Sunday, June 17, 2007

நியாயத்தீர்ப்பு நாள்


நியாயத்தீர்ப்பு நாள்


அசிம் மெகபூப் மன்னுலக வாழ்க்கைக்கு பின் இறைவனின் கியாம நாளை எதிர்பார்த்து காத்திருந்தான். அவன் மனம் நிறைந்து அமைதியாக இருந்தது. 48 வருடங்கள் இந்தியாவின் குடிமகனாக வாழ்ந்த வாழ்வு. அளவு குறைவுதான் என்றாலும், அவன் வாழ்க்கையில் பேசத்தக்க பல செயல்கள் உண்டு.

மும்பையின் புறநகரில், ஒரு சில்லரைக்கடைக்கு சொந்தக்காரனாக தொழில் நடத்தி, சொந்த வாழ்க்கையை ஒரு ஈமானுள்ள நல்லடியானாக இஸ்லாமிய ஷரத்துக்களின்படி நடத்தியிருந்தான். தவறாமல் மசூதிக்கு போவான். அங்குள்ள இமாமுக்கும் நல்ல நண்பன்.

அது மட்டுமல்ல. அசிம்மின் வாழ்க்கையில் அவன் பெருமைப்பட இன்னும் நிறைய இருந்தன. உண்மையில் அசிம் இறைவனுக்காக இந்த பூமியில் போரிட்டவன். அது கடினமாகத்தான் இருந்தது, ஆனால் அசிமுக்கு சுவனத்தில் கிடைக்கப்போகும் வெகுமதிகள் அவன் பட்ட துயருக்கெல்லாம் பலனாக இருக்கப்போகிறது.

எப்படியெல்லாம் இவற்றை சாதித்திருக்கிறேன் என்று அசிம் யோசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு சோதி தோன்றியது. கண்ணைக்கூசிய அந்த வெளிச்சத்தில் அவனால் சரியாக பார்க்க இயலவில்லை.
இடிமுழங்கும் குரலில் அசிம்முடன் ஒரு உரையாடல் தொடங்கியது.

இறை : அசிம், நான்தான் இறைவன். நீ என்னை அல்லாஹ் என்று சொல்கிறாய். நான் உலகைப்படைத்தவன். மிக்க பலசாலியும், எல்லாம் அறிந்தவனும், எங்கும் உள்ளவனும் ஆவேன்.

அசிம்: அல்லாஹூ அக்பர்!!! அல்லாஹூ அக்பர்!!! சுப்ஹான் அல்லாஹ். இறைவரே! நான் அசிம். உங்கள் உண்மையான அடிமை.

இறை: அசிம், நீ யாரென்று தெரியும். நான் இறைவன் இல்லையா?

அசிம்: மன்னிக்கவேண்டும் அல்லாஹ்! நான் இந்த கியாம நாளுக்காக இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன்.

இறை: ஆமாம். நீ காத்திருந்ததை அறிவேன். நீ எங்கே போவாய் என்று அறிய ஆவலாய் இருக்கிறாய் - என்னுடன் சுவனத்திற்கா, அல்லது மீளாத நரகத்துக்கா!


அசிம்: ஆமாம், சர்வ வல்லமை படைத்தவரே!, நான் சுவனத்திற்காக எவ்வளவு ஆவலாக காத்திருந்தேனோ, அது போல இப்போது தங்கள் முடிவை அறிந்துகொள்ள ஆவலாகத்தான் இருக்கிறேன். அல்லாஹ் அவர்களே!, நான் உங்களுக்கு என்னால் முடிந்த எல்லா விதத்திலும் சேவை செய்தேன், உங்கள் கட்டளைகளை விடாமல் பின்பற்றினேன்.


இறைவன்: என்னிடம் முடிவு இருக்கிறது. ஆனால், அதற்கு முன்பு சுவனத்தை பற்றி நீ தெரிந்துகொண்டதை சொல். நான் எல்லாம் அறிந்திருந்தாலும், உன் எண்ணங்களை அறிய முடிந்தாலும், உன்னுடன் இது குறித்து உரையாட விரும்புகிறேன்.


அசிம்: மிக்க நன்றி, அல்லாஹ்வே! நீங்கள் பரம கருணையானவர். சுவனத்தில் தங்கள் அருகாமையில் வசிக்கவும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், வெண்முத்து, பவளைத்தை போன்ற அழகிய, யாரும் தீண்டாத கன்னியர்களும் எனக்கு கிட்டும் என்பதை அறிவேன்.

இறைவன்: ஓகோ!, நரகத்தை பற்றி என்ன அறிவாய்?

அசிம்: அய்யோ! கொழுந்துவிட்டு எறியும் நரக நெருப்பில் வீழ்ந்து, கொதிக்கும் நீரில் கருக்கப்பட்டு, அதையே பருகுவது அல்லவா நரகத்தில். அதுதான் இறை மறுப்பாளர்களான காபிர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் இறக்கிய புத்தகத்தையும் தங்கள் கட்டளைகளையும் மறுத்தவர்கள்!

இறைவன்: சரி அசிம், நீ போகும் இடத்தை தெரிந்துகொள்வாய். தேவைப்பட்டால் என்னை நினைத்துக்கொள். சென்றுவா!

உடனை அசிம் பார்வையில் சில காட்சிகள் தோன்றின. ஆவலுடன் எதிர்பார்த்த தெளிந்த நீரோடைகளுக்கு பதில், கொதிக்கும் நீரும் நெருப்பும் துன்பமும் தென்பட்டன. அசிம் பதட்டப்பட்டான், கால்கள் நடுங்கின, பரிதாபமாக இறைவனை நினைத்துக்கொண்டான். இறைவன் மீண்டும் தோன்றினார்.

அசிம்: எல்லாம் வல்ல இறைவரே! நான் எங்கிருக்கிறேன்? சுவனத்தின் எந்த பகுதி இது? ஏன் சுவனம் நரகத்தின் காட்சிகள் போல தோன்றுகிறது?

இறைவன்: அசிம், நீ சொல்வது சரிதான். நீ நரகத்தில்தான் இருக்கிறாய். இந்த அனுபவங்களை உன் நம்பிக்கை மற்றும் கற்பனைக்கு ஏற்ப கொடுத்துள்ளேன். இந்த அனுபவம், நீ பூமியில் பலருக்கும் விவரித்த நரகத்தை போலவே தோன்றும்.

அசிம்: ஆனால், ஆனால், இறைவரே, நான் தங்கள் கட்டளைகள் எல்லாவற்றையும் கடைபிடித்தேன். தங்கள் புத்தகத்தில் அசையாத நம்பிக்கை வைத்து அவற்றில் கூறிய அனைத்தையும் செய்தேன்.

இறைவன்: இல்லை அசிம், இது உன் தவறான எண்ணம். நீ நான் சொன்னது போல செய்யவில்லை. நபிகளார் முகம்மது என்று நீ அழைக்கும் ஒரு மனிதர் சொன்னதுபோல செய்தாய்.

அசிம்: ஆனால், அவர் தங்களின் தூதர். நீங்கள் ஜிப்ரயில் மூலமாக அவருக்கு ஆணையிட்டீர்கள்.

இறைவன்: இது உனக்கு எப்படி தெரியும்? உன் கண்களால் பார்த்தாயா? நான் அப்படி உன்னிடம் சொன்னேனா?
அசிம்: இல்லையில்லை. இப்படித்தான் புனித புத்தகம், தங்கள் புத்தகம் குர்ஆன் சொல்கிறது.

இறைவன்: குர்ஆன் என் புத்தகம் என்று எப்படி சொல்கிறாய்? அது புனிதமானது என்று யார் சொன்னது?

அசிம்: ஏனென்றால், நபிகளார் ஸல், தாங்கள் அந்த புத்தகத்தை அவரிடம் இறக்கியதாக சொல்லியிருக்கிறார்.

இறைவன்: அசிம், மனிதர்கள் பலவற்றை சொல்லுகிறார்கள். ஒவ்வொரு நாளும், பலர் என்னிடம் பேசியதாக சொல்கிறார்கள். அதனால், அவர்கள் எல்லோரும் என்னிடம் பேசியதாக ஆகிவிடுமா?

அசிம்: எல்லாம் வல்லவரே! நான் பலர் அப்படிச்சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை, அவர் யாராக இருந்தாலும் சரி. ஆனால், ஸல் அவர்கள் உங்கள் தூதரானதாலும், அவர் மூலம் மனித இனத்துக்கு அனுப்பப்பட்ட குர்ஆனில் அவர்தான் கடைசி தூதர் என்று சொன்னதாலும் அவர் சொன்னதை நம்பினேன்.

இறைவன்: அசிம், உண்மைக்கும் - உண்மை என்று மக்களால் கோரப்படுவதற்குமுள்ள வித்தியாசத்தை நான் இப்போதுதானே விளக்கினேன். பலர் என்னிடம் பேசுவதாக சொல்கிறார்கள், ஆனால் அவர்கள் எல்லோரையும்போல சாதாரண மனிதர்கள்தாம்.

முகம்மது என் தூதன் என்று சொன்னால், அவன் என் தூதன் என்று ஆகிவிடாது. முகம்மது குர்ஆன் அவரிடமிருந்து அல்ல என்னிடமிருந்து அருளப்பட்டது என்று கோரினால் அதனால் அப்படி ஆகிவிடாது.

குர்ஆன் முகம்மது கடைசி தூதர் என்று கோரினால், அவர் கடைசி தூதராக, ஏன் ஒரு தூதராக கூட, ஆகிவிட மாட்டார். நானே வந்து குர்ஆன் என்னுடையது என்று சொன்னால் ஒழிய, உனக்கு குர்ஆன் என்னுடையது என்று தெளிவாகாது.

ஒரு (நிரூபிக்கப்படாத) கோரிக்கைக்கும் உண்மைக்கும் வித்தியாசம் இருக்கிறது.

உண்மையில், நீ கண்மூடித்தனமாக ஒரு மனிதன் நபி என்று சொல்லிக்கொள்வதை நம்பினாய். அதன் விளைவாக அவர் கொடுத்த புத்தகத்தையும் என்னுடையதாக நம்பியிருக்கிறாய்.

அப்படி அந்த புத்தகம் என்னுடையது என்று நம்பியதால் (ஆனால் உண்மையில் அப்படி இல்லாததால்), முகம்மது கடைசி தூதர் என்று புத்தகத்தில் சொல்லப்பட்டதைக்கொண்டு உன் (அடிப்படை) தவறான எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்திக்கொண்டாய்.

அசிம்: மன்னிக்கவேண்டும், இறைவா. மன்னிக்கவேண்டும். என்மீது கருணை காட்டுங்கள். நான் பாவம் செய்துவிட்டேன். கண்மூடித்தனமாக நம்பிவிட்டேன். என்னை மன்னியுங்கள்.

இறைவன்: நீ என்னை நிராசையாக்கிவிட்டாய். என்னை அவமதித்து விட்டாய். என் மக்களில் பலரை ஒதுக்கினாய். நான் கருணையாய் அன்பு செலுத்தியவர்களை நீ வெறுத்தாய். நீ பாபம் செய்துவிட்டாய் அசிம், எனக்கு எதிராக.

அசிம், நீ குர்ஆன் படித்ததை ஞாபகப்படுத்திக்கொள்.
நான் குர்ஆனில் சொன்னது போல பாரபட்சமானவனாக இருப்பேன் என்று நம்பினாயா? அதில் சித்தரிக்கப்பட்டது போல நான் கொடுமைக்காரனாக இருந்திருப்பேன் என்று நினைக்கிறாயா? உன்னைப்போன்ற பிறந்து இறக்கும் மனித குலத்தின் உதவி எனக்கு தேவைப்படும் என்று நினைக்கிறாயா?

மற்ற மதங்கள் இருக்க கூடாது என்று நான் நினைத்தால் ஒரு யூத, கிருத்துவ, புத்த குழந்தைகளை பிறப்பித்துக்கொண்டே இருப்பேனா?
எனக்கு எதற்காக மனிதர்களின் உதவி தேவைப்படும்?
குறைந்த அளவில் நல்லவைகளையும், ஆனால் அதிகமாக தீயவையும் கொண்டு, எல்லையற்ற குழப்ப வரிகளால் எழுதப்பட்டு, மனித நேயத்தை மறுதலிக்கும் அளவு மீறிய வன்முறை கொண்ட ஒரு புத்தகத்தை நீ படித்தாய். அதை நான் அருளியது என்று நீ நினைத்ததே எனக்கு பெருத்த அவமானம்!
என் கட்டளைகளை ஒரு தப்சீர் குறிப்புகளைக் கொண்டுதான் புரிந்துகொள்ள வேண்டும் என்னும் அளவுக்கு நான் தெளிவாக பேச, எழுத தெரியாதவனா? பல மனிதர்கள் எழுதிய புத்தகங்கள் தெள்ளங்தெளிவான செய்திகள் நிறைந்து இருக்கின்றன. அவை சிறந்தவை என்றாலும் அவையெல்லாம், மனிதர்கள் படைத்தவைதான். ஆனால், நான் அருளியதாகிய ஒரு புத்தகம் அவற்றை விடவா மோசமாக இருக்கும்? நீ என்னை எப்படி இவ்வாறு அவமானப்படுத்தினாய் அசிம்?

உண்மை என்ன தெரியுமா? குர்ஆன் ஒரு மனிதனின் படைப்பு. எனக்கு குறைவானது.

அசிம்: இறைவா, மன்னித்துவிடுங்கள். சர்வ வல்லமை பொருந்தியவரே, மன்னித்து விடுங்கள்.
நான் பதினைந்து வயது மாணவனாக இருக்கும்போது பள்ளியில் குர்ஆனின் சில பகுதிகளில் சந்தேகம் விளைந்தது. குர்ஆனில் படித்ததுபோல் ஒரு இறைவன் தன்னை தொழுவதற்காக மனிதர்களை ஏன் படைக்கவேண்டும் என்று என்னை கேட்டுக்கொண்டேன். என் மனதில் நீங்கள் நான் படித்ததற்கு மாறாக கர்வமும், அதீத சுய-அன்பும் அற்று இருப்பீர்கள் என்று தோன்றியது. ஆனால், என் சுற்றத்தாரால் குர்ஆனில் நம்பிக்கை ஊட்டப்பட்டு கண்மூடித்தனமாக நம்பினேன். என் பாவங்களை மன்னியுங்கள், அல்லாஹ்

இறைவன்: தவறான நம்பிக்கையில் விழுவது சில சமயம் மிகவும் எளிது, அசிம். நான் மனிதர்களுக்கு அளித்த மூளை மிகவும் சிறந்தது. இந்த பூமியில் வேறு எந்த இனத்துக்கும் யோசிக்கும் திறைமை கொடுக்கப்படவில்லை. அந்த திறைமையை நீ உபயோகித்திருக்க வேண்டும், அசிம். அந்த திறைமை மானிடனான உனக்கு ஒரு பரிசு.

அசிம்: மன்னியுங்கள் இறைவா. என்னை சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் இஸ்லாத்தில் நம்பிக்கை வைக்க வற்புறுத்தினார்கள். விஞ்ஞானம், மனித உரிமைகள், வரலாறு, புனித அறிவு என்று பல ஆதாரங்களை குர்ஆனில் காட்டினார்கள்.

இறைவன்: நீ கண்மூடித்தனமாக நம்பியிருக்கிறாய் அசிம். உனக்கு ஒரு பகுத்தறியும் மனது கொடுக்கப்பட்டது. நீ உன் பாவங்களுக்கு பிறரை நோகாதே. உன் செயலுக்கும், எண்ணங்களுக்கும் நீயே பொறுப்பு.


நீ ஒவ்வொரு நாட்களையும் உன் நம்பிக்கைகளை மேலும் பலப்படுத்திக்கொள்ளவும், நீ பாதுகாப்பாய் இருக்கவுமே உபயோகித்திருக்கிறாய்.

தினசரி சஜ்தா தவறாமல் சொன்னாய். அதனால், உன் தவறான நம்பிக்கைகளை உறுதிப்படுத்திக்கொண்டு மேலும் தவறான நம்பிக்கை பெற்றாய். ஆனால், உண்மையில் தினசரி ஒரு பொய்யை சொல்லிக்கொண்டு என்னை அவமானப்படுத்திக்கொண்டிருந்தாய்.

"முகம்மது தூதர் என்ற உண்மைக்கு நான் சாட்சியாகிறேன்" என்று நீ ஒவ்வொரு முறை சஜ்தா சொல்லும்போதும், நீ பொய் சொன்னாய், அசிம். அது பொய்சாட்சி இல்லையா? எதை வைத்து நீ சாட்சி சொன்னாய்? நீ என்ன நேரில் பார்த்தாயா? நீ பொய் பேசினாய், அசிம்.

அதுமட்டுமல்ல, உன் சாட்சி எனக்கு அவமானமிழைத்தது. எல்லாம் அறிந்த நான் மட்டுமே நடந்த அனைத்துக்கும், மேலும் நடக்கப்போவதற்கும் சாட்சியாகிறேன். வேறு மிருகமோ, தாவரமோ, ஆணோ, பெண்ணோ நான் காணும் எதையும் காண முடியாது. உண்மையில், சாட்சி நீ உன்னை எனக்கு இணை வைத்தாய்.


நீ செய்ததை யோசித்திருக்க வேண்டும், அசிம். மாறாக, கண்மூடித்தனமாக சொன்னாய், அப்படி சொல்லும் மற்றவர்களையும் உன் சுற்றத்தில் வைத்து நிம்மதியாய் இருந்தாய். உன்னை சுற்றியிருந்த மக்களும், பொய்யான தகவல்களும், நேர்மையில்லாத நியாயங்களும், உன் மனதுக்கு போதை மருந்துகள் போல, உன் ஈமான் மற்றும் உன் மறுவாழ்வை பற்றி உன்னை உண்மையல்லாத ஒரு சுகத்தை ஏற்படுத்தியது.

அசிம்: இறைவா, என் தவறான நம்பிக்கைகளுக்கும், செயல்களுக்கும் நான் மிக்க வருந்துகிறேன். தயவு செய்து மன்னித்துவிடுங்கள். முகம்மதுவின் குர்ஆனில் சொன்ன நரகத்திற்கு நான் மிகவும் பயந்தேன். நரகத்தைப்பற்றி மற்றவர்கள் சொன்னதை கேட்டும், படித்தும் பயந்துபோனேன், அது என்னை யோசிக்காமல் நம்ப வைத்துவிட்டது.

இறைவன்: அசிம், அதை நான் அறிவேன். நீ பயத்தால் அந்த வழியை பின்பற்றினாய். நீ ஒரு கோழையாகிவிட்டாய். உன் உள்ளமும், இதயமும் சொன்னதை புறக்கணித்தாய். அதனால், மனிதகுலத்துக்கு என் கொடைகளான - கருணையும், பகுத்தறிவையும் அவமதித்தாய்.

என்னைப்பற்றி உன்னிடமிருந்த இரண்டு உண்மையான சான்றுகள் உன் அறிவும், உள்ளமும்தான். அந்த இரண்டும்தான் உண்மையில் என்னிடமிருந்து உனக்கு கிடைத்தவை.
நீ பூமியில் பிறக்கும்போது, உயிரோட்டத்தைத்தவிர, யோசிக்கும் அறிவும், கருணையான உள்ளமும்தான் என் பரிசுகள். குருட்டுத்தனமான உன் நம்பிக்கையில், என் பரிசுகளை நீ உதாசீனப்படுத்திவிட்டாய்.
அசிம், உன் பிரிய மகளுக்கு நீ ஆசையாக கொடுத்த பரிசுகளை அவள் தூக்கிப்போட்டால் நீ எப்படி உணருவாய்!

உன் நம்பிக்கை அதைக்கூட உணர முடியாத அளவிற்கு குருடாக இருந்தது. வரலாறு, புவியியல், உயிரியல், உலக நடப்புகள், விஞ்ஞானம், கணிதம், மனித உரிமைகள் எல்லாவற்றையும் புறக்கணித்தாய்; விஞ்ஞான உண்மைகளை திரித்தாய், வரலாற்று கற்பனைகளை உருவாக்கி புது விளக்கங்களை கற்பனையில் புணைந்தாய். அந்த கற்பனை விளக்கங்களில் மேலும் நம்பிக்கை பெற்று உன் தவறான செயல்களையும், எண்ணங்களையும் நியாயப்படுத்தினாய்.

அசிம்: அல்லாஹ், நான் தவறு செய்தேன் என்று தெரிந்துகொண்டேன். என் தவறுகளுக்கு வருந்துகிறேன். நீங்கள் பெருத்த கருணையுள்ளவர், தயை செய்து என்னை மன்னியுங்கள்.

இறைவன்: அசிம், நீ தவறுகளை உணர்ந்துவிட்டாய் என்று அறிகிறேன். ஆனால், நான் நியாயமாகவும், நீதியாகவும் நடப்பவன் ஆனதால், நீ நரகத்திற்கு போயே ஆகவேண்டும். பல நல்லவர்களைக் கொண்டிருந்த உன் சக மனித சமுதாயம் மீளாத நரகத்தில் வாட்டப்படும் என்று நீ நம்பியிருந்தாய். நான் உனக்கு கொடுத்த நற்பண்புகளை ஒதுக்கிவிட்டு, என் பெயரில் வன்முறைச்செயல்களையும், நெறிகெட்ட செயல்களையும் செய்திருக்கிறாய். உன் கோழைத்தனம் உன் உள்ளத்தை இழக்கச்செய்தது, உன் அறிவையும், மனித நேயத்தையுதம் இழந்தாய். ஆனால், இப்போது இதை சரிசெய்ய தாமதாகிவிட்டது. ஏனென்றால், இன்று இறுதி தீர்ப்புநாள்.


முற்றும்.

=======================
ஆங்கில முலம்:

Monday, March 12, 2007

நண்பன் ஷாஜீக்கு பதில் - ஆயேஷா பற்றி மார்க்கம் சொல்வது

நண்பர் ஷாஜீ அவர்கள் என்றும் இல்லாத திருநாளாக அறைகுறை மார்க்க அறிவை உட்படுத்தி ஆயேஷா பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார்.

அந்த பதிவு இங்கே.

அதற்கு பதிலளிக்கும் முகமாக நான் கீழ்க்கண்ட இந்த பின்னூட்டத்தை பதிந்துள்ளேன். அதை அவர் வெளியிடுவார் என்று ஆழ்ந்து நம்புகிறேன்.

மேலும், அவர் என் கேள்விகளுக்கு உண்மையாக நேரிடையாக விடையளிப்பார் என்றும் நம்புகிறேன்.

================

அருமை தோழர் ஷாஜீ அய்யா,

நீங்கள் ஏன் அடிக்கடி ஆன்மீக பதிவு போடுவதில்லை என்று இந்த இடுகையிலேயே எனக்கு புரிந்தது.. தங்கள் இடுகையிலிருந்து, தங்களுக்கு மார்க்க அறிவு மிகவும் குறைவே என்று தெரிகிறது.

தங்களின் இந்த பதிவில் தங்களின் அறியாமையும், தங்களின் மூட நம்பிக்கையும் மட்டுமே வெளிப்படுகிறது.

தங்கள் பதிவில் பல தவறான தகவல்களை தந்திருந்திருக்கிறீர்கள். தங்களுக்கு மார்க்க நூல்களில் பரிச்சயம் இல்லை என்றுதான் இதற்கு காரணமாக தோன்றுகிறது. மற்றபடி மற்ற மதத்தவரை ஏமாற்றும் தக்கியா கலையை நீங்கள் தெரிந்தே இங்கு உபயோகிக்கவில்லை என்று நான் கருதுகிறேன்.

முகம்மதுவை பற்றி எதாவது இருந்தால் முஸ்லிம்கள் மனது மூடிக்கொள்கிறது. திறந்த மனதோடு அதை அணுகுவது இயலாத காரியமாகிப்போகிறது. முகம்மது பண்ணியிருந்தால் சரியாகத்தான் இருக்கும் என்று ஒரு நொண்டிக்குதிரையில் சவாரி போகிறோம்.

ஏன், இப்படி.

ஆயிஷாவை மணக்கும்போது முகம்மதுவுக்கு வயது 51. இதை நீங்கள் வசதியாக மறைத்துவிட்டீர்கள். ஒரு 51 வயது கிழவன் ஆறு வயது குழந்தையை கட்டிக்கொள்ள முடியுமா? இது ஒரு காமக்கிறுக்கனைத்தவிர யாரால் விரும்பப்படும்? முகம்மது ஒரு இறைதூதன் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை என்ற போதிலும், அவன் ஒரு நேர்மையற்றவர் என்பதற்கு பல சான்றுகள் உண்டு – அதில் இந்த ஆயேஷா விவகாரமும் முக்கியமானது.

தங்களின் பல தவறான புரிதல்களை இங்கு சுட்டுகிறேன்.

1. ஆயேஷாவை முகம்மது நிக்காஹ் பண்ணிக்கொள்ளும்போது அவளுக்கு வயது 6. நீங்கள் சொல்வது போல் 9 அல்ல. இது ஹதீஸ்களில் பலப்பல இடங்களில் சந்தேகமில்லாமல் பதியப்பட்டிருக்கிறது. (ஆதாரம். முஸ்லிம் 8.3310, புகாரி – பகுதி 7.நூல் 62. எண் - 64, 65, 88, நூல் 5 – எண் 234, 236, அபூ தாவூத் நூல் 41 – எண் 4915) இதை தாங்கள் மாற்றி 9 என்று சொல்வது கொஞ்சமாவது இந்த அசிங்கம் மறைக்கப்படட்டுமே என்ற ஆதங்கம்தான். உள்ளூற உங்களுக்கு முகம்மதுவின் இந்த நடவடிக்கை அறுவறுப்பை கொடுப்பதில் ஆச்சரியம் இல்லை. நானும் இவ்வாறே உணர்ந்தேன்.

2. ஆயேஷாவை முகம்மது முதலில் கூடும்போது அவளுக்கு வயது 9. தாங்கள் சொல்வது போல் 12 அல்ல. மேற்சொன்ன ஹதீஸ்களே இதற்கும் ஆதாரம்.
நீங்கள் சொன்ன 12 வயது என்பது எனக்குத்தெரிந்து எந்த ஆதாரமான நூல்களிலும் சொல்லப்படவில்லை.

3. ஆயேஷாவை என்னவோ கல்யாணம் நின்றுபோனதால் முகம்மது வந்து காப்பாற்றினார் என்று சொல்வது பெரிய புரட்டு. முகம்மது இந்த பெண்ணின் மீது ஏகத்துக்கு ஜொல் விட்டதாக ஹதீஸ்கள் சொல்கின்றன.
புகாரி 9.140 ஆயேஷா சொன்னாள், ‘அல்லாவின் தூதர் என்னிடம் சொன்னார், ‘நீ எனக்கு கனவில் (திருமணத்துக்கு முன்) இரண்டு முறை காட்டப்பட்டாய். ஒரு ஜீன் உன்னை பட்டுத்துணி போர்த்தி எடுத்துவந்தது. நான் அதனிடம் சொன்னேன். “(அவளை) திற” உள்ளே நீ இருந்தாய். நான் (என்னிடம்) சொன்னேன் “இது அல்லாஹ்விடமிருந்தால், இது நடக்க வேண்டும்”

இங்கு முகம்மதுவின் ஈரகனவுகளின் பரிச்சயம் கிடைத்தாலும், ஆயேஷாவை பட்டுத்துணியில் போர்த்திய குழந்தையாக இருப்பதும் கவனிக்கத்தக்கது.

ஒரு குழந்தையை இப்படி நினைக்க தூண்டியது முகம்மதுவா, அல்லாஹ்வா? - எப்படி இருப்பினும் இது ஒரு முறையற்ற இறைஅம்சமற்ற ஒரு அசிங்கமே!

மேலும், அபூபக்கரும் முகம்மதுவும் மார்க்கத்தில் சகோதரர்களாக ஒருங்கிணைந்து வாக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால், அபூபக்கர் ஒரு விதத்தில் முகம்மதுவுக்கு சகோதரர் ஆகிறார். அதனால், இந்த சம்பந்தத்துக்கு முதலில் அபூபக்கர் தயங்குகிறார்.

முஸ்லிம் மதக்கோட்பாடுகளுக்கு முன் அரேபியர்கள் எத்துணை நன்னெறிகளை கொண்டிருந்தார்கள் என்றும் அதை முகம்மது தன் ‘வசதிப்பட்ட ஒழுக்கமார்க்க”த்திற்காக எப்படி அழித்துப்போட்டார் என்றும் இங்கே காணலாம்.

ஆயேஷாவை எனக்கு கட்டிக்கொடு என்று முகம்மதுதான் அபூ பக்கரை நிர்ப்பந்திக்கிறார். அல்லா கனவில் காட்டினார் என்றெல்லாம் வசதிக்காக சொன்னாலும், அதை அபூபக்கர் முதலில் ஏற்கவில்லை. நாம் இருவரும் சகோதரர்கள் அல்லவா? எப்படி என் பெண்ணை நீங்கள் மணக்கலாம்? என்று கேட்கிறார். அதெல்லாம் மார்க்கத்தில்தான். அதனால் நான் தாராளமாக ஆயேஷாவை நிக்காஹ் பண்ணலாம் என்று சொல்கிறார்

(நிக்காஹ் என்ற அரேபிய வார்த்தைக்கு என்ன பொருள் என்று தெரியுமல்லவா? அரபியில் திருமணத்துக்கு வேறு வார்த்தை உண்டு. ஆனால், அல்லாஹ்வுக்கும், முகம்மதுவுக்கும் மிகவும் பிடித்தது இந்த “நிக்காஹ்” என்ற வார்த்தைதான். அது ஏன் என்பதை ஊகத்துக்கு உங்களிடமே விடுகிறேன்)

இதை சொல்வது புகாரி 7-18.

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.html#007.062.018

Narrated 'Ursa:The Prophet asked Abu Bakr for 'Aisha's hand in marriage. Abu Bakr said "But I am your brother." The Prophet said, "You are my brother in Allah's religion and His Book, but she (Aisha) is lawful for me to marry."

புகாரி ஹதீஸ் பொய்யானது என்று தயை செய்து காமெடி பண்ண வேண்டாம்.

அதனால், முகம்மதுதான் துரத்திப்பிடித்து இந்த கல்யாணத்துக்கு வேண்டினார் என்று புரிகிறது.

4. ஆயேஷா மிகவும் புத்திச்சாலித்தனமாகவும், பண்பில் முதிர்ந்தவராகவும் இருந்ததால் சின்ன வயதில் திருமணம் தவறில்லை என்ற வினோதமான வாதத்தை நீங்கள் வைத்துள்ளீர்கள். இது அபத்தமானது. இன்றைய சூழலில் பெண்கள் இன்னும் பலதர புத்திசாலித்தனமாக இருக்கிறார்களே – அவர்களையும் 6 வயதில் கட்டலாமா? மேலும், இந்த வயதில் உடல் எந்த நூற்றாண்டிலும் திருமண வாழ்க்கைக்கு பொருத்தமில்லாத்து என்று நீங்கள் அறியவில்லையா?

இதையெல்லாம் மீறி தங்களின் பதிவில் இருக்கும் தவறு, ஆயேஷா திருமணத்தின் போதும் பின் முகம்மது அவளை சேரும்போதும் அவள் பொம்மைகள் வைத்து, ஊஞ்சலில் விளையாடும் ஒரு குழந்தையாகவே இருந்தாள் என்று ஹதீஸ்கள் தெள்ளென சொல்கின்றன. அவள் உடலில் மட்டுமல்ல, உள்ளத்திலும் ஒரு குழந்தையாகவே இருந்தாள் என்பது இதனால் தெரிகிறது.

ஆதாரம் –

எனக்கு 6 வயதில் திருமணமானது. பின்னர் சில நாட்கள் கழித்து நான் ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்தேன். என் தாய் அழைத்தாள். மூச்சிரைக்க ஓடிவந்த என்னை முகத்தை கழுவி காத்திருந்த அன்சாரி பெண்களிடம் கொடுத்தாள். அவர்கள் என்னை தயார் செய்தார்கள். திடீரென அல்லாவின் தூதர் வந்தார். என் அன்னை அவரிடம் என்னை கொடுத்தார். அப்போது எனக்கு வயது ஒன்பது.

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/058.sbt.html#005.058.234

இதையே விவரமாக மற்ற ஹதீஸ்களும் உறுதி செய்கின்றன.

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/abudawud/041.sat.html#041.4915

எனக்கு ஆறேழு வயது இருக்கும்போது அல்லாவின் தூதர் என்னை மணந்தார். நாங்கள் மதீனா வந்ததும் ஒரு நாள் என் தாய் நான் ஊஞ்சல் விளையாடிக்கொண்டிருக்கும்போது அழைத்து என்னை அலங்கரித்து அவரிடம் கொடுத்தார். அல்லாவின் தூதர் என்னை ஒன்பது வயதில் புணர்ந்தார். என் தாய் கதவருகில் நின்று சிரித்தார்.

இந்த ஹதீஸில் ஆயேஷா ஊஞ்சல் விளையாடிக்கொண்டிருந்ததை பார்க்கிறோம். இது ஒரு குழந்தையின் விளையாட்டு செயல்.

முகம்மது ஆயேஷாவை “அடைய” ஒருநாள் வந்தபோது அவள் அவரை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டாள் என்றும் இந்த ஹதீஸ்கள் சொல்கின்றன. இதனால் அவளுக்கு ஒன்றுமறியாத பருவமாய் இருந்திருக்கிறது என்பதும் புரிகிறது. http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.html#007.062.090 அன்று மாலை முகம்மது வந்தது என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இது ஆயேஷா ஒரு திருமண வாழ்க்கைக்கு தயாரில்லாத ஒரு சிறுமி என்றே காட்டுகிறது.

மேலும், முகம்மதுவோடு அவள் வாழும்போது பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருப்பாளாம். ஒருநாள் இவ்வாறு விளையாடும்போது முகம்மதுவந்துவிட்டார் என்றும் அதைப்பார்த்து தோழிகள் ஓடிவிட்டார்கள் என்றும் ஆயேஷா சொல்கிறார். ஆனால், முகம்மது அந்த தோழிகளை அழைத்து கூட விளையாடினாராம். (the more the merrier…) இதையும் புகாரி ஹதீஸ் நமக்கு சொல்கிறது.

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/073.sbt.html#008.073.151

Narrated 'Aisha:I used to play with the dolls in the presence of the Prophet, and my girl friends also used to play with me. When Allah's Apostle used to enter (my dwelling place) they used to hide themselves, but the Prophet would call them to join and play with me. (The playing with the dolls and similar images is forbidden, but it was allowed for 'Aisha at that time, as she was a little girl, not yet reached the age of puberty.) (Fateh-al-Bari page 143, Vol.13)

இதற்கு விளக்கம் கொடுக்கும் பதேஹல்பரி அவரகளின் விமர்சனத்தை பார்த்தீர்களா மேலே (அடைப்புக்குறிக்குள் குறித்துள்ளாரே...) அதாவது, ஆயேஷா பருவமடையாத ஒரு சிறு பெண்ணாக இருந்ததால் பொம்மையோடு விளையாடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்ட்டது என்கிறார் விரிவுரையாளர்)

ஆதலால், நான் ஷாஜீ அவர்களை கேட்கிறேன். ஒரு 54 வயது மனிதன் ஒரு 9 வயது சிறுமியை வண்புணருவது ஒரு அசிங்கமாக நீங்கள் கருதவில்லையா? அதை செய்த்து முகம்மது என்ற ஒரே காரணத்துக்காக நீங்கள் இப்படி பொய் தகவல்களை சொல்லி பதிவு போடுவது ஏன்? தங்கள் கண்கள் முகம்மதுவின் இந்த ஈனமான செயல்களுக்கு எப்போது திறக்கும்? இந்த நிகழ்ச்சியை நடத்தியது ஒரு இறைதூதனாக எப்படி இருக்க முடியும்? 9ஆம் நூற்றாண்டு அரேபியாவில் இது நடைமுறை என்பதும் சரியல்ல. தன்னை எல்லோருக்கும் இலக்கணமாக அனுப்பியதாக சொல்லிக்கொள்பவன் இன்னும் சிறந்த ஒழுக்கங்களை உடையவனாக இருக்கமாட்டானா?


தன் வசதிக்காக தத்து எடுப்பதை விரோதமாக ஆக்கியது முகம்மது. இங்கே தன் வசதிக்காக தன் மார்க்க-சகோதரரை அவர் பெண்ணை கொடுக்க வற்புறுத்துவது ஏன்?

இதில் ஒரு நகைச்சுவை என்ன என்றால், இதே காரணம் காட்டி முகம்மது தன் இன்னொரு மார்க்க-சகோதரருக்கு மறுப்பு சொல்கிறார். ஒருவேளை அவர் பெண் ஆயேஷா மாதிரி அழகாக இல்லையோ என்னவோ?

ஆதாரம் –

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.html#007.062.037

Narrated Ibn 'Abbas:It was said to the Prophet, "Won't you marry the daughter of Hamza?" He said, "She is my foster niece (brother's daughter). "

முகம்மது ஒரு இரட்டை வேடக்காரர் என்பதற்கு இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்.

நண்பரே. நான் கொடுத்த எல்லாம் ஹதீஸ்களிலிருந்து. என் சொல் ஒரு வார்த்தை கூட இல்லை. இதையும் நீங்கள் மறுக்கப்போகிறீர்களா?


யோசியுங்கள். இஸ்லாத்தின் நிலை புரியும்.

குரான் சொன்னபடி கெடுத்தேன்

இஸ்லாம் ஒருவனை எப்படி சீரழிக்கிறது என்பதற்கு இன்னொரு அருவருப்பான ஒரு செய்தியை இரு நாட்களுக்கு முன் படித்தேன்.

இதை தந்தது கலீஜ் டைம் துபாய் பத்திரிக்கையில்.

இங்கே படியுங்கள்.

ஒரு தகப்பனும், மார்க்க அறிவை போதிக்கும் முல்லாவும் சேர்ந்து ஒன்றரை வருடங்களாக அந்த தகப்பனின் ஆறு பெண்களை கற்பழித்து வந்திருக்கிறார்கள்.

இதற்கு அவனின் மூன்று மனைவிகளும் உடந்தை.

தன் அன்னையை இந்த பிள்ளைகள் மிகவும் மதித்து வந்திருக்கிறார்கள் என்றும் அந்த மதிப்பை ஏமாற்றி இந்த மனைவிமார்கள் தன் ஆறு பெண்களை தன் கணவரும், முல்லாவும் தொடர்ந்து அனுபவிக்க செய்திருக்கிறார்கள் என்றும் கோர்ட்டில் சொல்லப்பட்டது.

அந்த மூன்று அன்னைகளும் இந்த குற்றத்தை ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த பெண்கள் தங்கள் அன்னையை குற்றமற்றவர்கள் என்று வாக்குமூலத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த கொடூரமான குற்றத்துக்கு அந்த கணவரும், முல்லாவும் குரானை ஆதாரமாக சொல்லியிருக்கிறார்கள்.

குரானின்படி ஒரு தகப்பன் தன் பெண்களுக்கு உரிமையாளன் ஆகிறான். அதனால், நாங்கள் செய்தது சரியே என்று அவர்கள் சொல்கிறார்கள்.

இதையே ஆழமாக நம்பி அந்த முஸ்லிமின் மூன்று மனைவிகளும் அந்த பெண்களை காவு கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு முல்லா சொல்வதால் இது சரியாகத்தான் இருக்கவேண்டும். ஒருவேளை குரானில் இதற்கு லைசன்ஸ் உண்டோ என்னவோ?

இணைய இஸ்லாமியர்கள் இதை விளக்குங்கள்.

குரான் தன் பெண்களை தன் நண்பர்களுடன் சேர்ந்து கற்பழிக்க அனுமதி தருகிறதா என்பதை விளக்கவும்.

ஆம் என்றால் குரானை ஒவ்வொரு நாகரீக மனிதனும் காசு கொடுத்து வாங்கி கொளுத்தவும்.

இல்லை என்று இருக்க முடியாது. ஏன் என்றால், இஸ்லாமியர்கள் ஏன் இப்படி குரானை அவமதிப்பதை பற்றி ஒன்றும் சொல்வதில்லை. எங்கோயோ ஒரு கார்ட்டூனில் படம் வந்தால் ஊரை கொளுத்தும் நாங்கள், அல்லாஹூ அக்பர் என்று கத்திக்கொண்டே ஒருத்தன் தலையை வெட்டும் வீடியோவை பற்றி ஒரு வார்த்தை கூட போராட மாட்டோம்.

ஒசாமா குரானை சொல்லி அமெரிக்க தாக்குதலை நியாயப்படுத்தினாலும் எங்களுக்கு அதை எதிர்க்க தோன்றாது.

ஏனென்றால், அவர்கள் சொல்வதும் செய்வதும் குரானின் அடிப்படை உண்மை என்று எங்களுக்கு தெரிந்தே இருக்கிறது.

அது போலத்தான் இதுவும்.

குரானின் நாகரீகம் வியக்கவைக்கிறது.

Friday, March 2, 2007

அல்லா போர்த்திய ஆடை

இன்றைய இணைய இஸ்லாமிய புரட்டு பதிவு பரங்கிப்பேட்டை ஃபக்ருதீன் அவர்களிடமிருந்து வந்திருக்கிறது.

இப்போதெல்லாம், தினசரி இணையத்தில் இஸ்லாமிய பதிவர்களின் ஜல்லி மிகவும் அதிகமாக ஒலிக்கிறது. பொதுவாக, இது ஒரு நல்ல பொழுதுபோக்கும் நகைச்சுவையாக இருக்கிறது.

சில சமயம், இவர்கள் உண்மையிலேயே இதையெல்லாம் நம்புகிறார்களா என்று தோன்றும்? ஆனால், பல சமயம், இவர்கள் நம்மையெல்லாம் இவ்வளவு முட்டாளாக நினைத்து முழு பூசணிக்காயை பிரியாணியில் மறைக்கிறார்களே என்று கோபம் வருகிறது.

சரி, விஷயத்துக்கு வருகிறேன்!

அல்லாஹ் என்பது முகம்மதுவின் புரட்டுகளுக்கு சப்பைகட்ட கற்பனையில் உதித்த ஒரு பாத்திரம். இதை நான் படித்து தெறிந்து அனுபவித்திலும் உணர்ந்தேன்.

அல்லாஹூ அளித்த இரைவசன புத்தகம் என்பது ஒரு பெரிய அசிங்கம். இது அரபியில் இருப்பதால் நம் முஸ்லிமாக்கள் அவமானப்படாமல் இதை ஓதுகிறார்கள் என்று நினைக்கிறேன். குரானை குடைந்தால் அதில் வன்முறை, காழ்ப்பு, ஏமாற்றம், கொலை, கொள்ளை என்று எல்லாம் கொட்டிக்கிடக்கின்றன.

அதையும் மீறி குரானில் காணக்கிடைப்பவை கொக்கோக சாத்திரங்கள்தாம்.

உண்மையில், நான் குரானை ஆராய்ந்த போது என் மனதில் எழுந்த முதல் அருவருப்பே இந்த விஷயங்கள் பற்றித்தான். குரானில் எங்கு பார்த்தாலும் அல்லாஹூ பெண்களைப் பற்றியும், அவர்கள் உடலுறவு பற்றியும் பேசுகிறான். அடிமை பெண்கள், சுவன ப்பெண்கள் என்று பலவகைப் படுத்தி விளக்குகிறான்.

முகம்மதுவின் மனைவிமார்களுக்கு ஸ்பெஷல் தகுதி குரானில் பேசப்படுகிறது. முகம்மது எத்தனை பெண்களை வேண்டுமானாலும் கட்ட ஸ்பெஷல் சட்டம் குரானில் வைக்கப்படுகிறது.


முகம்மது தன் வளர்ப்பு மகனின் மனைவிக்கு ஆசைப்பட்டபோது, உடனே அல்லாஹ் ஒரு வசனத்தை இறக்கி அதற்கு ஓகே சொல்கிறான். இன்னும் பல...

ஒரு இறைவன் பெண்கள் விஷயத்திலும், கணவன்-மனைவி உறவு விஷயத்திலும் ஏன் இத்தனை முக்கியத்துவம் என்று புரியவில்லை. அல்லாஹ் ஏன் பெண்கள் விஷயத்தில் இத்தனை நாட்டம் காட்ட வேண்டும் என்பது எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.

அந்த மாதிரி ஒரு கொக்கோக சாத்திர சட்டத்தை எடுத்துக்கொண்டுதான் இன்று என் இணைய சக பதிவர் பரங்கிப்பேட்டை ஹ. பஃக்ருத்தீன் சவுதியிலிருந்து எழுதுகிறார்.

ஒரு கொக்கோக சாத்திர சட்டத்தை அல்லாஹூ 2.187 ல் வழங்குகிறான்.

இந்த வசனம், இஸ்லாமியர்களுக்கு அல்லா கொடுக்கும் ஒரு ஸ்பெஷல் சலுகை. அதாவது, முஸ்லிம்கள் முப்பது நாட்கள் நோன்பில் பொண்டாட்டியை தொடாமல் ரொம்ப கஷ்டப்பட்டார்களாம். உங்கள் கஷ்டம் எனக்கு புரிகிறது என்கிறான் அல்லாஹ். நீங்கள் இத்தனை நாள், எப்படி பெண்டாட்டியை தொடாமல் இருப்பீர்கள்? (உண்மையில் பெண்டாட்டியை மட்டுமல்ல, அடிமைகளையும் கேட்காமல் புணரலாம் என்பது இஸ்லாமிய சட்டம்) குரானுக்கு முன், அரபியர்கள் இன்னும் சுய கட்டுப்பாட்டோடு இருந்திருக்கிறார்கள். நோன்பு இருந்த போதெல்லாம், அரபியர்கள் பெண்களுடன் கூடுவதையும் தவிர்த்து வந்தார்கள்.

இந்த மாதிரி முஸ்லிம்கள் கஷ்டப்படுவதை கண்டு சகியாத முகம்மது, அல்லாஹூவின் பெயரால் இந்த வசனத்தை எழுதுகிறார்.

2:187. நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்;. எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்;. பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்;. அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்;. இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.

இது பதிந்துள்ள தமிழ் இஸ்லாமிய தளம் இதோ. http://tamilislam.com/tamilquran/the_cow.htm


இந்த வசனம் எதற்காக ஏற்பட்டது என்று இஸ்லாமிய நூல்கள் சொல்வதை பாருங்கள். இதில் “ஆடை” எங்கே இருக்கிறது?

http://www.quran-islam.org/167.html

During the fasting hours (explained in 2:187), all sexual contact between married couples is also prohibited:

" .... You may eat and drink until the white thread of light becomes distinguishable from the dark thread of night at dawn. Then, you shall fast until sunset. Sexual intercourse is prohibited if you decide to retreat to the masjid (during the last ten days of Ramadan). These are God’s laws; you shall not transgress them. God thus clarifies His revelations for the people, that they may attain salvation." 2:187

Prior to revelation of the Quran, sexual intercourse was prohibited throughout the fasting period. This rule has been alleviated with the revelation of the Quran (2:187) to allow intercourse between married couples during the nights of Ramadan.

அப்படியே, தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள அந்த “ஆடை”க்கும் என்ன பொருள் கொள்ளலாம் என்று பாருங்கள்.

இதை மறைத்து, இந்த வரிகள் என்னவோ அல்லாஹ் பெண்ணுரிமைக்கும், சமத்துவத்துக்கும் வக்காலத்து வாங்குவதாக அவர் எழுதுகிறார். இந்த நண்பர், அவ்வாறு ஒரு பட்டிமன்றத்தில் பேசினாராம். கவிக்கோவும் அவ்வாறு எழுதியிருக்கிறாராம். இருக்கலாம்!

ஆனால், இவை உண்மையை மறைக்காது. உண்மையை நாம் அறியவில்லை என்று நினைத்து இந்த நண்பர் எங்களை ஏமாற்ற வேண்டாம்.

நண்பரின் ஜல்லியை இங்கு பாருங்கள்...

//// சூரத்துல் பகரா என்கிற அத்தியாயத்தில் 187ம் வசனத்தில் "அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை!" என்று சொல்லப்பட்டுள்ளது! அதாவது, கணவன் மனைவிக்கு ஆடை! மனைவி கணவனுக்கு ஆடை!

................

திருமணம் என்பதை ஆணும் பெண்ணும் 'ஆடை' அணியும் நிகழ்வாகச் சொல்லப்பட்டிருப்பது சிந்தனைக்குரியது!

////

முதலில், இந்த சுராவில் “ஆடை” என்கிற வார்த்தையே இல்லை.

இது தமிழில் குரானில் அழகுக்காக சேர்த்திருக்கிறார்கள்.

தமிழில் குரான் வெளியிட்ட பல பதிவுகளில் குரானில் இருக்கும் பல அசிங்கங்களுக்கு முலாம் பூசி எழுதியிருக்கிறார்கள். மனைவியை அடியுங்கள் என்ற வசனத்தில் “லேசாக” என்று சேர்க்கிறார்கள்.

(காபிர்களை நீங்கள் கொன்றுபோட்டால்....) கன்னிகளை சுவனத்தில் கொடுக்கிறேன் என்று அல்லாஹ் வாக்குறுதி தரும் வசனத்தில் “கன்னியர்கள்” என்பதற்கு பதில் 'குறையற்ற' என்று எழுதுகிறார்கள். இன்னும் எத்தனையோ!

அது போல ஒரு புரட்டே இந்த “ஆடை’ வசனமும்.

குரானின் இஸ்லாம் ஏற்றுக்கொண்ட ஒரு ஆதாரமான ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து இந்த வசனத்தை பாருங்கள்..

[2:187] Permitted for you is sexual intercourse with your wives during the nights of fasting. They are the keepers of your secrets, and you are the keepers of their secrets. GOD knew that you used to betray your souls, and He has redeemed you, and has pardoned you. Henceforth, you may have intercourse with them, seeking what GOD has permitted for you. You may eat and drink until the white thread of light becomes distinguishable from the dark thread of night at dawn. Then, you shall fast until sunset. Sexual intercourse is prohibited if you decide to retreat to the masjid (during the last ten days of
Ramadan). These are GOD's laws; you shall not transgress them. GOD thus clarifies His revelations for the people, that they may attain salvation.

http://www.submission.info/quran/noframes/ch2.html

இங்கு எங்குமே “ஆடை’ என்கிற வார்த்தை இல்லை.

அப்படியே, “ஆடை” என்று வைத்துக்கொண்டாலும், அது எந்த பொருளில் சொல்லப்பட்டது என்பது அந்த வசனத்தை முழுதுமாக பார்த்தால் தெரிகிறது.

இதோ அந்த தமிழ் குரான் வசனம் இஸ்லாமியர்களால் இணையத்தில் பதிந்துள்ளது...

2:187. நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்;. எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்;. பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்;. அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்;. இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.

http://tamilislam.com/tamilquran/the_cow.htm

இங்கு அல்லாஹ் ஆண், பெண் உடலுறவை பற்றி பேசுகிறான். அதில் அவன் நீங்கள் இரவில் கூடலாம் என்று அனுமதி வழங்குகிறான். அப்போது அவள் உனக்கு ஆடை, நீ அவளுக்கு ஆடை என்று கிளுகிளுப்பாக பேசுகிறான்.

இதை எப்படி அல்லாஹ் பெண்களுக்கு சமத்துவம் வழங்குகிறான் என்று சொல்கிறார்கள். இது முழு பொய்.

இஸ்லாமிய அறிஞர்கள் இந்த மாதிரி ஜல்லிகளை ஏற்றுக்கொள்வதில்லை.

அவர்கள் கோட்பாட்டில், பெண்கள் ஆண்களுக்கு எப்போதும் கட்டுப்பட்டவர்கள். பெண்களை இழிவுபடுத்தும், வெளிப்படையாக கட்டுப்படுத்தும் எத்தனையோ வசனங்கள் குரானில் இருக்கிறதே!

அதையெல்லாம் படிக்க வெட்கப்பட்டுக்கொண்டு, சம்பந்தமில்லாத இந்த உடலுறவு சட்டத்தை பிடித்துக்கொண்டு ஏன் தொங்குகிறீர்கள்?

குரானின் மற்ற வசனங்களை கொண்டு நீங்கள் அல்லாஹ் பெண்களை இழிவுபடுத்தவில்லை, பெண்களை அடிமைப்படுத்தவில்லை என்று சொல்லத்தயாரா?

நான் பரங்கிப்பேட்டை அய்யாவை கேட்கிறேன்? ஏன் இப்படி தானும் ஏமாந்து பிறரையும் ஏமாற்றிக்கொள்கிறீர்கள்? இந்த வசனத்தில் ‘திருமணத்தில்’ என்று எங்கிருந்து பொருள் வந்தது?

ஆதலால், “ஆடை’ என்றெல்லாம் இங்கு சொல்லப்படுவது கணவன், மனைவியின் (உடல் சம்பந்தமான) அந்தரங்க நெருக்கத்தையே. இது இஸ்லாமிய அறிஞர்களால் நிறுவப்பட்ட ஒன்று. இணையத்தில் இங்கு பார்க்கவும்.

http://www.parvez-video.com/quran/summary/surah_al_baqarah/index.asp


Take note that fasting is only from dawn to dusk [*2] During other hours, eating, drinking or having sexual intercourse with your wife is not prohibited. The relationship between the two spouses is a most intimate one. Monasticism engendered the concept that celibacy is a means of attaining closeness to Allah Almighty , but He is well aware of the importance of the intimate relationship between spouses in fulfilling human needs, and also the perversions, fantasies and self-deception to which renunciation of marital relationships lead (57/21). Human beings may set unnatural limits upon themselves, but Allah Almighty 's Law rising above all such limits, dispels your doubts and anxieties and makes it clear that in the hours from dusk to dawn you are permitted to cohabit with your wives, as well as partake of food and drink.

இந்த எடுத்துக்காட்டிலிருந்து, இவை தெளிவாகின்றன.

1. குரானின் 2.187 வசனம் கணவன், மனைவி உடலுறவு சம்பந்தமானது. “ஆடை” என்பது உடல் நெருக்கத்தை குறிக்கிறது. இதற்கும் பெண் சமத்துவத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
2. குரானில் பல மொழிபெயர்ப்புகள் இஸ்லாமிய ஜல்லிகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இஸ்லாமியர் அல்லாத திம்மிகளுக்கு இவை ஒரு ஏமாற்று வேலையாக காட்டப்படுகின்றன. இது “தக்கியா” என்ற மத ஏமாற்று வேலை, அல்லாஹூவால் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு டெக்னிக். ஆதலால், திம்மிகள் கவனமாக இருக்க வேண்டுகிறேன்.

Wednesday, February 28, 2007

அரேபியாவின் லச்சணம்....

வஜஹா அல்--ஹூவைதர் ஒரு சவுதி அரேபிய எழுத்தாளர்.

'ஆஃபாக்' (aafaq) என்ற பத்திரிக்கையில் இன்று அவர் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

'எப்போது' என்று இந்த கவிதைக்கு பெயரி்டப்பட்டுள்ளது.

அரபியில் எழுதபட்ட இந்த கவிதையை நான் நம் இணைய இழி இஸ்லாமிய தோழர்களுக்காக அர்ப்பணித்து இந்த இடுகையை இடுகிறேன்.

அரபி தெரிந்தால் அந்த கவிதையை இங்கே படியுங்கள்.

ஆங்கிலத்தில், அந்த கவிதையின் சுருக்கமான வடிவை இங்கே படியுங்கள்.

அந்த கவிதையில் என்னை கவர்ந்த வரிகள் தமிழில் இங்கே.

**********

எப்போது....

எப்போது, நகரத்தில் எங்கும் ஒரு தோட்டமும் இல்லை. ஆனால் ஒவ்வொரு மூலையிலும் மசூதி உண்டு - நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்...

எப்போது, பெண்கள் ஆண்களின் மதிப்பில் பாதி பொறுமானம் மட்டுமே உள்ளவர்கள், நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்....



எப்போது, கண்களை (மட்டும்) பிறருக்கு காட்டியதற்காக, பெண்கள் பொதுவில் கசையடி கொடுக்கப்படுகிறார்களோ, நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்....

எப்போது, ஒரு பெண்ணின் தலையை மூடுவது மற்ற எல்லா ஊழல் பிரச்சனைகளை விட முக்கியமோ, நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்....

எப்போது, சிறுபான்மையினர் தாக்கப்பட்டு நசுக்கப்படுகின்றனரோ, அவர்கள் உரிமை கேட்டால் ஐந்தாம் படை என்று அவமானப்படுத்தப்படுகிறார்களோ, நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்....




எப்போது, மக்கள் மனதில் ஒரு பயம் இடை விடாது இருந்துகொண்டே இருக்கிறதோ, நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்....

********************

நம் இணைய இஸ்லாமிய ஜல்லிகள் உண்மை அரபிகளை விட அதிகமாக ஜல்லி அடிப்பதை நிறுத்த வேண்டுகிறேன். வாங்கின வகாபி காசுக்கு இவ்வளவு குரைப்பு தேவையில்லையே!!!!

Tuesday, February 27, 2007

மரைக்காயர் விழுந்த படுகுழி

"மரை"க்காயர் அய்யா,

நீங்கள் உங்கள் பதிவில் என்னை கேள்வி கேட்பீர்கள். ஆனால், அதற்கு நான் பின்னூட்டம் கொடுத்த பதில் அளித்தால், அதை பிரசுரிக்க மாட்டீர்கள்? ஏன் நீங்கள் நேர்மையாக நடப்பதில்லை?

நான் உங்களுக்கு இது குறித்து மீண்டும் எழுதினேன். என் பின்னூட்டத்தை பிரசுரிக்க வேண்டினேன். அதற்கும் பதிலில்லை.

என் பின்னூட்டத்திற்கு பின்னால் வந்த ஜல்லி பின்னூட்டங்களை மட்டும் அனுமதிப்பது ஏன்? என்னை தூற்றும் பின்னூட்டங்களை மட்டும் சந்தோஷமாக போடுகிறீர்களே, ஏன்?

இஸ்லாம் ஒரு உண்மையான மார்க்கமாக இருந்தால், நீங்கள் என் பதிவுகளையும், பின்னூட்டங்களையும் வரவேற்க அல்லவா வேண்டும்? நான் சொல்வது உண்மைக்கு புறம்பானதாக இருந்தால், அது இணையத்தில் இஸ்லாத்தின் உண்மையை நிலைநாட்ட ஒரு பெரிய வாய்ப்பு அல்லவா? ஆனால், நீங்கள் இப்படி பயந்து ஓடுவதிலிருந்து இஸ்லாம் எவ்வளவு புரட்டு என்று புரிகிறதே? உண்மைக்கு பயந்து ஏன் ஓடுகிறீர்கள்?

அய்யா, நீலகண்டன் அவர்கள் ஒரு பதிவில் அரேபியாவை பற்றி எழுதியிருந்தார். அதில் சொன்ன கருத்துக்கள் என் கருத்துக்களோடு ஒப்பின. நான் மேலும் சில கருத்துக்களை அதில் பின்னூட்டமிருந்தேன்.

அதற்கு தாங்கள் எதிர்வினையாக ஒரு பதிவு போடுகிறீர்கள். அதில் கொஞ்சமாவது கருத்து இருக்கிறதா? எதிர் கருத்து சொல்பவனை அவன் வந்தேறி, ஆர்.எஸ்.எஸ் என்று தூற்றுவதிலேயே குறியாக இருக்கிறீர்களே தவிர, கருத்துக்கு பதில் எங்கே அய்யா?

இஸ்லாம் ஒரு மிகப்பெரிய பொய். அது ஒரு அரேபிய ஆதிக்க கோட்பாடு. எல்லா மதங்களுமே பொய் என்றாலும், மற்ற மதங்களுக்கும் இஸ்லாத்துக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. இஸ்லாம் மட்டுமே ஒரு ஆதிக்க வெறி கொண்டு இயங்குகிறது. இஸ்லாம் முஸ்லிம் அல்லாதவர்களை வெறுப்பு, வன்முறை முதலியவற்றால் அடக்க பார்க்கிறது.

அல்லாஹ் ஒரு இறைவன் என்பது ஒரு பெரிய ஜோக். அல்லாஹ் முகம்மதுவின் சண்டியர் போல செயல்படுகிறான். முகம்மது தன் கீழ்த்தரமான வெறிகளை தீர்க்க உருவாக்கிய ஒரு புரட்டு கற்பனை அல்லாஹ்.

இந்த கருத்துக்களுக்கு நான் குரான், ஹதீஸ்களிலிருந்தே பல ஆதாரம் காட்ட முடியும்? ஆனால், நீங்கள் இதற்கு மறுப்பு சொல்ல முடியுமா?

இந்த பொருள் குறித்து நான் ஏற்கனவே ஒரு பதிவு போட்டிருந்தேன்.

இஸ்லாம் ஒரு அரேபிய ஆதிக்க கோட்பாடு என்பதற்கு ஷரிய்யா மற்றும் ஹதீஸ்களில் இருந்து ஆதாரம் காட்டியிருக்கிறேன். அதற்கு பதில் என்ன?


இதற்கு சப்பைகட்டாக, திரு.சுல்தான் அவர்கள், வேறு ஏதோ ஹதீஸ்களை சம்பந்தமில்லாமல் எழுதி இஸ்லாம் ஒரு சமத்துவ மதம் என்று நிறுவ முயன்று உண்மையல்லாத ஒரு பதிவு போ்ட்டிருந்தார்.

அது போல் இல்லாமல், நீங்கள் நேரிடையாக பதில் சொல்லுங்கள். இல்லை, ஷரிய்யாவும், ஹதீஸ்களும் (முஸ்லிம், புகாரி முதலியன) உண்மையில்லை என்று ஒப்புங்கள்.

நான் தங்களுக்கு போட்ட பின்னூட்டம் இதோ கீழே கொடுக்கிறேன்.

இதை படிக்கும் இணைய நண்பர்களுக்கு இந்த முடிவை விடுகிறேன். இஸ்லாம் உண்மைக்கு பயந்து ஓடி ஒளியும் ஒரு வெட்கட்கேட்டை அவர்கள் பார்த்து உண்மை என்ன என்று தீர்மானித்துக்கொள்வார்கள்.

======================

"மரை"க்காயர் அய்யா,

தங்களின் பதிவை பார்த்ததும், 'கோபக்காரனுக்கு புத்தி மட்டு' என்ற மொழிதான் உடனே தோன்றியது. மன்னிக்கவும். :-)))

தங்கள் பதிவில் என்னை இழுத்து ஒரு கேள்வி கேட்டிருக்கிறீர்கள். அதில் தங்கள் எரிச்சலே வெளிப்படுகிறது.

நான் இப்போது எந்த படுகுழியில் இருக்கிறேன் என்ற உங்கள் ஆர்வம் ஏன்?

இஸ்லாத்தை பற்றி கேள்வி கேட்டால், எப்போதும் முஸ்லிம்கள் ஏன் கேட்பவரை பழிக்கிறீர்கள்?

கருத்துக்கு பதில் சொல்ல ஏன் தெரியவில்லை அய்யா உங்களுக்கு?

இஸ்லாம் ஒரு படுகுழி என்பதை தாங்கள் ஒப்புகிறீர்களா இல்லையா? அதுதானே கேள்வி? அதற்கேன் இத்தனை எரிச்சல்?

போகட்டும்.

என் பதிவுகளை கவனித்து பார்த்திருந்தால் என் பின்புலம் புரிந்திருக்கும்.

நானும் தங்களைப்போல இருள் மார்க்கத்தில் ஆழ்ந்து இருந்தவன்தான்.

குழந்தை பருவத்திலிருந்து மூளையில் திணிக்கப்பட்ட பல செய்திகளை நானும் கேள்வி கேட்காமல் சுவாசித்தவன்தான்.

உதாரணத்துக்கு, என் அன்னை பல கதைகள் சொல்லுவார். முகம்மதுவிடம் ஒரு பெண் தன் பையனை அழைத்து வந்தாள். "ஐயா, என் பையன் அதிகமாக ஈச்சங்காய்களை சாப்பிடுகிறான். அந்த ஆசையை கொஞ்சம் குறைத்துக்கொள்ளச்சொல்லுங்கள்" என்று.

அதற்கு, முகம்மது சொன்னாராம், "சரி, நீ பையனுடன் நாளை வா" என்று.

மறுநாள் அங்கே வந்த அவர்களிடம் முகம்மது "இனி நீ அதிகமாக ஈச்சங்காய்களை சாப்பிடுவதை குறைத்துக்கொள்" என்றாராம்.

ஏன் இதை முன்னமேயே சொல்லவில்லை என்றால், அவரும் முதல்நாளே அவ்வாறு சாப்பிட்டுக்கொண்டிருந்தாராம். தான் திருந்தாமல் பிறரை எப்படி திருந்தச் சொல்வது? அதனால்தான்.

இது ஒரு அழகான இட்டுக்கதை. குழந்தைகளை நல்வழிப்படுத்த தாய்மார்கள் உலகெங்கிலும் சொல்லும் உற்சாக கதை.

இந்த கதையில் வரும் தத்துவமே உலக கோட்பாடுகளுக்கு உறைகல்.

தனக்கு எதை ஒருவன் விரும்பவில்லையோ, அதை பிறருக்கும் விரும்பக்கூடாது. இதுதான் என்றும் மாறாத ஒரு தங்க கோட்பாடு. மற்ற எல்லா விதிகளும் இந்த உறைகல்லில் நிறுவப்படவேண்டும்.

பிற்காலத்தில், நான் முகம்மதுவை ஆராய்ந்தேன். நான் படிக்க படிக்க முகம்மதுவின் பொய் பித்தலாட்டங்கள் தெரிந்தன. மேலும், பல கேள்விகள் உதித்தன.

ஒரு ஹதீஸ் சொல்கிறது, முகம்மது ஒரு ஆட்டை திருடியவனை மாறுகால், மாறுகை வாங்கி அவனை பாலைவனத்தில் சாகும்வரை துடிக்க விட்டுவிட்டார் என்று.

நான் கேட்கிறேன், இவரும் இதே திருட்டைதானே செய்தார்? இவர் மாறுகால், மாறுகை யார் வாங்குவது?

(முகம்மது செய்த தாக்குதல்கள் தற்காப்புக்காக என்பது ஒரு பெரிய பொய். ஹதீஸ்களே முகம்மதுவை காட்டிக்கொடுக்கின்றன. முகம்மதுவை தாக்க வருபவர்கள் குழ்ந்தை, குட்டிகள், ஆடுகள், செல்வங்களுடன் வந்து தாக்கினார்களா, முகம்மது சூரையாட வசதியாக??? - போகட்டும், இதை அப்புறம் பேசலாம்...)

தனக்கொரு நீதி, பிறருக்கு ஒரு நீதி என்று இருப்பவன் எப்படி இறைதூதனாக முடியும்?

எந்த மனிதன் ஒரு இனத்தையே அவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக கொன்று குவிப்பான்.

நீங்கள் முகம்மதுவை எல்லா குணங்களிலும் ஏற்க முடியுமா? (6 வயது ஆயிஷாவை நினைத்துக்கொள்ளாதீர்கள்.... :-)))


தன் மருமகளை தகாத முறையில் ஆசைப்பட்டு, அதற்கு தோதாக, தத்து எடுப்பது என்ற ஒரு புனிதமான செயலையே சட்ட விரோதம் என்று அல்லாஹ் சொன்னதாக பரப்பிய ஒருவன் எப்படி இறைதூதன்?

தனக்காக அவர் எத்தனை முறை சட்டங்களை மாற்றிக்கொள்கிறார். ஒரு ஹதீஸில் ஆயிஷாவே கிண்டலடிக்கிறார், "முகம்மது கேட்கும்போதெல்லாம், அல்லாஹ் அவர் பக்கமாக சொல்வதற்கு வந்துவிடுகிறார்" என்று.

அரபியர்கள் விஷயமாக, என் பதிவில் நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

இஸ்லாம் ஒரு அரேபிய ஆதிக்க கோட்பாடு. இஸ்லாத்தில் சமத்துவம் என்பது பொய்.

போன மாதத்தில் பாகிஸ்தானில் ஒரு கிராமத்தினர் போட்ட தீர்ப்பு என்ன தெரியுமா? ஒரு பெண்ணை பலர் முன்னிலையில் பலர் கெடுக்க வேண்டும் என்பது. முக்தார் பாய் என்ற அந்த பெண்ணுக்கான கோரத்தை இன்று உலகமே அதிர்ச்சியோடு பார்க்கிறது!!!!

அவள் செய்த தவறு? - ஒரு காதலனுக்கு அக்காவாக இருந்ததுதான்.

அந்த காதல் ஏன் தவறானது? ஏனென்றால், அவர்கள் தாழ்ந்த முஸ்லிம்கள். மற்ற இனத்தினரை காதலிக்க அவர்களுக்கு உரிமையில்லை.

அய்யா, இது இஸ்லாத்தில் இல்லை என்று ஜல்லியடிக்கப்போகிறீர்களா?

முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கையாகட்டும், அரேபிய அட்டூழியர்களாகட்டும், இஸ்லாம் மார்க்க கோட்பாடுகளாகட்டும் - எங்கும் சமத்துவம் தென்படவில்லை...

1400 ஆண்டுகளாக வாழ்ந்த மார்க்கத்தில் இன்று என்ன சமத்துவம் வந்து விட்டது? ஏன் உங்கள் அல்லாஹ்வால் 1400 ஆண்டுகளாக உங்கள் மார்க்கத்தினரையே சமத்துவ படுத்த முடியவில்லை?

சுன்னிகளும், ஷியாக்களும் இன்று அடித்துக்கொள்ளுகிறோமே, இதன் அடிப்படையே ஒரு ஆதிக்க வெறிதான்.

ஷரிய்யா சட்டத்தின் படி ஒரு அரபிப்பெண்ணை மற்ற முஸ்லிம் மணக்க முடியாது. இது உண்மை இல்லை என்கிறீர்களா? அல்லது ஷரிய்யா ஒரு காட்டுமிராண்டி சட்டம் என்று ஒப்புக்கொள்கிறார்களா? இவை இரண்டும் இல்லை என்றால், எங்கே சமத்துவம்?

அடிமைத்தனத்தை ஆதரிக்கும் அல்லாஹ் எப்படி சமத்துவ கடவுள் ஆவார்?

முகம்மது எத்தனை அடிமைகளை வைத்திருந்தார் தெரியுமா? அவற்றில் எத்துனை முஸ்லிம்கள் தெரியுமா? இவர் என்ன மாதிரி இறைதூதர்?

ஐயா, நான் வருந்திதான் எழுதினேன். தங்கள் சந்ததிகளை படுகுழியில் தள்ளாதீர்கள். நன்றாக யோசித்து பாருங்கள். முகம்மது இறைதூதர் என்பதற்கு ஒரு ஆதாரம் காட்டுங்கள்? குர்ரான் ஒரு அற்புத படைப்பு என்பது பெரிய புரட்டாக தெரியவில்லையா?

அவ்வாறு நீங்கள் காட்டினால், நான் என் பிழையை ஒப்புகிறேன். அவ்வாறு இல்லை என்றால், நீங்கள் கடவுளுக்கு ஒரு பெரிய துரோகம் அல்லவா செய்துகொண்டிருக்கிறீர்கள்?

இறுதி நாளில், இறைவன் உங்களிடம் கேட்பான். "மரைக்காயரே, நான் உங்களுக்கு அறிவு கொடுத்திருந்தேனே. அதை ஏன் நீங்கள் உபயோகிக்க வில்லை. ஒரு மனிதனை இன்னொரு மனிதனால் கொல்லச்சொல்லும் ஒரு சாத்தான் உரையை எவ்வாறு நீங்கள் வாழ்நாள் முழுதும் ஏமாந்து வீழ்ந்தீர்கள்" என்று? என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

சவுதியில் இருப்பது இஸ்லாத்தை ஒப்பிய ஒரு அரசாங்கம் என்று நீங்கள் சொன்னால், அந்த மாதிரி அரசாங்கம் உலகம் முழுதும் அமைந்தால் எப்படி இருக்கும் என்று யோசியுங்கள்?

மாறுகால், மாறுகை வாங்கும் ஒரு காட்டுமிராண்டி கோட்பாடா ஒரு அன்பான இறைவன் கொடுத்திருப்பான்?

அப்படிப்பட்ட ஒரு இறைவன் ஏன் தன் தூதரை ஒரு வழிப்பறிக்கொள்ளைக்காரனாக, கற்பழிப்பாளனாக, படிப்பறிவில்லாதவனாக தேர்ந்தெடுத்தான்? இது எப்படி உண்மையாக இருக்க முடியும்?

ஈசாவும் முகம்மதுவும் இறைவனின் தூதர்களே என்று நீங்கள் சொல்லுகிறீர்களே, ஆனால், இவர்களிடத்தில் வித்தியாசம் நீங்கள் காணவில்லையா? ஈசாவை தேர்ந்தெடுத்த ஒரு இறைவன் எப்படி இந்த ஒரு அயோக்கியனை இறைதூதனாக தேர்ந்தெடுக்க முடியும்? கொஞ்சம் மனம் பிறழாமல் யோசியுங்கள் ஐயா. உங்களுக்கே தங்களின் இருப்பிடமான படுகுழி புரியும்.

Wednesday, February 14, 2007

சுல்தான் வாங்கிய அரபிக்குதிரை

எனது மதிப்பிற்குரிய இணைய பதிவர் திரு. சுல்தான் அவர்களின் படைப்புகளும், விளக்கங்களும் எப்போதுமே சுவையானவை. தன் கருத்துக்களை தெளிவாகவும், விரிவாகவும் எடுத்துச்சொல்வதும் அவர் வல்லவர். அவரின் பொறுமையான விளக்கும் பாங்கு என் மனத்தை கவரும்.

அப்படிப்பட்ட இணிய மனிதர் இஸ்லாமியர் - அதாவது, இஸ்லாம் விஷப்புகையில் தன் மூளையை பறிகொடுத்தவர் என்பது ஒரு வருத்தத்துக்குறிய செய்தி.

இஸ்லாம் தன் வசப்பட்ட மனிதரை செயலிழக்கச்செய்கிறது. சிந்திப்பது பாவம் என்றும், கண்மூடித்தனமாக நம்புவதே சிறந்தது என்றும் மூளைச்சலவை செய்கிறது.

மற்ற விவகாரங்களில் சிறந்த இணிய மனிதர்கள் இஸ்லாமுக்குள் மூழ்கி தங்கள் வாழ்க்கையை தொலைத்து தன் சந்ததிகளையும் வீழ்த்துகிறார்கள்.

பதிவர் திரு.சுல்தான் அவர்கள் சமீபத்தில் இரு பதிவுகளை தந்திருக்கிறார். சவுதிதான் இஸ்லாமா என்று எழுதினார். பின்னர், திருப்தி இல்லாமல் அதன் இரண்டாம் பாகத்தையும் போட்டார். (இதை போட இரவு முழுக்க ஆனதாம். ஏனென்றால், அவர் தரப்பு வாதங்கள் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை போலும்...)

திரு.சுல்தான் அவர்கள் மிகவும் முயன்று இஸ்லாமுக்கு அலங்காரம் செய்து அதன் ஈனங்களை மறைக்கப்பார்த்திருக்கிறார்.

இஸ்லாமின் கோட்பாடுகளின் கோரம் முஸ்லிம் அல்லாத எல்லோருக்கும் தெரியும். இந்த வெறுப்பு கோட்பாடுகள் இறைவனிடமிருந்து வந்திருக்க முடியாது என்பதும் எல்லா பாமரனுக்குமே தெரிந்திருக்க கூடிய சாதாரண “உள்ளங்கை நெல்லிக்கை”. ஆனால், .....

அது போகட்டும்.

இஸ்லாமிய பல்லாயிரக்கணக்கான அழுக்கின் ஒரு பாகத்தை திரு.சுல்தான் அவர்களின் சப்பைக்கட்டில் படித்தபோது சிரிப்பு வந்தது.

திரு.சுல்தான் அவர்கள் சொல்கிறார், சவுதியை குறித்து ஒன்றும் சிறப்பு இல்லையாம்.

அவர் எழுத்துக்களை பாருங்கள்...

“கல்லையும் மண்ணையும் கடவுளாக வணங்கி வந்த எங்களுக்கு, இஸ்லாம் என்ற மார்க்கத்தை எடுத்துச் சொன்னவர், அராபியாவிலிருந்து வந்ததால், அந்த பூமியின் மீது சிலருக்கு அன்பு இருக்கலாம். அஃதொன்றும் தவறல்லவே.”



.... அதாவது, மக்கா இருப்பதாலும் முகம்மது பிறந்ததாலும் கொஞ்சம் அன்பாம், வேறு இல்லையாம்.

ஆனால், அல்லாஹ் அரபிக்களை ஏன் இறைதூதராக தேர்ந்தெடுத்தார் என்று அல்லாஹ் சொல்வதை இந்த நல்ல மனிதர் பார்க்கவில்லை போலும்.

இந்த அப்பாவி நல்ல மனிதர் மேலும் எழுதுகிறார், சவுதியில் எல்லோரும் சமமாம்.

“சவூதியாவில் எந்த மனிதராயிருந்தாலும், அவர் கறுப்பராயிருந்தாலும் வெள்ளையராயிருந்தாலும், அவர் முன்னே வந்தால் முன்னே நின்று தொழுகிறார். அங்கு எவரும் 'கடவுள் முன்னிலையில் தாம் தான் உயர்ந்தவர்' என்று சொல்வதில்லை.”

அப்படி என்றால், ஒரு சவுதி பெண்ணை ஒரு பங்களாதேஷி கட்ட முடியுமா? இது குறித்து ஷரிய்யா என்ன சொல்கிறது என்று திரு.சுல்தான் அறிவாரா?

இஸ்லாம் அரேபியர்களின் உலக ஆதிக்கத்திற்கான ஒரு இயக்கம் என்பது வெளிப்படை. இஸ்லாமிய மதத்தை விருப்பு வெறுப்பின்றி ஆராயும் எல்லோருக்கும் இது புரியும். அரேபியர்கள் உலக நாட்டாமைக்காக ஏற்படுத்திய ஒரு சூழ்ச்சியே இது என்று தெரிந்ததே.

இஸ்லாமிய மத ஆராய்ச்சியாளர்களில் அண்வர் ஷேக் அவர்களை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவர் நூல்களை படிக்காமல் இஸ்லாமியர்கள் இருக்க கூடாது என்று கருதுபவன் நான். திரு. சுல்தான் அவர்களைப்போல கண்களை மூடிக்கொண்டிருந்த வேளையில் என் கண்களை திறந்தவர் அவர்.

அவர் எழுதிய ‘Arab Imperialism” நூலை திரு.சுல்தான் அவர்கள் படித்திருந்தால் இவ்வாறு அபத்த கொள்கையை கடையேற்றியிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். திரு.சுல்தான் அவர்களை மார்க்க அறிவை பலப்படுத்திக்கொள்ள இம்மாதிரி நூல்களை படிக்க அழைக்கிறேன். இஸ்லாமிய அறிவை வளர்த்திக்கொள்வது ஃபர்ஸ் என்று ஒவ்வொருவருக்கும் கடமையல்லவா?

அண்வர் ஷேக் குஜராத்தில் பிறந்தவர். ஆழ்ந்த இஸ்லாமிய மதப்பற்றான குடும்பத்தில் பிறந்தவர். இந்திய பிரிவினையின் போது நடந்த கலவரத்தில் ஒரு சீக்கியர்களை வெட்டிக்கொன்று, அல்லாஹ்வுக்கு பணி செய்தவர் (அவருடைய 72 பெருமுலை கன்னியர்களை அல்லாஹ் போன வருஷம் சப்ளை செய்திருப்பான்... ஏனென்றால் அவர் 2006 ல் மறைந்தார்)

பதிவில் எங்கேயோ போய்விட்டேன்.

திரு.சுல்தான் அவர்களின் எண்ணங்கள் முழுதும் தவறானவை. இஸ்லாம் அரேபியர்கள் உலக வாழ்க்கைக்காக ஏற்பட்டது. மற்ற இஸ்லாமியர்கள் அரேபியர்களுக்கு அடிமைகளாக இருக்கவே இஸ்லாமிய சட்டம் வழிசெய்கிறது.

அல்லாஹ் விரும்புவது வெள்ளைத்தோல் அரேபியர்களையே!

முகம்மதுவின் வரலாற்றை எழுதிய இப்னு ஸாத் அவர்கள் இஸ்லாம் மிக கொண்டாடும் வரலாற்றாசியர். அவர் சொல்கிறார். வெள்ளை அரேபியர்களே இறைதூதராக இருக்க தகுதியானவர்களாம்.

ஆங்கிலத்திலுள்ள என் புத்தகத்தை அப்படியே தருகிறேன்...

He (Ibn Sa’d said: Hisham Ibn Muhammad Ibn al Sa’ib al Kalbi informed us; he said: al Walid Ibn ‘Abd Allah Ibn Jumay’ al Zuhri related to me on the authority of a son of ‘Abd al Rahman Ibn Mawhab Ibn Ribah al Ashari; an ally of Banu Zuhrah, on the authority of his father; he said: Mukhramah Ibn Nawfal al Zuhri related to me; he said: I heard my mother Ruqayqah Bint Abi Sayfi ibn Hashim Ibn ‘Abd Manaf, who was his (‘Abd al Muttalib’s) contemporary, relating: The Quraysh faced several years of drought; then wealth exhausted and they were on the verge of extinction. She continued: In a dream I heard a person saying: O people of the Quraysh! The Prophet who is to be raised will be from among you; it is now the time of his emergence, and with him you will get plenty and abundance; so make a search of the man who is of noble birth, of high stature, white (in complexion), with eyebrows joined, eye lashes long, hair curly, cheeks smooth, and the cartilage of his nose thin. Then ask him (the person answering this description) to come out with his children and one member from every family should accompany him. All of them should be cleansed, then apply perfumes, kiss the rukn of the sanctuary and mount the peak of Abu Qubays; this man should come forward and pray for rains; others should only say Amen! Then rain will come to you. In the morning she related her dream to the people who made a search and found ‘Abd al Muttalib answering those qualities. They assembled round him and from every family a person came out and did as the woman ordered them to do. They mounted Abu Qubays, and the Prophet, then only a boy, was with them. ‘Abd al Muttalib came forward and said: O my Lord! They are Thy slaves and children of Thy slaves, and Thy maids and daughters of Thy maids; Thou seest what has befallen us; several years have elapsed since it has rained; our animals which have hoofs or talons have perished and we are also on the verge of death. (O Lord!) keep away this famine from us and bring plenty and prosperity to us! They had not ye returned to their places when the valleys were over flown (with water). They had received rains due to blessings on the Prophet of Allah. (ibn Sa’d, vol.i p 95 96).

திரு.சுல்தான் அவர்கள் இதைப்பார்த்து அதிர்ந்து போனால், மேலே இந்த ஹதீஸையும் பார்க்க வேண்டுகிறேன்.

வெள்ளைத்தோல் அரபியர்களை அல்லாஹ் அவ்வளவு ஆசைப்படுகிறானாம்.

இஸ்லாம் உலக முழுக்க பெருகி அதன் தலைவராக கலீபா இருப்பார் என்பது இஸ்லாமியர்கள் 1400 வருடங்களாக கண்டுவரும் ஒரு பகல்கனவு. இந்த உலக ஆதிக்க வெறியே இஸ்லாம் என்று சுருக்கமாக வழங்கப்படுகிறது.

இந்த ஆதிக்க வெறியே இஸ்லாமியர்களை இன்றும் தூண்டுகிறது. நான் சமீபத்தில் வேலூரில் ஒரு இஸ்லாமிய மாநாட்டுக்கு (ஒரு 200 பேர் இருக்கும்..) போயிருந்தேன். அங்கு பெரியார் தாசன் தன் வழக்கமான கோமாளி பாணியில் முழங்கினார் “இஸ்லாம் ஒருநாள் உலகை ஆளப்போகிறது. ... குர்ரானில் சொன்னதுபோல்... “ என்று. உடனே கைதட்டல்.

பாவம் ஏமாளிகள்..!!!

அப்படி உலகத்தை ஆளும்போது (!!) இஸ்லாத்தின் தலைவர் கலீபாக ஒரு அரேபிதான் இருக்கவேண்டுமாம். அதுவும், முகம்மதுவின் இனமான குரேஷி வர்க்கத்தினர்தானாம்.

சுல்தான் அவர்களே, இந்த இன வெறியை பாருங்கள். பாப்பான் தோத்தான் இங்கு!!

Shahih Muslim - Book 020, Number 4483:
It has been narrated on the authority of Amir b. Sa'd b. Abu Waqqas who said: I wrote (a letter) to Jabir b. Samura and sent it to him through my servant Nafi', asking him to inform me of something he had heard from the Messenger of Allah (may peace be upon him). He wrote to me (in reply): I heard the Messenger of Allah (may peace be upon him) say on Friday evening, the day on which al-Aslami was stoned to death (for committing adultery): The Islamic religion will continue until the Hour has been established, or you have been ruled over by twelve Caliphs, all of them being from the Quraish. also heard him say: A small force of the Muslims will capture the white palace, the police of the Persian Emperor or his descendants. I also heard him say: Before the Day of Judgment there will appear (a number of) impostors. You are to guard against them. I also heard him say: When God grants wealth to any one of you, he should first spend it on himself and his family (and then give it in charity to the poor). I heard him (also) say: I will be your forerunner at the Cistern (expecting your arrival).

இஸ்லாமிய கலீபாவுக்கு ஏற்ற தகுதிகளை இஸ்லாமிய சட்டத்தின்படி பார்ப்போமா...
1. முஸ்லிம்.
2. ஆண்
3. அரேபி குரேஷி சாதி
4. அடிமையில்லாதவன்
5. உறுதியான மனம்
ref: Islamic Law - published by Amana Publications, Bettsville, Maryland, 1999, pp.640-642, law number o25.3)


பெண்களை இழிவுபடுத்தும் இந்த சட்டம் ஒருபக்கம் இருக்கட்டும். அடிமைத்தனத்தை இன்றும் தூக்கி வால் பிடிக்கும் இந்த சட்டம் இருக்கட்டும். ஆனால், இஸ்லாத்தை ஆள ஒரு அரபி (அதுவும் முகம்மதுவின் சாதிதான் வேண்டுமாம்...) வேண்டும் என்பது எதற்காக?

சவுதியின் தெருக்களில் குப்பை வாரும் ஆயிரக்கணக்கான அரபியல்லாத முஸ்லிம்கள் எப்போதுமே அரேபியர்களின் மலங்களை அள்ளுவதே அல்லாஹ்வுக்கு பிரியமானது.


இஸ்லாத்தில் அரேபியர்களுக்கு ஒரு சிறப்பு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஷரியா சட்டத்தை பார்த்தாலே தெரியும். ஷரீய்யா சட்டத்தின்படி ஒரு அரேபிய பெண்ணை அரேபியர் அல்லாதவர் மனம் செய்ய முடியாது. இன்றும், பல அரபு நாடுகளில் இதுதான் சட்டம்.

ஒரு பங்களாதேஷியோ, தமிழனோ சவுதி பெண்ணை நிக்காஹ் கட்ட முடியாது.

ஷரிய்யா சட்டத்தை பாருங்கள்....

Law m4.2 The following are not suitable matches for one another: (1) a non Arab man for an Arab woman (O: because of the hadith that the Prophet (Allah bless him and give him peace) said: “Allah has chosen the Arabs above others”).


முகம்மது “அல்லாஹ் அரேபியர்களை மற்ற இனத்திரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்’ என்று சொன்னதாக ஹதீஸ்களில் சொல்லி வைத்துவிட்டார்கள்.


He (Ibn Sa’d said: Abd al–wahhab Ibn ‘Ata al–‘Ijli informed us on the authority of Sai’d Ibn Abi ‘Aribiah, he on the authority of Qatadh: he said: It has been mentioned to us that the Prophet said: When God wants to raise a prophet He chooses the best tribe of the people and then He chooses the best man (Ibn Sa’d, vol. I, p. 8).


இதனால், இந்த அரேபிய இனவெறியை கொண்ட இஸ்லாம் ஹிட்லரின் நாஸியியக்கத்தை ஒத்தது.

இந்த ஹதீஸை பாருங்கள். குரேஷி அரேபியர்களை விரோதிக்கும் எல்லோரையும் அல்லாஹ் தீர்த்துவிடுவாராம். அல்லாஹ்வை அரேபியருக்கு சண்டியர் வேலை செய்ய விட்டு விட்டார்கள்.


Volume 4, Book 56, Number 704:


Narrated Muhammad bin Jubair bin Mut'im: That while he was with a delegation from Quraish to Muawiya, the latter heard the news that 'Abdullah bin 'Amr bin Al-'As said that there would be a king from the tribe of Qahtan. On that Muawiya became angry, got up and then praised Allah as He deserved, and said, "Now then, I have heard that some men amongst you narrate things which are neither in the Holy Book, nor have been told by Allah's Apostle. Those men are the ignorant amongst you. Beware of such hopes as make the people go astray, for I heard Allah's Apostle saying, 'Authority of ruling will remain with Quraish, and whoever bears hostility to them, Allah will destroy him as long as they abide by the laws of the religion.' "


ஹஜ் என்ற ஒரு அபத்தத்தை ஏற்படுத்தியதும் அரேபியர்களின் பொருளாதாரத்தை மேன்படுத்தவே. (அப்போது பெட்ரோல் இருப்பது தெரியாது...). இப்ராகிம் அரேபியாவுக்கு வந்தான் என்ற சரித்திர ஆதாரமில்லாத பொய் சொல்லி மக்காவை நோக்கி வணங்க செய்து அரேபிய ஆதிக்கத்தை முகம்மது நன்றாகவே மூளைச்சலவை செய்த சுல்தானின் சகோதரர்களுக்கு வழங்கியிருக்கிறான்.
அதனால், இஸ்லாமில் அரேபியர்களுக்கு சிறப்பான ஒரு இடம் என்பதில் சந்தேகமில்லை. அரேபியர்களுக்கு அடிமைக்காகவே மற்ற முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.

இதை திரு.சுல்தான் அவர்கள் சிந்தித்து இந்த அடிமை கோட்பாட்டை தகர்த்து எறியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Monday, January 8, 2007

காப்பியில் ஈ விழுந்தால்

ஈமானுள்ள நல்லடியார்களே,

இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்வது ஃபர்ஸ். அது ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் கடமை. இஸ்லாமிய மார்க்க அறிவை பெற்று பயன் பெறுவோமாக.

இன்றைய பாடம் முக்கியமானது. இன்று ஒரு முக்கியமான முட்டாள்தனத்தை உங்களுக்கு உபதேசிக்கிறேன்.

நம் அன்றாட வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சியை குறித்து நம் ஸல் முகம்மது சொன்னது என்ன தெரியுமா...

" நீ பருகும் பானத்தில் ஒரு ஈ விழுந்துவிட்டால், அந்த ஈயை முழுதுமாக பானத்தில் தோய்த்தெடுத்து விட வேண்டும். ஏனென்றால், ஈக்களின் ஒரு இறக்கையில் நோயும், மற்றொரு இறக்கையில் அந்த நோய்க்கான மருந்தும் இருக்கின்றன'

Narrated Abu Huraira:

The Prophet said "If a house fly falls in the drink of anyone of you, he should dip it (in the drink), for one of its wings has a disease and the other has the cure for the disease." (Sahih Al-Bukhari: Volume 4, Book 54, Number 537)




பார்த்தீர்களா, இறைநேசர்களே!!!

இறைவசனத்தில் எத்தனையோ அறிவியல் விஞ்ஞானங்கள் தோய்ந்து கிடப்பது தெரியுமல்லவா. அதுபோலவே, எல்லாமரிந்த நம் முகம்மதுவும் விஞ்ஞான அறிவியல் நுணுக்கங்களை ஆயிரத்து நானூறு ஆண்டு முன்பே சொல்லிவிட்டார் பார்த்தீர்களா?

சரி, நான் முன்பு சொன்ன இன்னொரு விஞ்ஞான வழியையும் நீங்கள் இடைவிடாது பின்பற்றுகிறீர்கள் தானே? அதுதான், ஒட்டக மூத்திரத்தை தினசரி குடித்தால் எல்லா நோயும் நீங்கும் என்பது. அதோடு சேர்த்து இந்த மார்க்க அறிவையும் கடைபிடியுங்கள், அன்பர்களே.

எல்லாப்புகழும் இறைவனுக்கே!!!

Saturday, January 6, 2007

நன்றி

என்னை தமிழ்மண திரட்டியில் சேர்த்ததுக்கு நன்றி

Thursday, January 4, 2007

பதினைந்தாண்டு கனவு









உண்மையில் சொல்லப்போனால், இந்த கயவர்களின் கனவு பதினைந்தாண்டல்ல ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக.

கனவு பெரிதாக ஒன்றுமில்லை, இந்த உலகையே ஆண்டு அடிமைப்படுத்தவேண்டும் என்பதே. :-))

இந்த ஆதிக்க வெறி முதலும் கடைசியுமான கோட்பாடாகி இறைவசனம் என்று சொல்லிக்கொண்டு நூல்களில் ஏறிவிட்டது. அதை தினசரி ஐந்துமுறை அருந்தும் அப்பாவிகள் உடலெங்கும் விடம் தோய்ந்து தலையில் கொம்பு முளைக்க ரத்தம் குடிக்க புறப்படுவர்.

அவ்வாறு புறப்பட்ட ஒரு படை 1991வில் சொமாலியாவை அடைந்தது. அப்போது, அந்த பாழ்பட்ட தேசத்தில் கொடுங்கோலன் ஓடி ஒளிந்திருந்தான். அங்கு கிடைத்த வெற்றிடத்தை வெறியிடமாக்கி இனக்கும்பலை பிணைக்கும்பலாக்கும் சீரிய முயற்சியில் ஆயிரமாயிரம் படை கொண்டு வெறியர்களின் நடனமாறம்பமாகியது.



பள்ளிகளில் விடலைப்பையன்களின் படிப்பு தடைசெய்யப்பட்டன. அவ்வாறு கதியற்று நிற்கும் பிள்ளைகளின் கையில் துப்பாக்கியடைத்து போரில் வைக்கோலாக்கினார்கள். பெண்களை வண்புணர்ச்சி செய்வதற்கே பெற்றெடுக்கச்சொன்னார்கள்.

அந்த தேசத்தில் இந்த ஜிகாதி வெறிப்பூண்டு அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியது. தலைநகர் மொகதிசுவும் இவர்களின் காலடியில் விழுந்தது.

சாக்கடையை தேடியண்டும் புழுக்கள் போல, இந்த இஸ்லாமிய ஜிகாத்தை தேடி வழக்கான தீவிரவாத புழுக்கள் - அன்று, குழுக்கள் - வந்து மண்டின. அல்-காய்தா முதலிய இஸ்லாமியர்களின் கூடாரமானது சொமாலியா.

ஆனால், பதினைந்து வருடங்களாக நடந்துவந்த அல்லாஹ்வின் பெயர் சொன்ன இந்த அராஜகத்தின் முடிவு பதினைந்தே நாட்களில் எழுதப்பட்டது.

அடுத்திருந்த எதியோப்பியா இவர்களின் காட்டுமிராண்டித்தனத்தை சகிக்க இயலாது திட்டமீட்டியது. வறுமைக்கு பெயர் போன எதியோப்பியா, ஆப்பிரிக்காவில் வலிமைக்கும் பெயர் போனது.

சொமாலியாவின் வீழ்ச்சியில் நாளைய ஆப்பிரிக்க அடிமை சாசனம் இருக்கிறது என்று சரியாக கணித்தது எதியோப்பியா. பக்கத்தில் நடக்கும் இந்த மனித உரிமை படுகொலைகள் நாளை நம் கல்லறைக்கு விலை பேசும் என்று புரிந்து கொண்டது. இந்த தகாத காட்டுமிராண்டி கோட்பாடுகள் இன்றைய மனித சமுதாயத்தின் மிகப்பெரிய எதிரி என்று அறிந்துகொண்டது.

இதில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பாடமிருக்கிறது என்பேன் நான்.

புற்றுநோயை பாலூற்றி குணமாக்க இயலாது. சமாதானமும், சமரசமும் ஆளுகைக்கொள்கையரிடம் என்றுமே பலனலிக்காது.

கொடுமையுடன் சமரசம் என்பது 'முதலைக்கு தீனிபோடுவதுபோன்று, நாம் கடைசியாக உண்ணப்படுவோம் என்று எண்ணி....' என்றான் சர்ச்சில்.

இதை இந்தியா உணரவில்லை. எதியோப்பியா உணர்ந்தது.

எதியோப்பியாவின் ராக்கெட்டுகளும், ஏவுகணைகளும் சொமாலியாவை சூரையாடின.




ஜிகாதிகளிடம் உயிர்ப்பயம் கண்டது. பள்ளியிலிருந்து திருடப்பட்டு துப்பாக்கி ஏந்திய பையன்கள் கூட்டம் முழு பயிற்சியான ராணுவத்தாக்குதலில் தடம் புரண்டது. தாறுமாறானது.

"இஸ்லாம் எங்கும் பரவும். இஸ்லாமியரகளெங்கும் பரவுவர். நாளை நம் மார்க்கத்ததே" என்றுரைத்ததாக இறைவசனம் சொன்ன புத்தகங்கள் மீண்டும் பொய்யாயின... வகாபியர்களின் பெட்ரோல் பணம் என்ன முயன்றும் மானுடத்தை மாய்க்க முடியவில்லை.

ஜிகாதிகள் ஓடினார்கள்... ஓடினார்கள்... வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினார்கள்.

அந்த பரம 'கருணையுள்ள' ஏக இறைவன் 'எனக்காக சண்டை போட்டு செத்துப்போ, நான் உனக்கு எழுபத்திரண்டு பெருமுலை கன்னியர்களை முடிவில்லாமல் கொடுக்கிறேன்' என்று நாளுக்கு ஐந்து முறை ஓதியும், என்னவோ ஜிகாத்தில் செத்துப்போக யாரும் நிற்கவில்லை. கன்னியர்களை அப்புறம் பெறலாம் என்று சுன்னியர்கள் ஓடிவிட்டார்கள். அவர்கள் ஓடும் போது மறந்த துண்டும், துணியும் அந்த தேசமுழுதும் மண்டிக்கிடக்கின்றன. ஈதுல் அஜ்ஹா என்றால் நான்கு கால் மிருகங்களையல்லவா கொல்லவேண்டும், இரண்டு கால் வெறியேறிய இந்த மிருகங்கள் அந்த தியாக திருநாளுக்கு தயாரில்லை...

பத்து பதினைந்து நாட்களுக்குள் சொமாலியாவின் இஸ்லாமியர்கள் தாங்கள் பிறந்து வந்த புதைக்குழுகளில் பதுங்கினார்கள். தற்போது சொமாலியாவின் அண்டை நாடுகள் தப்பியோடும் இந்த இஸ்லாமிய ஜிகாதென்னும் புற்றுநோய் தன் பிரதேசங்களில் பீடிக்காமல் எல்லையில் கண்கானித்துக்கொண்டிருக்கிறார்கள்.....


இது எத்தனை நாளுக்கென்று பார்ப்போம். ஒரு முறை விரட்டப்பட்டால் பாம்பும் பூரானும் மறுமுறை மீளாதா என்ன? அந்த ஏகஇறைவன் இந்த மூளைச்சலவை அடிமைகளுக்கு வேறொரு பாழுங்கிணறு காட்டாமலா போவான்.....

எல்லாப்புகழும் இறைவனுக்கே....