Monday, March 12, 2007

நண்பன் ஷாஜீக்கு பதில் - ஆயேஷா பற்றி மார்க்கம் சொல்வது

நண்பர் ஷாஜீ அவர்கள் என்றும் இல்லாத திருநாளாக அறைகுறை மார்க்க அறிவை உட்படுத்தி ஆயேஷா பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார்.

அந்த பதிவு இங்கே.

அதற்கு பதிலளிக்கும் முகமாக நான் கீழ்க்கண்ட இந்த பின்னூட்டத்தை பதிந்துள்ளேன். அதை அவர் வெளியிடுவார் என்று ஆழ்ந்து நம்புகிறேன்.

மேலும், அவர் என் கேள்விகளுக்கு உண்மையாக நேரிடையாக விடையளிப்பார் என்றும் நம்புகிறேன்.

================

அருமை தோழர் ஷாஜீ அய்யா,

நீங்கள் ஏன் அடிக்கடி ஆன்மீக பதிவு போடுவதில்லை என்று இந்த இடுகையிலேயே எனக்கு புரிந்தது.. தங்கள் இடுகையிலிருந்து, தங்களுக்கு மார்க்க அறிவு மிகவும் குறைவே என்று தெரிகிறது.

தங்களின் இந்த பதிவில் தங்களின் அறியாமையும், தங்களின் மூட நம்பிக்கையும் மட்டுமே வெளிப்படுகிறது.

தங்கள் பதிவில் பல தவறான தகவல்களை தந்திருந்திருக்கிறீர்கள். தங்களுக்கு மார்க்க நூல்களில் பரிச்சயம் இல்லை என்றுதான் இதற்கு காரணமாக தோன்றுகிறது. மற்றபடி மற்ற மதத்தவரை ஏமாற்றும் தக்கியா கலையை நீங்கள் தெரிந்தே இங்கு உபயோகிக்கவில்லை என்று நான் கருதுகிறேன்.

முகம்மதுவை பற்றி எதாவது இருந்தால் முஸ்லிம்கள் மனது மூடிக்கொள்கிறது. திறந்த மனதோடு அதை அணுகுவது இயலாத காரியமாகிப்போகிறது. முகம்மது பண்ணியிருந்தால் சரியாகத்தான் இருக்கும் என்று ஒரு நொண்டிக்குதிரையில் சவாரி போகிறோம்.

ஏன், இப்படி.

ஆயிஷாவை மணக்கும்போது முகம்மதுவுக்கு வயது 51. இதை நீங்கள் வசதியாக மறைத்துவிட்டீர்கள். ஒரு 51 வயது கிழவன் ஆறு வயது குழந்தையை கட்டிக்கொள்ள முடியுமா? இது ஒரு காமக்கிறுக்கனைத்தவிர யாரால் விரும்பப்படும்? முகம்மது ஒரு இறைதூதன் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை என்ற போதிலும், அவன் ஒரு நேர்மையற்றவர் என்பதற்கு பல சான்றுகள் உண்டு – அதில் இந்த ஆயேஷா விவகாரமும் முக்கியமானது.

தங்களின் பல தவறான புரிதல்களை இங்கு சுட்டுகிறேன்.

1. ஆயேஷாவை முகம்மது நிக்காஹ் பண்ணிக்கொள்ளும்போது அவளுக்கு வயது 6. நீங்கள் சொல்வது போல் 9 அல்ல. இது ஹதீஸ்களில் பலப்பல இடங்களில் சந்தேகமில்லாமல் பதியப்பட்டிருக்கிறது. (ஆதாரம். முஸ்லிம் 8.3310, புகாரி – பகுதி 7.நூல் 62. எண் - 64, 65, 88, நூல் 5 – எண் 234, 236, அபூ தாவூத் நூல் 41 – எண் 4915) இதை தாங்கள் மாற்றி 9 என்று சொல்வது கொஞ்சமாவது இந்த அசிங்கம் மறைக்கப்படட்டுமே என்ற ஆதங்கம்தான். உள்ளூற உங்களுக்கு முகம்மதுவின் இந்த நடவடிக்கை அறுவறுப்பை கொடுப்பதில் ஆச்சரியம் இல்லை. நானும் இவ்வாறே உணர்ந்தேன்.

2. ஆயேஷாவை முகம்மது முதலில் கூடும்போது அவளுக்கு வயது 9. தாங்கள் சொல்வது போல் 12 அல்ல. மேற்சொன்ன ஹதீஸ்களே இதற்கும் ஆதாரம்.
நீங்கள் சொன்ன 12 வயது என்பது எனக்குத்தெரிந்து எந்த ஆதாரமான நூல்களிலும் சொல்லப்படவில்லை.

3. ஆயேஷாவை என்னவோ கல்யாணம் நின்றுபோனதால் முகம்மது வந்து காப்பாற்றினார் என்று சொல்வது பெரிய புரட்டு. முகம்மது இந்த பெண்ணின் மீது ஏகத்துக்கு ஜொல் விட்டதாக ஹதீஸ்கள் சொல்கின்றன.
புகாரி 9.140 ஆயேஷா சொன்னாள், ‘அல்லாவின் தூதர் என்னிடம் சொன்னார், ‘நீ எனக்கு கனவில் (திருமணத்துக்கு முன்) இரண்டு முறை காட்டப்பட்டாய். ஒரு ஜீன் உன்னை பட்டுத்துணி போர்த்தி எடுத்துவந்தது. நான் அதனிடம் சொன்னேன். “(அவளை) திற” உள்ளே நீ இருந்தாய். நான் (என்னிடம்) சொன்னேன் “இது அல்லாஹ்விடமிருந்தால், இது நடக்க வேண்டும்”

இங்கு முகம்மதுவின் ஈரகனவுகளின் பரிச்சயம் கிடைத்தாலும், ஆயேஷாவை பட்டுத்துணியில் போர்த்திய குழந்தையாக இருப்பதும் கவனிக்கத்தக்கது.

ஒரு குழந்தையை இப்படி நினைக்க தூண்டியது முகம்மதுவா, அல்லாஹ்வா? - எப்படி இருப்பினும் இது ஒரு முறையற்ற இறைஅம்சமற்ற ஒரு அசிங்கமே!

மேலும், அபூபக்கரும் முகம்மதுவும் மார்க்கத்தில் சகோதரர்களாக ஒருங்கிணைந்து வாக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால், அபூபக்கர் ஒரு விதத்தில் முகம்மதுவுக்கு சகோதரர் ஆகிறார். அதனால், இந்த சம்பந்தத்துக்கு முதலில் அபூபக்கர் தயங்குகிறார்.

முஸ்லிம் மதக்கோட்பாடுகளுக்கு முன் அரேபியர்கள் எத்துணை நன்னெறிகளை கொண்டிருந்தார்கள் என்றும் அதை முகம்மது தன் ‘வசதிப்பட்ட ஒழுக்கமார்க்க”த்திற்காக எப்படி அழித்துப்போட்டார் என்றும் இங்கே காணலாம்.

ஆயேஷாவை எனக்கு கட்டிக்கொடு என்று முகம்மதுதான் அபூ பக்கரை நிர்ப்பந்திக்கிறார். அல்லா கனவில் காட்டினார் என்றெல்லாம் வசதிக்காக சொன்னாலும், அதை அபூபக்கர் முதலில் ஏற்கவில்லை. நாம் இருவரும் சகோதரர்கள் அல்லவா? எப்படி என் பெண்ணை நீங்கள் மணக்கலாம்? என்று கேட்கிறார். அதெல்லாம் மார்க்கத்தில்தான். அதனால் நான் தாராளமாக ஆயேஷாவை நிக்காஹ் பண்ணலாம் என்று சொல்கிறார்

(நிக்காஹ் என்ற அரேபிய வார்த்தைக்கு என்ன பொருள் என்று தெரியுமல்லவா? அரபியில் திருமணத்துக்கு வேறு வார்த்தை உண்டு. ஆனால், அல்லாஹ்வுக்கும், முகம்மதுவுக்கும் மிகவும் பிடித்தது இந்த “நிக்காஹ்” என்ற வார்த்தைதான். அது ஏன் என்பதை ஊகத்துக்கு உங்களிடமே விடுகிறேன்)

இதை சொல்வது புகாரி 7-18.

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.html#007.062.018

Narrated 'Ursa:The Prophet asked Abu Bakr for 'Aisha's hand in marriage. Abu Bakr said "But I am your brother." The Prophet said, "You are my brother in Allah's religion and His Book, but she (Aisha) is lawful for me to marry."

புகாரி ஹதீஸ் பொய்யானது என்று தயை செய்து காமெடி பண்ண வேண்டாம்.

அதனால், முகம்மதுதான் துரத்திப்பிடித்து இந்த கல்யாணத்துக்கு வேண்டினார் என்று புரிகிறது.

4. ஆயேஷா மிகவும் புத்திச்சாலித்தனமாகவும், பண்பில் முதிர்ந்தவராகவும் இருந்ததால் சின்ன வயதில் திருமணம் தவறில்லை என்ற வினோதமான வாதத்தை நீங்கள் வைத்துள்ளீர்கள். இது அபத்தமானது. இன்றைய சூழலில் பெண்கள் இன்னும் பலதர புத்திசாலித்தனமாக இருக்கிறார்களே – அவர்களையும் 6 வயதில் கட்டலாமா? மேலும், இந்த வயதில் உடல் எந்த நூற்றாண்டிலும் திருமண வாழ்க்கைக்கு பொருத்தமில்லாத்து என்று நீங்கள் அறியவில்லையா?

இதையெல்லாம் மீறி தங்களின் பதிவில் இருக்கும் தவறு, ஆயேஷா திருமணத்தின் போதும் பின் முகம்மது அவளை சேரும்போதும் அவள் பொம்மைகள் வைத்து, ஊஞ்சலில் விளையாடும் ஒரு குழந்தையாகவே இருந்தாள் என்று ஹதீஸ்கள் தெள்ளென சொல்கின்றன. அவள் உடலில் மட்டுமல்ல, உள்ளத்திலும் ஒரு குழந்தையாகவே இருந்தாள் என்பது இதனால் தெரிகிறது.

ஆதாரம் –

எனக்கு 6 வயதில் திருமணமானது. பின்னர் சில நாட்கள் கழித்து நான் ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்தேன். என் தாய் அழைத்தாள். மூச்சிரைக்க ஓடிவந்த என்னை முகத்தை கழுவி காத்திருந்த அன்சாரி பெண்களிடம் கொடுத்தாள். அவர்கள் என்னை தயார் செய்தார்கள். திடீரென அல்லாவின் தூதர் வந்தார். என் அன்னை அவரிடம் என்னை கொடுத்தார். அப்போது எனக்கு வயது ஒன்பது.

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/058.sbt.html#005.058.234

இதையே விவரமாக மற்ற ஹதீஸ்களும் உறுதி செய்கின்றன.

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/abudawud/041.sat.html#041.4915

எனக்கு ஆறேழு வயது இருக்கும்போது அல்லாவின் தூதர் என்னை மணந்தார். நாங்கள் மதீனா வந்ததும் ஒரு நாள் என் தாய் நான் ஊஞ்சல் விளையாடிக்கொண்டிருக்கும்போது அழைத்து என்னை அலங்கரித்து அவரிடம் கொடுத்தார். அல்லாவின் தூதர் என்னை ஒன்பது வயதில் புணர்ந்தார். என் தாய் கதவருகில் நின்று சிரித்தார்.

இந்த ஹதீஸில் ஆயேஷா ஊஞ்சல் விளையாடிக்கொண்டிருந்ததை பார்க்கிறோம். இது ஒரு குழந்தையின் விளையாட்டு செயல்.

முகம்மது ஆயேஷாவை “அடைய” ஒருநாள் வந்தபோது அவள் அவரை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டாள் என்றும் இந்த ஹதீஸ்கள் சொல்கின்றன. இதனால் அவளுக்கு ஒன்றுமறியாத பருவமாய் இருந்திருக்கிறது என்பதும் புரிகிறது. http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.html#007.062.090 அன்று மாலை முகம்மது வந்தது என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இது ஆயேஷா ஒரு திருமண வாழ்க்கைக்கு தயாரில்லாத ஒரு சிறுமி என்றே காட்டுகிறது.

மேலும், முகம்மதுவோடு அவள் வாழும்போது பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருப்பாளாம். ஒருநாள் இவ்வாறு விளையாடும்போது முகம்மதுவந்துவிட்டார் என்றும் அதைப்பார்த்து தோழிகள் ஓடிவிட்டார்கள் என்றும் ஆயேஷா சொல்கிறார். ஆனால், முகம்மது அந்த தோழிகளை அழைத்து கூட விளையாடினாராம். (the more the merrier…) இதையும் புகாரி ஹதீஸ் நமக்கு சொல்கிறது.

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/073.sbt.html#008.073.151

Narrated 'Aisha:I used to play with the dolls in the presence of the Prophet, and my girl friends also used to play with me. When Allah's Apostle used to enter (my dwelling place) they used to hide themselves, but the Prophet would call them to join and play with me. (The playing with the dolls and similar images is forbidden, but it was allowed for 'Aisha at that time, as she was a little girl, not yet reached the age of puberty.) (Fateh-al-Bari page 143, Vol.13)

இதற்கு விளக்கம் கொடுக்கும் பதேஹல்பரி அவரகளின் விமர்சனத்தை பார்த்தீர்களா மேலே (அடைப்புக்குறிக்குள் குறித்துள்ளாரே...) அதாவது, ஆயேஷா பருவமடையாத ஒரு சிறு பெண்ணாக இருந்ததால் பொம்மையோடு விளையாடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்ட்டது என்கிறார் விரிவுரையாளர்)

ஆதலால், நான் ஷாஜீ அவர்களை கேட்கிறேன். ஒரு 54 வயது மனிதன் ஒரு 9 வயது சிறுமியை வண்புணருவது ஒரு அசிங்கமாக நீங்கள் கருதவில்லையா? அதை செய்த்து முகம்மது என்ற ஒரே காரணத்துக்காக நீங்கள் இப்படி பொய் தகவல்களை சொல்லி பதிவு போடுவது ஏன்? தங்கள் கண்கள் முகம்மதுவின் இந்த ஈனமான செயல்களுக்கு எப்போது திறக்கும்? இந்த நிகழ்ச்சியை நடத்தியது ஒரு இறைதூதனாக எப்படி இருக்க முடியும்? 9ஆம் நூற்றாண்டு அரேபியாவில் இது நடைமுறை என்பதும் சரியல்ல. தன்னை எல்லோருக்கும் இலக்கணமாக அனுப்பியதாக சொல்லிக்கொள்பவன் இன்னும் சிறந்த ஒழுக்கங்களை உடையவனாக இருக்கமாட்டானா?


தன் வசதிக்காக தத்து எடுப்பதை விரோதமாக ஆக்கியது முகம்மது. இங்கே தன் வசதிக்காக தன் மார்க்க-சகோதரரை அவர் பெண்ணை கொடுக்க வற்புறுத்துவது ஏன்?

இதில் ஒரு நகைச்சுவை என்ன என்றால், இதே காரணம் காட்டி முகம்மது தன் இன்னொரு மார்க்க-சகோதரருக்கு மறுப்பு சொல்கிறார். ஒருவேளை அவர் பெண் ஆயேஷா மாதிரி அழகாக இல்லையோ என்னவோ?

ஆதாரம் –

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.html#007.062.037

Narrated Ibn 'Abbas:It was said to the Prophet, "Won't you marry the daughter of Hamza?" He said, "She is my foster niece (brother's daughter). "

முகம்மது ஒரு இரட்டை வேடக்காரர் என்பதற்கு இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்.

நண்பரே. நான் கொடுத்த எல்லாம் ஹதீஸ்களிலிருந்து. என் சொல் ஒரு வார்த்தை கூட இல்லை. இதையும் நீங்கள் மறுக்கப்போகிறீர்களா?


யோசியுங்கள். இஸ்லாத்தின் நிலை புரியும்.

குரான் சொன்னபடி கெடுத்தேன்

இஸ்லாம் ஒருவனை எப்படி சீரழிக்கிறது என்பதற்கு இன்னொரு அருவருப்பான ஒரு செய்தியை இரு நாட்களுக்கு முன் படித்தேன்.

இதை தந்தது கலீஜ் டைம் துபாய் பத்திரிக்கையில்.

இங்கே படியுங்கள்.

ஒரு தகப்பனும், மார்க்க அறிவை போதிக்கும் முல்லாவும் சேர்ந்து ஒன்றரை வருடங்களாக அந்த தகப்பனின் ஆறு பெண்களை கற்பழித்து வந்திருக்கிறார்கள்.

இதற்கு அவனின் மூன்று மனைவிகளும் உடந்தை.

தன் அன்னையை இந்த பிள்ளைகள் மிகவும் மதித்து வந்திருக்கிறார்கள் என்றும் அந்த மதிப்பை ஏமாற்றி இந்த மனைவிமார்கள் தன் ஆறு பெண்களை தன் கணவரும், முல்லாவும் தொடர்ந்து அனுபவிக்க செய்திருக்கிறார்கள் என்றும் கோர்ட்டில் சொல்லப்பட்டது.

அந்த மூன்று அன்னைகளும் இந்த குற்றத்தை ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த பெண்கள் தங்கள் அன்னையை குற்றமற்றவர்கள் என்று வாக்குமூலத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த கொடூரமான குற்றத்துக்கு அந்த கணவரும், முல்லாவும் குரானை ஆதாரமாக சொல்லியிருக்கிறார்கள்.

குரானின்படி ஒரு தகப்பன் தன் பெண்களுக்கு உரிமையாளன் ஆகிறான். அதனால், நாங்கள் செய்தது சரியே என்று அவர்கள் சொல்கிறார்கள்.

இதையே ஆழமாக நம்பி அந்த முஸ்லிமின் மூன்று மனைவிகளும் அந்த பெண்களை காவு கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு முல்லா சொல்வதால் இது சரியாகத்தான் இருக்கவேண்டும். ஒருவேளை குரானில் இதற்கு லைசன்ஸ் உண்டோ என்னவோ?

இணைய இஸ்லாமியர்கள் இதை விளக்குங்கள்.

குரான் தன் பெண்களை தன் நண்பர்களுடன் சேர்ந்து கற்பழிக்க அனுமதி தருகிறதா என்பதை விளக்கவும்.

ஆம் என்றால் குரானை ஒவ்வொரு நாகரீக மனிதனும் காசு கொடுத்து வாங்கி கொளுத்தவும்.

இல்லை என்று இருக்க முடியாது. ஏன் என்றால், இஸ்லாமியர்கள் ஏன் இப்படி குரானை அவமதிப்பதை பற்றி ஒன்றும் சொல்வதில்லை. எங்கோயோ ஒரு கார்ட்டூனில் படம் வந்தால் ஊரை கொளுத்தும் நாங்கள், அல்லாஹூ அக்பர் என்று கத்திக்கொண்டே ஒருத்தன் தலையை வெட்டும் வீடியோவை பற்றி ஒரு வார்த்தை கூட போராட மாட்டோம்.

ஒசாமா குரானை சொல்லி அமெரிக்க தாக்குதலை நியாயப்படுத்தினாலும் எங்களுக்கு அதை எதிர்க்க தோன்றாது.

ஏனென்றால், அவர்கள் சொல்வதும் செய்வதும் குரானின் அடிப்படை உண்மை என்று எங்களுக்கு தெரிந்தே இருக்கிறது.

அது போலத்தான் இதுவும்.

குரானின் நாகரீகம் வியக்கவைக்கிறது.

Friday, March 2, 2007

அல்லா போர்த்திய ஆடை

இன்றைய இணைய இஸ்லாமிய புரட்டு பதிவு பரங்கிப்பேட்டை ஃபக்ருதீன் அவர்களிடமிருந்து வந்திருக்கிறது.

இப்போதெல்லாம், தினசரி இணையத்தில் இஸ்லாமிய பதிவர்களின் ஜல்லி மிகவும் அதிகமாக ஒலிக்கிறது. பொதுவாக, இது ஒரு நல்ல பொழுதுபோக்கும் நகைச்சுவையாக இருக்கிறது.

சில சமயம், இவர்கள் உண்மையிலேயே இதையெல்லாம் நம்புகிறார்களா என்று தோன்றும்? ஆனால், பல சமயம், இவர்கள் நம்மையெல்லாம் இவ்வளவு முட்டாளாக நினைத்து முழு பூசணிக்காயை பிரியாணியில் மறைக்கிறார்களே என்று கோபம் வருகிறது.

சரி, விஷயத்துக்கு வருகிறேன்!

அல்லாஹ் என்பது முகம்மதுவின் புரட்டுகளுக்கு சப்பைகட்ட கற்பனையில் உதித்த ஒரு பாத்திரம். இதை நான் படித்து தெறிந்து அனுபவித்திலும் உணர்ந்தேன்.

அல்லாஹூ அளித்த இரைவசன புத்தகம் என்பது ஒரு பெரிய அசிங்கம். இது அரபியில் இருப்பதால் நம் முஸ்லிமாக்கள் அவமானப்படாமல் இதை ஓதுகிறார்கள் என்று நினைக்கிறேன். குரானை குடைந்தால் அதில் வன்முறை, காழ்ப்பு, ஏமாற்றம், கொலை, கொள்ளை என்று எல்லாம் கொட்டிக்கிடக்கின்றன.

அதையும் மீறி குரானில் காணக்கிடைப்பவை கொக்கோக சாத்திரங்கள்தாம்.

உண்மையில், நான் குரானை ஆராய்ந்த போது என் மனதில் எழுந்த முதல் அருவருப்பே இந்த விஷயங்கள் பற்றித்தான். குரானில் எங்கு பார்த்தாலும் அல்லாஹூ பெண்களைப் பற்றியும், அவர்கள் உடலுறவு பற்றியும் பேசுகிறான். அடிமை பெண்கள், சுவன ப்பெண்கள் என்று பலவகைப் படுத்தி விளக்குகிறான்.

முகம்மதுவின் மனைவிமார்களுக்கு ஸ்பெஷல் தகுதி குரானில் பேசப்படுகிறது. முகம்மது எத்தனை பெண்களை வேண்டுமானாலும் கட்ட ஸ்பெஷல் சட்டம் குரானில் வைக்கப்படுகிறது.


முகம்மது தன் வளர்ப்பு மகனின் மனைவிக்கு ஆசைப்பட்டபோது, உடனே அல்லாஹ் ஒரு வசனத்தை இறக்கி அதற்கு ஓகே சொல்கிறான். இன்னும் பல...

ஒரு இறைவன் பெண்கள் விஷயத்திலும், கணவன்-மனைவி உறவு விஷயத்திலும் ஏன் இத்தனை முக்கியத்துவம் என்று புரியவில்லை. அல்லாஹ் ஏன் பெண்கள் விஷயத்தில் இத்தனை நாட்டம் காட்ட வேண்டும் என்பது எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.

அந்த மாதிரி ஒரு கொக்கோக சாத்திர சட்டத்தை எடுத்துக்கொண்டுதான் இன்று என் இணைய சக பதிவர் பரங்கிப்பேட்டை ஹ. பஃக்ருத்தீன் சவுதியிலிருந்து எழுதுகிறார்.

ஒரு கொக்கோக சாத்திர சட்டத்தை அல்லாஹூ 2.187 ல் வழங்குகிறான்.

இந்த வசனம், இஸ்லாமியர்களுக்கு அல்லா கொடுக்கும் ஒரு ஸ்பெஷல் சலுகை. அதாவது, முஸ்லிம்கள் முப்பது நாட்கள் நோன்பில் பொண்டாட்டியை தொடாமல் ரொம்ப கஷ்டப்பட்டார்களாம். உங்கள் கஷ்டம் எனக்கு புரிகிறது என்கிறான் அல்லாஹ். நீங்கள் இத்தனை நாள், எப்படி பெண்டாட்டியை தொடாமல் இருப்பீர்கள்? (உண்மையில் பெண்டாட்டியை மட்டுமல்ல, அடிமைகளையும் கேட்காமல் புணரலாம் என்பது இஸ்லாமிய சட்டம்) குரானுக்கு முன், அரபியர்கள் இன்னும் சுய கட்டுப்பாட்டோடு இருந்திருக்கிறார்கள். நோன்பு இருந்த போதெல்லாம், அரபியர்கள் பெண்களுடன் கூடுவதையும் தவிர்த்து வந்தார்கள்.

இந்த மாதிரி முஸ்லிம்கள் கஷ்டப்படுவதை கண்டு சகியாத முகம்மது, அல்லாஹூவின் பெயரால் இந்த வசனத்தை எழுதுகிறார்.

2:187. நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்;. எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்;. பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்;. அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்;. இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.

இது பதிந்துள்ள தமிழ் இஸ்லாமிய தளம் இதோ. http://tamilislam.com/tamilquran/the_cow.htm


இந்த வசனம் எதற்காக ஏற்பட்டது என்று இஸ்லாமிய நூல்கள் சொல்வதை பாருங்கள். இதில் “ஆடை” எங்கே இருக்கிறது?

http://www.quran-islam.org/167.html

During the fasting hours (explained in 2:187), all sexual contact between married couples is also prohibited:

" .... You may eat and drink until the white thread of light becomes distinguishable from the dark thread of night at dawn. Then, you shall fast until sunset. Sexual intercourse is prohibited if you decide to retreat to the masjid (during the last ten days of Ramadan). These are God’s laws; you shall not transgress them. God thus clarifies His revelations for the people, that they may attain salvation." 2:187

Prior to revelation of the Quran, sexual intercourse was prohibited throughout the fasting period. This rule has been alleviated with the revelation of the Quran (2:187) to allow intercourse between married couples during the nights of Ramadan.

அப்படியே, தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள அந்த “ஆடை”க்கும் என்ன பொருள் கொள்ளலாம் என்று பாருங்கள்.

இதை மறைத்து, இந்த வரிகள் என்னவோ அல்லாஹ் பெண்ணுரிமைக்கும், சமத்துவத்துக்கும் வக்காலத்து வாங்குவதாக அவர் எழுதுகிறார். இந்த நண்பர், அவ்வாறு ஒரு பட்டிமன்றத்தில் பேசினாராம். கவிக்கோவும் அவ்வாறு எழுதியிருக்கிறாராம். இருக்கலாம்!

ஆனால், இவை உண்மையை மறைக்காது. உண்மையை நாம் அறியவில்லை என்று நினைத்து இந்த நண்பர் எங்களை ஏமாற்ற வேண்டாம்.

நண்பரின் ஜல்லியை இங்கு பாருங்கள்...

//// சூரத்துல் பகரா என்கிற அத்தியாயத்தில் 187ம் வசனத்தில் "அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை!" என்று சொல்லப்பட்டுள்ளது! அதாவது, கணவன் மனைவிக்கு ஆடை! மனைவி கணவனுக்கு ஆடை!

................

திருமணம் என்பதை ஆணும் பெண்ணும் 'ஆடை' அணியும் நிகழ்வாகச் சொல்லப்பட்டிருப்பது சிந்தனைக்குரியது!

////

முதலில், இந்த சுராவில் “ஆடை” என்கிற வார்த்தையே இல்லை.

இது தமிழில் குரானில் அழகுக்காக சேர்த்திருக்கிறார்கள்.

தமிழில் குரான் வெளியிட்ட பல பதிவுகளில் குரானில் இருக்கும் பல அசிங்கங்களுக்கு முலாம் பூசி எழுதியிருக்கிறார்கள். மனைவியை அடியுங்கள் என்ற வசனத்தில் “லேசாக” என்று சேர்க்கிறார்கள்.

(காபிர்களை நீங்கள் கொன்றுபோட்டால்....) கன்னிகளை சுவனத்தில் கொடுக்கிறேன் என்று அல்லாஹ் வாக்குறுதி தரும் வசனத்தில் “கன்னியர்கள்” என்பதற்கு பதில் 'குறையற்ற' என்று எழுதுகிறார்கள். இன்னும் எத்தனையோ!

அது போல ஒரு புரட்டே இந்த “ஆடை’ வசனமும்.

குரானின் இஸ்லாம் ஏற்றுக்கொண்ட ஒரு ஆதாரமான ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து இந்த வசனத்தை பாருங்கள்..

[2:187] Permitted for you is sexual intercourse with your wives during the nights of fasting. They are the keepers of your secrets, and you are the keepers of their secrets. GOD knew that you used to betray your souls, and He has redeemed you, and has pardoned you. Henceforth, you may have intercourse with them, seeking what GOD has permitted for you. You may eat and drink until the white thread of light becomes distinguishable from the dark thread of night at dawn. Then, you shall fast until sunset. Sexual intercourse is prohibited if you decide to retreat to the masjid (during the last ten days of
Ramadan). These are GOD's laws; you shall not transgress them. GOD thus clarifies His revelations for the people, that they may attain salvation.

http://www.submission.info/quran/noframes/ch2.html

இங்கு எங்குமே “ஆடை’ என்கிற வார்த்தை இல்லை.

அப்படியே, “ஆடை” என்று வைத்துக்கொண்டாலும், அது எந்த பொருளில் சொல்லப்பட்டது என்பது அந்த வசனத்தை முழுதுமாக பார்த்தால் தெரிகிறது.

இதோ அந்த தமிழ் குரான் வசனம் இஸ்லாமியர்களால் இணையத்தில் பதிந்துள்ளது...

2:187. நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்;. எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்;. பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்;. அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்;. இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.

http://tamilislam.com/tamilquran/the_cow.htm

இங்கு அல்லாஹ் ஆண், பெண் உடலுறவை பற்றி பேசுகிறான். அதில் அவன் நீங்கள் இரவில் கூடலாம் என்று அனுமதி வழங்குகிறான். அப்போது அவள் உனக்கு ஆடை, நீ அவளுக்கு ஆடை என்று கிளுகிளுப்பாக பேசுகிறான்.

இதை எப்படி அல்லாஹ் பெண்களுக்கு சமத்துவம் வழங்குகிறான் என்று சொல்கிறார்கள். இது முழு பொய்.

இஸ்லாமிய அறிஞர்கள் இந்த மாதிரி ஜல்லிகளை ஏற்றுக்கொள்வதில்லை.

அவர்கள் கோட்பாட்டில், பெண்கள் ஆண்களுக்கு எப்போதும் கட்டுப்பட்டவர்கள். பெண்களை இழிவுபடுத்தும், வெளிப்படையாக கட்டுப்படுத்தும் எத்தனையோ வசனங்கள் குரானில் இருக்கிறதே!

அதையெல்லாம் படிக்க வெட்கப்பட்டுக்கொண்டு, சம்பந்தமில்லாத இந்த உடலுறவு சட்டத்தை பிடித்துக்கொண்டு ஏன் தொங்குகிறீர்கள்?

குரானின் மற்ற வசனங்களை கொண்டு நீங்கள் அல்லாஹ் பெண்களை இழிவுபடுத்தவில்லை, பெண்களை அடிமைப்படுத்தவில்லை என்று சொல்லத்தயாரா?

நான் பரங்கிப்பேட்டை அய்யாவை கேட்கிறேன்? ஏன் இப்படி தானும் ஏமாந்து பிறரையும் ஏமாற்றிக்கொள்கிறீர்கள்? இந்த வசனத்தில் ‘திருமணத்தில்’ என்று எங்கிருந்து பொருள் வந்தது?

ஆதலால், “ஆடை’ என்றெல்லாம் இங்கு சொல்லப்படுவது கணவன், மனைவியின் (உடல் சம்பந்தமான) அந்தரங்க நெருக்கத்தையே. இது இஸ்லாமிய அறிஞர்களால் நிறுவப்பட்ட ஒன்று. இணையத்தில் இங்கு பார்க்கவும்.

http://www.parvez-video.com/quran/summary/surah_al_baqarah/index.asp


Take note that fasting is only from dawn to dusk [*2] During other hours, eating, drinking or having sexual intercourse with your wife is not prohibited. The relationship between the two spouses is a most intimate one. Monasticism engendered the concept that celibacy is a means of attaining closeness to Allah Almighty , but He is well aware of the importance of the intimate relationship between spouses in fulfilling human needs, and also the perversions, fantasies and self-deception to which renunciation of marital relationships lead (57/21). Human beings may set unnatural limits upon themselves, but Allah Almighty 's Law rising above all such limits, dispels your doubts and anxieties and makes it clear that in the hours from dusk to dawn you are permitted to cohabit with your wives, as well as partake of food and drink.

இந்த எடுத்துக்காட்டிலிருந்து, இவை தெளிவாகின்றன.

1. குரானின் 2.187 வசனம் கணவன், மனைவி உடலுறவு சம்பந்தமானது. “ஆடை” என்பது உடல் நெருக்கத்தை குறிக்கிறது. இதற்கும் பெண் சமத்துவத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
2. குரானில் பல மொழிபெயர்ப்புகள் இஸ்லாமிய ஜல்லிகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இஸ்லாமியர் அல்லாத திம்மிகளுக்கு இவை ஒரு ஏமாற்று வேலையாக காட்டப்படுகின்றன. இது “தக்கியா” என்ற மத ஏமாற்று வேலை, அல்லாஹூவால் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு டெக்னிக். ஆதலால், திம்மிகள் கவனமாக இருக்க வேண்டுகிறேன்.