Wednesday, February 14, 2007

சுல்தான் வாங்கிய அரபிக்குதிரை

எனது மதிப்பிற்குரிய இணைய பதிவர் திரு. சுல்தான் அவர்களின் படைப்புகளும், விளக்கங்களும் எப்போதுமே சுவையானவை. தன் கருத்துக்களை தெளிவாகவும், விரிவாகவும் எடுத்துச்சொல்வதும் அவர் வல்லவர். அவரின் பொறுமையான விளக்கும் பாங்கு என் மனத்தை கவரும்.

அப்படிப்பட்ட இணிய மனிதர் இஸ்லாமியர் - அதாவது, இஸ்லாம் விஷப்புகையில் தன் மூளையை பறிகொடுத்தவர் என்பது ஒரு வருத்தத்துக்குறிய செய்தி.

இஸ்லாம் தன் வசப்பட்ட மனிதரை செயலிழக்கச்செய்கிறது. சிந்திப்பது பாவம் என்றும், கண்மூடித்தனமாக நம்புவதே சிறந்தது என்றும் மூளைச்சலவை செய்கிறது.

மற்ற விவகாரங்களில் சிறந்த இணிய மனிதர்கள் இஸ்லாமுக்குள் மூழ்கி தங்கள் வாழ்க்கையை தொலைத்து தன் சந்ததிகளையும் வீழ்த்துகிறார்கள்.

பதிவர் திரு.சுல்தான் அவர்கள் சமீபத்தில் இரு பதிவுகளை தந்திருக்கிறார். சவுதிதான் இஸ்லாமா என்று எழுதினார். பின்னர், திருப்தி இல்லாமல் அதன் இரண்டாம் பாகத்தையும் போட்டார். (இதை போட இரவு முழுக்க ஆனதாம். ஏனென்றால், அவர் தரப்பு வாதங்கள் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை போலும்...)

திரு.சுல்தான் அவர்கள் மிகவும் முயன்று இஸ்லாமுக்கு அலங்காரம் செய்து அதன் ஈனங்களை மறைக்கப்பார்த்திருக்கிறார்.

இஸ்லாமின் கோட்பாடுகளின் கோரம் முஸ்லிம் அல்லாத எல்லோருக்கும் தெரியும். இந்த வெறுப்பு கோட்பாடுகள் இறைவனிடமிருந்து வந்திருக்க முடியாது என்பதும் எல்லா பாமரனுக்குமே தெரிந்திருக்க கூடிய சாதாரண “உள்ளங்கை நெல்லிக்கை”. ஆனால், .....

அது போகட்டும்.

இஸ்லாமிய பல்லாயிரக்கணக்கான அழுக்கின் ஒரு பாகத்தை திரு.சுல்தான் அவர்களின் சப்பைக்கட்டில் படித்தபோது சிரிப்பு வந்தது.

திரு.சுல்தான் அவர்கள் சொல்கிறார், சவுதியை குறித்து ஒன்றும் சிறப்பு இல்லையாம்.

அவர் எழுத்துக்களை பாருங்கள்...

“கல்லையும் மண்ணையும் கடவுளாக வணங்கி வந்த எங்களுக்கு, இஸ்லாம் என்ற மார்க்கத்தை எடுத்துச் சொன்னவர், அராபியாவிலிருந்து வந்ததால், அந்த பூமியின் மீது சிலருக்கு அன்பு இருக்கலாம். அஃதொன்றும் தவறல்லவே.”



.... அதாவது, மக்கா இருப்பதாலும் முகம்மது பிறந்ததாலும் கொஞ்சம் அன்பாம், வேறு இல்லையாம்.

ஆனால், அல்லாஹ் அரபிக்களை ஏன் இறைதூதராக தேர்ந்தெடுத்தார் என்று அல்லாஹ் சொல்வதை இந்த நல்ல மனிதர் பார்க்கவில்லை போலும்.

இந்த அப்பாவி நல்ல மனிதர் மேலும் எழுதுகிறார், சவுதியில் எல்லோரும் சமமாம்.

“சவூதியாவில் எந்த மனிதராயிருந்தாலும், அவர் கறுப்பராயிருந்தாலும் வெள்ளையராயிருந்தாலும், அவர் முன்னே வந்தால் முன்னே நின்று தொழுகிறார். அங்கு எவரும் 'கடவுள் முன்னிலையில் தாம் தான் உயர்ந்தவர்' என்று சொல்வதில்லை.”

அப்படி என்றால், ஒரு சவுதி பெண்ணை ஒரு பங்களாதேஷி கட்ட முடியுமா? இது குறித்து ஷரிய்யா என்ன சொல்கிறது என்று திரு.சுல்தான் அறிவாரா?

இஸ்லாம் அரேபியர்களின் உலக ஆதிக்கத்திற்கான ஒரு இயக்கம் என்பது வெளிப்படை. இஸ்லாமிய மதத்தை விருப்பு வெறுப்பின்றி ஆராயும் எல்லோருக்கும் இது புரியும். அரேபியர்கள் உலக நாட்டாமைக்காக ஏற்படுத்திய ஒரு சூழ்ச்சியே இது என்று தெரிந்ததே.

இஸ்லாமிய மத ஆராய்ச்சியாளர்களில் அண்வர் ஷேக் அவர்களை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவர் நூல்களை படிக்காமல் இஸ்லாமியர்கள் இருக்க கூடாது என்று கருதுபவன் நான். திரு. சுல்தான் அவர்களைப்போல கண்களை மூடிக்கொண்டிருந்த வேளையில் என் கண்களை திறந்தவர் அவர்.

அவர் எழுதிய ‘Arab Imperialism” நூலை திரு.சுல்தான் அவர்கள் படித்திருந்தால் இவ்வாறு அபத்த கொள்கையை கடையேற்றியிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். திரு.சுல்தான் அவர்களை மார்க்க அறிவை பலப்படுத்திக்கொள்ள இம்மாதிரி நூல்களை படிக்க அழைக்கிறேன். இஸ்லாமிய அறிவை வளர்த்திக்கொள்வது ஃபர்ஸ் என்று ஒவ்வொருவருக்கும் கடமையல்லவா?

அண்வர் ஷேக் குஜராத்தில் பிறந்தவர். ஆழ்ந்த இஸ்லாமிய மதப்பற்றான குடும்பத்தில் பிறந்தவர். இந்திய பிரிவினையின் போது நடந்த கலவரத்தில் ஒரு சீக்கியர்களை வெட்டிக்கொன்று, அல்லாஹ்வுக்கு பணி செய்தவர் (அவருடைய 72 பெருமுலை கன்னியர்களை அல்லாஹ் போன வருஷம் சப்ளை செய்திருப்பான்... ஏனென்றால் அவர் 2006 ல் மறைந்தார்)

பதிவில் எங்கேயோ போய்விட்டேன்.

திரு.சுல்தான் அவர்களின் எண்ணங்கள் முழுதும் தவறானவை. இஸ்லாம் அரேபியர்கள் உலக வாழ்க்கைக்காக ஏற்பட்டது. மற்ற இஸ்லாமியர்கள் அரேபியர்களுக்கு அடிமைகளாக இருக்கவே இஸ்லாமிய சட்டம் வழிசெய்கிறது.

அல்லாஹ் விரும்புவது வெள்ளைத்தோல் அரேபியர்களையே!

முகம்மதுவின் வரலாற்றை எழுதிய இப்னு ஸாத் அவர்கள் இஸ்லாம் மிக கொண்டாடும் வரலாற்றாசியர். அவர் சொல்கிறார். வெள்ளை அரேபியர்களே இறைதூதராக இருக்க தகுதியானவர்களாம்.

ஆங்கிலத்திலுள்ள என் புத்தகத்தை அப்படியே தருகிறேன்...

He (Ibn Sa’d said: Hisham Ibn Muhammad Ibn al Sa’ib al Kalbi informed us; he said: al Walid Ibn ‘Abd Allah Ibn Jumay’ al Zuhri related to me on the authority of a son of ‘Abd al Rahman Ibn Mawhab Ibn Ribah al Ashari; an ally of Banu Zuhrah, on the authority of his father; he said: Mukhramah Ibn Nawfal al Zuhri related to me; he said: I heard my mother Ruqayqah Bint Abi Sayfi ibn Hashim Ibn ‘Abd Manaf, who was his (‘Abd al Muttalib’s) contemporary, relating: The Quraysh faced several years of drought; then wealth exhausted and they were on the verge of extinction. She continued: In a dream I heard a person saying: O people of the Quraysh! The Prophet who is to be raised will be from among you; it is now the time of his emergence, and with him you will get plenty and abundance; so make a search of the man who is of noble birth, of high stature, white (in complexion), with eyebrows joined, eye lashes long, hair curly, cheeks smooth, and the cartilage of his nose thin. Then ask him (the person answering this description) to come out with his children and one member from every family should accompany him. All of them should be cleansed, then apply perfumes, kiss the rukn of the sanctuary and mount the peak of Abu Qubays; this man should come forward and pray for rains; others should only say Amen! Then rain will come to you. In the morning she related her dream to the people who made a search and found ‘Abd al Muttalib answering those qualities. They assembled round him and from every family a person came out and did as the woman ordered them to do. They mounted Abu Qubays, and the Prophet, then only a boy, was with them. ‘Abd al Muttalib came forward and said: O my Lord! They are Thy slaves and children of Thy slaves, and Thy maids and daughters of Thy maids; Thou seest what has befallen us; several years have elapsed since it has rained; our animals which have hoofs or talons have perished and we are also on the verge of death. (O Lord!) keep away this famine from us and bring plenty and prosperity to us! They had not ye returned to their places when the valleys were over flown (with water). They had received rains due to blessings on the Prophet of Allah. (ibn Sa’d, vol.i p 95 96).

திரு.சுல்தான் அவர்கள் இதைப்பார்த்து அதிர்ந்து போனால், மேலே இந்த ஹதீஸையும் பார்க்க வேண்டுகிறேன்.

வெள்ளைத்தோல் அரபியர்களை அல்லாஹ் அவ்வளவு ஆசைப்படுகிறானாம்.

இஸ்லாம் உலக முழுக்க பெருகி அதன் தலைவராக கலீபா இருப்பார் என்பது இஸ்லாமியர்கள் 1400 வருடங்களாக கண்டுவரும் ஒரு பகல்கனவு. இந்த உலக ஆதிக்க வெறியே இஸ்லாம் என்று சுருக்கமாக வழங்கப்படுகிறது.

இந்த ஆதிக்க வெறியே இஸ்லாமியர்களை இன்றும் தூண்டுகிறது. நான் சமீபத்தில் வேலூரில் ஒரு இஸ்லாமிய மாநாட்டுக்கு (ஒரு 200 பேர் இருக்கும்..) போயிருந்தேன். அங்கு பெரியார் தாசன் தன் வழக்கமான கோமாளி பாணியில் முழங்கினார் “இஸ்லாம் ஒருநாள் உலகை ஆளப்போகிறது. ... குர்ரானில் சொன்னதுபோல்... “ என்று. உடனே கைதட்டல்.

பாவம் ஏமாளிகள்..!!!

அப்படி உலகத்தை ஆளும்போது (!!) இஸ்லாத்தின் தலைவர் கலீபாக ஒரு அரேபிதான் இருக்கவேண்டுமாம். அதுவும், முகம்மதுவின் இனமான குரேஷி வர்க்கத்தினர்தானாம்.

சுல்தான் அவர்களே, இந்த இன வெறியை பாருங்கள். பாப்பான் தோத்தான் இங்கு!!

Shahih Muslim - Book 020, Number 4483:
It has been narrated on the authority of Amir b. Sa'd b. Abu Waqqas who said: I wrote (a letter) to Jabir b. Samura and sent it to him through my servant Nafi', asking him to inform me of something he had heard from the Messenger of Allah (may peace be upon him). He wrote to me (in reply): I heard the Messenger of Allah (may peace be upon him) say on Friday evening, the day on which al-Aslami was stoned to death (for committing adultery): The Islamic religion will continue until the Hour has been established, or you have been ruled over by twelve Caliphs, all of them being from the Quraish. also heard him say: A small force of the Muslims will capture the white palace, the police of the Persian Emperor or his descendants. I also heard him say: Before the Day of Judgment there will appear (a number of) impostors. You are to guard against them. I also heard him say: When God grants wealth to any one of you, he should first spend it on himself and his family (and then give it in charity to the poor). I heard him (also) say: I will be your forerunner at the Cistern (expecting your arrival).

இஸ்லாமிய கலீபாவுக்கு ஏற்ற தகுதிகளை இஸ்லாமிய சட்டத்தின்படி பார்ப்போமா...
1. முஸ்லிம்.
2. ஆண்
3. அரேபி குரேஷி சாதி
4. அடிமையில்லாதவன்
5. உறுதியான மனம்
ref: Islamic Law - published by Amana Publications, Bettsville, Maryland, 1999, pp.640-642, law number o25.3)


பெண்களை இழிவுபடுத்தும் இந்த சட்டம் ஒருபக்கம் இருக்கட்டும். அடிமைத்தனத்தை இன்றும் தூக்கி வால் பிடிக்கும் இந்த சட்டம் இருக்கட்டும். ஆனால், இஸ்லாத்தை ஆள ஒரு அரபி (அதுவும் முகம்மதுவின் சாதிதான் வேண்டுமாம்...) வேண்டும் என்பது எதற்காக?

சவுதியின் தெருக்களில் குப்பை வாரும் ஆயிரக்கணக்கான அரபியல்லாத முஸ்லிம்கள் எப்போதுமே அரேபியர்களின் மலங்களை அள்ளுவதே அல்லாஹ்வுக்கு பிரியமானது.


இஸ்லாத்தில் அரேபியர்களுக்கு ஒரு சிறப்பு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஷரியா சட்டத்தை பார்த்தாலே தெரியும். ஷரீய்யா சட்டத்தின்படி ஒரு அரேபிய பெண்ணை அரேபியர் அல்லாதவர் மனம் செய்ய முடியாது. இன்றும், பல அரபு நாடுகளில் இதுதான் சட்டம்.

ஒரு பங்களாதேஷியோ, தமிழனோ சவுதி பெண்ணை நிக்காஹ் கட்ட முடியாது.

ஷரிய்யா சட்டத்தை பாருங்கள்....

Law m4.2 The following are not suitable matches for one another: (1) a non Arab man for an Arab woman (O: because of the hadith that the Prophet (Allah bless him and give him peace) said: “Allah has chosen the Arabs above others”).


முகம்மது “அல்லாஹ் அரேபியர்களை மற்ற இனத்திரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்’ என்று சொன்னதாக ஹதீஸ்களில் சொல்லி வைத்துவிட்டார்கள்.


He (Ibn Sa’d said: Abd al–wahhab Ibn ‘Ata al–‘Ijli informed us on the authority of Sai’d Ibn Abi ‘Aribiah, he on the authority of Qatadh: he said: It has been mentioned to us that the Prophet said: When God wants to raise a prophet He chooses the best tribe of the people and then He chooses the best man (Ibn Sa’d, vol. I, p. 8).


இதனால், இந்த அரேபிய இனவெறியை கொண்ட இஸ்லாம் ஹிட்லரின் நாஸியியக்கத்தை ஒத்தது.

இந்த ஹதீஸை பாருங்கள். குரேஷி அரேபியர்களை விரோதிக்கும் எல்லோரையும் அல்லாஹ் தீர்த்துவிடுவாராம். அல்லாஹ்வை அரேபியருக்கு சண்டியர் வேலை செய்ய விட்டு விட்டார்கள்.


Volume 4, Book 56, Number 704:


Narrated Muhammad bin Jubair bin Mut'im: That while he was with a delegation from Quraish to Muawiya, the latter heard the news that 'Abdullah bin 'Amr bin Al-'As said that there would be a king from the tribe of Qahtan. On that Muawiya became angry, got up and then praised Allah as He deserved, and said, "Now then, I have heard that some men amongst you narrate things which are neither in the Holy Book, nor have been told by Allah's Apostle. Those men are the ignorant amongst you. Beware of such hopes as make the people go astray, for I heard Allah's Apostle saying, 'Authority of ruling will remain with Quraish, and whoever bears hostility to them, Allah will destroy him as long as they abide by the laws of the religion.' "


ஹஜ் என்ற ஒரு அபத்தத்தை ஏற்படுத்தியதும் அரேபியர்களின் பொருளாதாரத்தை மேன்படுத்தவே. (அப்போது பெட்ரோல் இருப்பது தெரியாது...). இப்ராகிம் அரேபியாவுக்கு வந்தான் என்ற சரித்திர ஆதாரமில்லாத பொய் சொல்லி மக்காவை நோக்கி வணங்க செய்து அரேபிய ஆதிக்கத்தை முகம்மது நன்றாகவே மூளைச்சலவை செய்த சுல்தானின் சகோதரர்களுக்கு வழங்கியிருக்கிறான்.
அதனால், இஸ்லாமில் அரேபியர்களுக்கு சிறப்பான ஒரு இடம் என்பதில் சந்தேகமில்லை. அரேபியர்களுக்கு அடிமைக்காகவே மற்ற முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.

இதை திரு.சுல்தான் அவர்கள் சிந்தித்து இந்த அடிமை கோட்பாட்டை தகர்த்து எறியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

18 comments:

முத்துவாப்பா said...

மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே! இறையச்சம் கொண்டோரைத்தவிர, ‘அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே.

Ref:

http://albaqavi.com/home/?p=55

http://athusari.blogspot.com/2006/01/1416.html

Anonymous said...

முத்துவாப்பா,

முகம்மதை பற்றி என்ன சொன்னாலும், இது கதீசில் இருக்கிறதா, அது குரானில் இருக்கிறதா என்று கேட்கிறீர்களே,

நீங்கல் கூறிய இந்த உரை எந்த கதீசில் இருக்கிறது? அல்லது குரானில் இருக்கிறது?

இது இட்டுக்கட்டின ஒரு பரப்புரை.

இது கதீசும் கிடையது.. குரானிலும் கிடையாது.. பாரசீகர்களை அரபியர்கள் தொற்கடித்து முஸ்லிமாக மாற்றியவுடன், தங்களை அரபியர்களுக்கு சமானமாக காட்டிக்கொள்ள உருவாக்கிய கட்டுகதை...

போய் படித்து பாருங்கள்!

ஏமாறாதவன் said...

முத்துவாப்பா,

வருகைக்கு நன்றி. முகம்மதுவின் குதுப்புல் வதா வை நான் அறிவேன். ஆனால், அது ஒரு புரட்டுக்கதை என்றே சொல்லப்படுகிறது. பழைய இலக்கியங்களில் முகம்மது கடை தினங்களில் பேச இயலாதவராக இருந்ததாகவே அறிகிறோம். சில வரலாறுகளில் அவர் கடைசியில் "நான் சுவனத்தை தேர்ந்தெடுக்கிறேன்" என்று மட்டும் சொல்லி உயிர் விட்டதாக அறிகிறோம். (பார்க்க - சிராத் ரஸூல் அல்லா பக்கம் 680).

அவர் கடைசி பேச்சு பற்றி ஹதீஸ்களில் மட்டுமே 3 விதமான பிரசங்கங்கள் இருக்கின்றன. இது மட்டுமே இது புரட்டுகதை என்று புரியும்.

பத்தாயிரம் பேர் கேட்ட ஒரு பேச்சை சரியானதாக சொல்ல ஒரு ஆள் இல்லை என்று நினைக்கும்போது இது நம்பத்தகுந்த கதையாக இல்லை.

மேலும், இந்த பேச்சு ஹதீஸ்களில் நான் சொன்ன பலவற்றுக்கு விரோதம். அதனால், ஏதோ ஒன்று புரட்டு என்று ஆகிறது.

இஸ்லாமின் இரட்டை வேடத்தின் இன்னொரு பக்கமே இது.

இஸ்லாம் எப்போதுமே ஊரை ஏமாற்றுவதில் வல்லது. மதங்களில் திணிப்பு கூடாது என்று இறைவசனம் சொன்னதாக சொல்லி ஏமாற்றிக்கொண்டே இஸ்லாத்தை விட்டவனை கொல்லச்சொல்லி ஷரிய்யா சட்டம் சொல்லும்.

அது போல, அரேபியர்கள் மட்டுமே ஆள வேண்டும் என்ற சட்டங்களும், ஷரிய்யாக்களும் இஸ்லாத்தின் உண்மை நிலையை சொல்லுகின்றன.

அதானால், பார்க்கப்போனால், முகம்மது பொதுவாக சொன்ன இந்த பேச்சு தனிப்பட்டு சொன்ன விசேஷ சட்டங்களை தள்ளாது. விசேஷ சட்டங்களே பொதுவான சட்டங்களை புறந்தள்ளும். (உதாரணத்துக்கு, தமிழகம் முழுதும் ஓட்ட என்று ஒரு ரோட்பர்மிட் வாங்கினால் அதில் நீங்கள் என் தனியார் ரோட்டிலும் ஓட்ட முடியும் என்று ஆகாது. விசேஷ சட்டங்களை மீற முடியாது.

இன்னொரு விதமாக பார்த்தால், இரண்டு விதமாக (அரேபியர்களே மிக சிறந்தவர்கள் என்றும்) சொன்ன முகம்மது ஒரு பெரிய டூபாக்கூர் என்று இஸ்லாமிய ஹதீஸ்களே நிரூபிக்கின்றன.

இவ்வாறு முகம்மதுவின் புரட்டுத்தனத்தை நிரூபித்ததற்கு நன்றி.

இன்னொரு விஷயம். இந்த பேச்சு பெண்களை எத்தனை அவமானப்படுத்துகிறது என்று பாருங்கள். மேலும், இதில் முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் என்று மனித இனத்தை இரண்டாக பிரிக்கும் முகம்மதுவின் சூட்சியை பாருங்கள்.

இஸ்லாமிய விஷத்திலிருந்து மீளுங்கள்.

Anonymous said...

//// சவுதியின் தெருக்களில் குப்பை வாரும் ஆயிரக்கணக்கான அரபியல்லாத முஸ்லிம்கள் எப்போதுமே அரேபியர்களின் மலங்களை அள்ளுவதே அல்லாஹ்வுக்கு பிரியமானது. ////

யாரோ பளார் என்று என் கன்னத்தில் அறைந்தாற் போல இருக்கிறது.

- சுல்தானின் மனசாட்சி

ஏமாறாதவன் said...

அய்யா சுல்தானின் மனசாட்சி அவர்களே,

நீங்கள் கொஞ்சம் எழுந்திருங்கள். தயை செய்து தங்கள் எசமான் சுல்தான் அய்யாவிடம் உண்மையை எடுத்துச்சொல்லுங்கள். இந்த புரட்டு கதைகளிலிருந்து விழித்து எழ சொல்லுங்கள். அவர் பதிலை எதிர்பார்க்கிறேன்.

Anonymous said...

ஆரோக்கியம் அண்ணே...

உம்மை எத்தனை முறைதாம்லே செருப்பால் அடித்து விரட்டுவது? எனக்கு ரொம்பநாளா பார்ப்பான்கள் மலம் அள்ளுறதப் பார்க்கனும்னு ஆசை. (காஞ்சி சுப்பிரமணியன் எலையில பேண்டதை பார்ப்பாந்தான் அள்ளுனானாமே:)))) அப்புறம் நீங்க குதிரைன்னு சொன்னதும் பார்ப்பானுங்க பார்ப்பாத்திங்களை வெச்சு செய்யும் அசுவமேத யாகம்தான் நெனைவுக்கு வருது. நல்லா எழுதுறீங்களே..இருந்தாலும் உங்க குடுமியும் பூணும் வெளில தொங்குது. உஷாரா இருங்க கருப்புப் பண்ணாடைங்க அறுத்து எரிஞ்சிடப் போறானுங்க. வர்ரேன்லே.

ஏமாறாதவன் said...

ஏமாற்றப்பட்டவன் என்ற பெயரில் வந்த ஆபாச அனானி,

அய்யோ பாவம். தங்களுக்கு என் கருத்துகளுக்கு விடை எதுவும் இல்லை என்று தெரிந்து புலம்புகிறீர்கள்.

பிற சாதி, பிற மதம் என்று தூற்றுகிறீர்கள். அதில் தங்கள் பக்கத்து நியாயம் கிடைக்கும் என்று நீங்கள் நினைப்பதே தங்களின் மடத்தனத்துக்கு சான்று.


உங்கள் மனைவி சோரம் போய் விடுகிறாள். அதை நீங்கள் விசாரிக்கிறீர்கள். அதற்கு உங்கள் மனைவி நான் நூறு ரூபாய் அல்லவா வாங்கினேன். பக்கத்து வீட்டம்மா பத்து ரூபாய்தான் வாங்குகிறாள் என்று சொன்னாள். அதற்கு நீங்கள் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தீர்கள்.

உங்களின் விவாத குணத்திலிருந்து இது புரிகிறது.

தங்கள் குப்பையை வேறு எங்காவது கொட்டுங்கள்

Unknown said...

உங்களின் முழு பதிவுக்கும் பதில் இங்கே
http://sultangulam.blogspot.com/2007/02/blog-post_15.html
உள்ளது.
இயன்றால் பார்வையிடவும்.

Anonymous said...

//ஏமாற்றப்பட்டவன் என்ற பெயரில் வந்த ஆபாச அனானி,

அய்யோ பாவம். தங்களுக்கு என் கருத்துகளுக்கு விடை எதுவும் இல்லை என்று தெரிந்து புலம்புகிறீர்கள்//

எனது பின்னூட்டத்தை பிரசுரித்த தைரியத்தை பாராட்டுவதோடு நீயிதான் ஆயோக்கியம்னு ஒப்புக்கிட்டதுக்கு நன்றி.

ஆபாசமாக எழுதுவது யாருன்னு மீண்டும் உன்னுடைய பதிவுகளைப் படிச்சுப்பாரும்.

ஒங்கொம்மா பக்கத்து வீட்டு சுந்தரேச ஐயருக்கு முந்தானை விரிச்சா, அதை சந்தோசமாக ஏற்றுக்கொள்ள பார்ப்பார நாயிங்களால மட்டும்தான் ஏலும்.

அசுவமேத யாகத்தை மொதல்ல ஓன் வீட்டுல செஞ்சிட்டு, குதிரையைப் பத்தி பேசு மாமோய்.

/தங்கள் குப்பையை வேறு எங்காவது கொட்டுங்கள் /

காஞ்சி சங்கரமடத்துல கொட்ட ஆசை. விடுவேழா?

இப்பதான் கவனிச்சேன் சிவபெருமான் சிலைக்கு ஏம்லே லிங்கம் பெரிசா இருக்கு?

ஏமாறாதவன் said...

இஸ்லாம் ஒரு மனிதனை எத்துனை சீரழிக்கிறது என்பதற்கு இங்குள்ள ஆபாச பின்னூட்டங்களே சாட்சி. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள இயலாத இவர்கள் முகம்மதுவால் முட்டாளாக்கப்பட்டவர்கள்.

சுல்தான் அய்யா, தங்களின் பதிவு கண்டேன். வழக்கம்போல கோர்வையாக அழகாக எழுதியிருக்கிறீர்கள். கொஞ்சம் உண்மையும் கலந்திருந்தால், மழுப்பல் குறைந்திருந்தால் இன்னும் சிறந்திருக்கும். என் கருத்துக்களை நீங்கள் பதிவில் நேரடியாக எதுவும் சந்திக்காமல் சம்பந்தமில்லாமல் நீட்டி முழக்கி இருப்பதாகவே தோன்றுகிறது.

என்னை மதித்து பதிவிட்டதற்கு நன்றி

என் பதிலை நான் இன்று வழங்க இயலேன். வெள்ளி எங்கள் வார விடுமுறை. நான் தங்களுக்கு ஓரிரு தினங்களில் விடை அளிக்கிறேன். தாமதத்துக்கு மன்னிக்கவும்.

Anonymous said...

//முகம்மது ஒரு பெரிய டூபாக்கூர் என்று இஸ்லாமிய ஹதீஸ்களே நிரூபிக்கின்றன.//

மொத்த மேட்டரே இதுதான் ,எல்லா தான் , கான்களுக்கு இது புரிந்தால் சரி,

கரு.மூர்த்தி

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
ஏமாறாதவன் said...

அய்யா iyerthegreat அனானி,

தங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன். ஆனால், சில வார்த்தை சொல்லாடலின் காரண, அதை வெளியிட தயங்கி விட்டேன். ன்னிக்க.

Anonymous said...

ஏமாற்றப்பட்டவன் அப்படீங்குற பெயர்ல எழுதுன நாதாரி இஸ்லாம் இவனுங்களை எந்த அளவுக்கு கெடுத்து சீரழிச்சுருக்கு அப்படீன்னு சொன்னவுடன் ஓடியே போயிட்டானே :)

Anonymous said...

அன்புள்ள ஏமாறாதவன்,

உங்களது இந்த பதிவுக்கு பதில் சொல்ல முடியாமல், குத்துபுல் வதாவைப் பற்றி எழுதியதற்கும் பதில் எழுத முடியாமல் அபுமுஹை குரேஷி குலத்தில் 12 கலிபாக்கள் என்று பதிவு எழுதியிருக்கிறார். அவர் மேற்கோள் காட்டும் ஹதீஸ்
"''மறுமை நாள் நிகழ்வதற்கு முன் உங்களை பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் ஆளும்வரை இந்த மார்க்கம் நிலைபெற்றிருக்கும். அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்'' ... (முஸ்லிம், 3723)" மறுமைநாள் வர 12 ஆட்சியாளர்கள் ஆளவேண்டும். அவர்கள் அனைவரும் குரேஷிகளாக இருப்பார்கள் என்று சொல்கிறார். 12 குரேஷி ஆட்சியாளர்கள் என்றோ முடிந்துவிட்டது. ஜோர்டானை ஆளும் வம்சமே முகம்மதின் நேரடி வம்சம்தான். ஆகாகானும் முகம்மதின் நேரடி வம்சம்தான். இவர்கள் இருவரும் குரேஷிக்குள்ளும் நேரடி பானுஹாஷிம் குடும்பத்தை சேர்ந்த ஹாஷமைட் பரம்பரை! மறுமைநாள் வந்திருக்க வேண்டும். வரவில்லை. ஆமாம் வழக்கம்போல பிதற்றல்தான்.

இறுதி உரை எங்கே இருக்கிறது என்று கேட்டதற்கும் பதில் இல்லை!

எனக்கு பிளாகர் கணக்கு இல்லாததால் அவர் பதிவில்பதியவில்லை. இங்கே பதிகிறேன்.

அபுமுஹை,

மனிதர்களே! நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக பல கிளைகளாகவும் கோத்திரங்களாவும் ஆக்கினோம். (049:013)

கோத்திரங்கள் கிளைகள் என்று சொல்வது மனிதர்களை பிரிப்பது. அதனை உருவாக்கியது தானே என்றுதான் அல்லாஹ் சொல்கிறார்.

இப்படி உருவாக்கிவிட்டு பிறகு ஜாதியை அழிப்பது இஸ்லாம் என்று பம்மாத்து எதற்காக? அல்லாஹ் உருவாக்கிய ஒன்றை மனிதர்கள் அழித்துவிட முடியுமா?

6:165 அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான் அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களில் சிலரைச் சிலரைவிட உயர்த்தினான்

அதிலும் ஒருவரை மேலேயும் ஒருவரை தாழ்த்தியும் உருவாக்கியதும் தானே என்றுதான் அல்லாஹ் சொல்கிறார்.

இந்துமதத்தில் வர்ணங்கள் கூறப்படுகின்றனவே தவிர இந்து தத்துவப்படி அதில் மேலே கீழே கிடையாது. சமுதாயத்தின் அங்கங்களாக பல்வேறு சமூகங்கள் இருக்கிறார்கள். தலையின் வேலையை சிலர் செய்கிறார்கள். தோளின் வேலையை சிலர் செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஒரு உடலில் எல்லா அங்கங்களும் சமமானவைதானே?

ஆனால், இஸ்லாத்திலோ, மனிதர்களுக்குள் பிரிவை உருவாக்கியதும், அதில் ஒரு சிலரை உயர்த்தியும் ஒரு சிலரை தாழ்த்தியும் ஆக்கியதும் அல்லாவே என்று அல்லவா கூறுகிறீர்கள்?

Anonymous said...

சகோதரர் ஏமாறாதவன்,

அஸ்ஸலாமு அலைக்கும்

இஸ்லாம் பற்றி முதலில் ஒழுங்காக அறிந்து கொள்ளுங்கள். எங்களது குர் ஆன் அரபி மொழியில் இருப்பதால் அதை முதலில் ஒழுங்காக படித்துக்கொள்ளுங்கள். அரபி படித்தால் மட்டும் போதாது. அதை ஒழுங்காக அறிந்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இந்தப்பிரசினைகளால் தான் நாங்கள் அரபி மொழியில் மட்டுமே மசூதியில் தொழுது வருகிறோம். தமிழில் உள்ள குர் ஆனைப் படிக்காதீர்கள். அல்லாஹ் சொல்லியதை நீச பாஷையான தமிழில் சரியாக மொழிபெயர்த்து சொல்ல முடியாது.

குதா ஹஃபீஸ்!

Anonymous said...

برينيسان,

என்ன ஒரு திமிர் இருந்தால் எங்கள் தமிழை நீச மொழியெண்டும், அரபியை தெய்வ மொழியெண்டும் கூறுவீர்?

சிவத்தலங்களெல்லாம் திருவாசகமாயும், தேவாரமாயும் சிவனின் கருவறைமுன் பாடப்படும் மொழி ஐயா அது.

இலங்கையில் எங்களிட உடன்பிறப்புக்களை கொல்ல சிங்களவனோடு கூடிக் குலாவுபவர்களுக்கு தமிழும், தமிழரும் கசக்கத்தான் செய்வர்.

வடிவான சிவனின் உடுக்கையில் தோன்றியதையா எங்கள் தமிழ். அதைப் போய் நீச பாசை என்கிறீரே. வயிரெறிகிறது.

Anonymous said...

How can you call Tamil neesa bashai? Do you know the beauty of Tamil?

One things is very clear. You will sleep with your mother to prove a point.