Monday, January 8, 2007

காப்பியில் ஈ விழுந்தால்

ஈமானுள்ள நல்லடியார்களே,

இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்வது ஃபர்ஸ். அது ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் கடமை. இஸ்லாமிய மார்க்க அறிவை பெற்று பயன் பெறுவோமாக.

இன்றைய பாடம் முக்கியமானது. இன்று ஒரு முக்கியமான முட்டாள்தனத்தை உங்களுக்கு உபதேசிக்கிறேன்.

நம் அன்றாட வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சியை குறித்து நம் ஸல் முகம்மது சொன்னது என்ன தெரியுமா...

" நீ பருகும் பானத்தில் ஒரு ஈ விழுந்துவிட்டால், அந்த ஈயை முழுதுமாக பானத்தில் தோய்த்தெடுத்து விட வேண்டும். ஏனென்றால், ஈக்களின் ஒரு இறக்கையில் நோயும், மற்றொரு இறக்கையில் அந்த நோய்க்கான மருந்தும் இருக்கின்றன'

Narrated Abu Huraira:

The Prophet said "If a house fly falls in the drink of anyone of you, he should dip it (in the drink), for one of its wings has a disease and the other has the cure for the disease." (Sahih Al-Bukhari: Volume 4, Book 54, Number 537)




பார்த்தீர்களா, இறைநேசர்களே!!!

இறைவசனத்தில் எத்தனையோ அறிவியல் விஞ்ஞானங்கள் தோய்ந்து கிடப்பது தெரியுமல்லவா. அதுபோலவே, எல்லாமரிந்த நம் முகம்மதுவும் விஞ்ஞான அறிவியல் நுணுக்கங்களை ஆயிரத்து நானூறு ஆண்டு முன்பே சொல்லிவிட்டார் பார்த்தீர்களா?

சரி, நான் முன்பு சொன்ன இன்னொரு விஞ்ஞான வழியையும் நீங்கள் இடைவிடாது பின்பற்றுகிறீர்கள் தானே? அதுதான், ஒட்டக மூத்திரத்தை தினசரி குடித்தால் எல்லா நோயும் நீங்கும் என்பது. அதோடு சேர்த்து இந்த மார்க்க அறிவையும் கடைபிடியுங்கள், அன்பர்களே.

எல்லாப்புகழும் இறைவனுக்கே!!!

5 comments:

Anonymous said...

என்னங்க இது, ஒரு விவரமாத்தான் கிளம்பிட்டீங்கலா... எத்தன பேர் இத மாதிரி...

ஆமா, ஒட்டக மூத்திரத்தில ஈ விழுந்தா என்னா பண்ணுறது. அதயும் சொல்லியிருக்காறா நம்பாளு?

bala said...

//ஆமா, ஒட்டக மூத்திரத்தில ஈ விழுந்தா என்னா பண்ணுறது. அதயும் சொல்லியிருக்காறா நம்பாளு?//

மு.முகம்மது அய்யா,

ஈ விழுந்தா என்ன பண்ணனும்னு சொல்லியிருக்காரான்னு தெரியாது. ஆனா, வெளியே மிதக்கும் அய்யா ஒருத்தர், பொன்வண்டு எங்கே விழுந்தாலும்,அதை பிரியாணி பண்ண தமிழிசை கிட்ட கொடுப்பார். தமிழிசையும் அவங்க விரலையும் போட்டு அய்யாவுக்கு பிரியாணி பண்ணிக் கொடுப்பாங்க.தமிழிசையும் அவரும் அவ்வளவு நெருக்கம்.

பாலா

Anonymous said...

அறிவியல் ரீதியாக ஏதாவது தவறிருக்கிறதென்பதை முதலில் சுட்டிக்காட்டுங்கள் பார்ப்போம்.

ஏமாறாதவன் said...

அன்பு அனானி,

ஒரு படிப்பறியாத ஒன்றும் தெரியாத ஒரு ஜாஹில் முட்டாளின் வார்த்தைகள் இது என்று தெரிய உங்களுக்கு அறிவியல் தேவையா? ஈயின் ஒரு இறக்கையில் அல்ல எல்லா இறக்கையிலும் கிருமிகள் இருக்கலாம். இல்லாமலும் போகலாம்.

மூளை சலவையை கொஞ்சம் கழட்டிவைத்துவிட்டு பாருங்கள்.


இன்னும் முகம்மதுவின் ஏகப்பட்ட அபத்தங்கள் இருக்கின்றன.

தும்மல் வந்தால் மூக்கில் சாத்தான் இருக்கிறான் என்றது.

பெண் முதலில் இன்பம் பெற்றால் பெண் குழந்தை பிறக்கும் என்றது (முகம்மதுவுக்கு இதுதான் நடந்ததோ, ஒரே பெண்ணாக பெற்றாரே...)

இவற்றை போகப்போக பார்க்கலாம்.

நீங்கள் இதையெல்லாம் தெரிந்து கொண்ட பின், அப்புறம் அறிவியல் ஆதாரம் தேட மாட்டீர்கள்....

Anonymous said...

summa nachunu erruku brother