Tuesday, February 27, 2007

மரைக்காயர் விழுந்த படுகுழி

"மரை"க்காயர் அய்யா,

நீங்கள் உங்கள் பதிவில் என்னை கேள்வி கேட்பீர்கள். ஆனால், அதற்கு நான் பின்னூட்டம் கொடுத்த பதில் அளித்தால், அதை பிரசுரிக்க மாட்டீர்கள்? ஏன் நீங்கள் நேர்மையாக நடப்பதில்லை?

நான் உங்களுக்கு இது குறித்து மீண்டும் எழுதினேன். என் பின்னூட்டத்தை பிரசுரிக்க வேண்டினேன். அதற்கும் பதிலில்லை.

என் பின்னூட்டத்திற்கு பின்னால் வந்த ஜல்லி பின்னூட்டங்களை மட்டும் அனுமதிப்பது ஏன்? என்னை தூற்றும் பின்னூட்டங்களை மட்டும் சந்தோஷமாக போடுகிறீர்களே, ஏன்?

இஸ்லாம் ஒரு உண்மையான மார்க்கமாக இருந்தால், நீங்கள் என் பதிவுகளையும், பின்னூட்டங்களையும் வரவேற்க அல்லவா வேண்டும்? நான் சொல்வது உண்மைக்கு புறம்பானதாக இருந்தால், அது இணையத்தில் இஸ்லாத்தின் உண்மையை நிலைநாட்ட ஒரு பெரிய வாய்ப்பு அல்லவா? ஆனால், நீங்கள் இப்படி பயந்து ஓடுவதிலிருந்து இஸ்லாம் எவ்வளவு புரட்டு என்று புரிகிறதே? உண்மைக்கு பயந்து ஏன் ஓடுகிறீர்கள்?

அய்யா, நீலகண்டன் அவர்கள் ஒரு பதிவில் அரேபியாவை பற்றி எழுதியிருந்தார். அதில் சொன்ன கருத்துக்கள் என் கருத்துக்களோடு ஒப்பின. நான் மேலும் சில கருத்துக்களை அதில் பின்னூட்டமிருந்தேன்.

அதற்கு தாங்கள் எதிர்வினையாக ஒரு பதிவு போடுகிறீர்கள். அதில் கொஞ்சமாவது கருத்து இருக்கிறதா? எதிர் கருத்து சொல்பவனை அவன் வந்தேறி, ஆர்.எஸ்.எஸ் என்று தூற்றுவதிலேயே குறியாக இருக்கிறீர்களே தவிர, கருத்துக்கு பதில் எங்கே அய்யா?

இஸ்லாம் ஒரு மிகப்பெரிய பொய். அது ஒரு அரேபிய ஆதிக்க கோட்பாடு. எல்லா மதங்களுமே பொய் என்றாலும், மற்ற மதங்களுக்கும் இஸ்லாத்துக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. இஸ்லாம் மட்டுமே ஒரு ஆதிக்க வெறி கொண்டு இயங்குகிறது. இஸ்லாம் முஸ்லிம் அல்லாதவர்களை வெறுப்பு, வன்முறை முதலியவற்றால் அடக்க பார்க்கிறது.

அல்லாஹ் ஒரு இறைவன் என்பது ஒரு பெரிய ஜோக். அல்லாஹ் முகம்மதுவின் சண்டியர் போல செயல்படுகிறான். முகம்மது தன் கீழ்த்தரமான வெறிகளை தீர்க்க உருவாக்கிய ஒரு புரட்டு கற்பனை அல்லாஹ்.

இந்த கருத்துக்களுக்கு நான் குரான், ஹதீஸ்களிலிருந்தே பல ஆதாரம் காட்ட முடியும்? ஆனால், நீங்கள் இதற்கு மறுப்பு சொல்ல முடியுமா?

இந்த பொருள் குறித்து நான் ஏற்கனவே ஒரு பதிவு போட்டிருந்தேன்.

இஸ்லாம் ஒரு அரேபிய ஆதிக்க கோட்பாடு என்பதற்கு ஷரிய்யா மற்றும் ஹதீஸ்களில் இருந்து ஆதாரம் காட்டியிருக்கிறேன். அதற்கு பதில் என்ன?


இதற்கு சப்பைகட்டாக, திரு.சுல்தான் அவர்கள், வேறு ஏதோ ஹதீஸ்களை சம்பந்தமில்லாமல் எழுதி இஸ்லாம் ஒரு சமத்துவ மதம் என்று நிறுவ முயன்று உண்மையல்லாத ஒரு பதிவு போ்ட்டிருந்தார்.

அது போல் இல்லாமல், நீங்கள் நேரிடையாக பதில் சொல்லுங்கள். இல்லை, ஷரிய்யாவும், ஹதீஸ்களும் (முஸ்லிம், புகாரி முதலியன) உண்மையில்லை என்று ஒப்புங்கள்.

நான் தங்களுக்கு போட்ட பின்னூட்டம் இதோ கீழே கொடுக்கிறேன்.

இதை படிக்கும் இணைய நண்பர்களுக்கு இந்த முடிவை விடுகிறேன். இஸ்லாம் உண்மைக்கு பயந்து ஓடி ஒளியும் ஒரு வெட்கட்கேட்டை அவர்கள் பார்த்து உண்மை என்ன என்று தீர்மானித்துக்கொள்வார்கள்.

======================

"மரை"க்காயர் அய்யா,

தங்களின் பதிவை பார்த்ததும், 'கோபக்காரனுக்கு புத்தி மட்டு' என்ற மொழிதான் உடனே தோன்றியது. மன்னிக்கவும். :-)))

தங்கள் பதிவில் என்னை இழுத்து ஒரு கேள்வி கேட்டிருக்கிறீர்கள். அதில் தங்கள் எரிச்சலே வெளிப்படுகிறது.

நான் இப்போது எந்த படுகுழியில் இருக்கிறேன் என்ற உங்கள் ஆர்வம் ஏன்?

இஸ்லாத்தை பற்றி கேள்வி கேட்டால், எப்போதும் முஸ்லிம்கள் ஏன் கேட்பவரை பழிக்கிறீர்கள்?

கருத்துக்கு பதில் சொல்ல ஏன் தெரியவில்லை அய்யா உங்களுக்கு?

இஸ்லாம் ஒரு படுகுழி என்பதை தாங்கள் ஒப்புகிறீர்களா இல்லையா? அதுதானே கேள்வி? அதற்கேன் இத்தனை எரிச்சல்?

போகட்டும்.

என் பதிவுகளை கவனித்து பார்த்திருந்தால் என் பின்புலம் புரிந்திருக்கும்.

நானும் தங்களைப்போல இருள் மார்க்கத்தில் ஆழ்ந்து இருந்தவன்தான்.

குழந்தை பருவத்திலிருந்து மூளையில் திணிக்கப்பட்ட பல செய்திகளை நானும் கேள்வி கேட்காமல் சுவாசித்தவன்தான்.

உதாரணத்துக்கு, என் அன்னை பல கதைகள் சொல்லுவார். முகம்மதுவிடம் ஒரு பெண் தன் பையனை அழைத்து வந்தாள். "ஐயா, என் பையன் அதிகமாக ஈச்சங்காய்களை சாப்பிடுகிறான். அந்த ஆசையை கொஞ்சம் குறைத்துக்கொள்ளச்சொல்லுங்கள்" என்று.

அதற்கு, முகம்மது சொன்னாராம், "சரி, நீ பையனுடன் நாளை வா" என்று.

மறுநாள் அங்கே வந்த அவர்களிடம் முகம்மது "இனி நீ அதிகமாக ஈச்சங்காய்களை சாப்பிடுவதை குறைத்துக்கொள்" என்றாராம்.

ஏன் இதை முன்னமேயே சொல்லவில்லை என்றால், அவரும் முதல்நாளே அவ்வாறு சாப்பிட்டுக்கொண்டிருந்தாராம். தான் திருந்தாமல் பிறரை எப்படி திருந்தச் சொல்வது? அதனால்தான்.

இது ஒரு அழகான இட்டுக்கதை. குழந்தைகளை நல்வழிப்படுத்த தாய்மார்கள் உலகெங்கிலும் சொல்லும் உற்சாக கதை.

இந்த கதையில் வரும் தத்துவமே உலக கோட்பாடுகளுக்கு உறைகல்.

தனக்கு எதை ஒருவன் விரும்பவில்லையோ, அதை பிறருக்கும் விரும்பக்கூடாது. இதுதான் என்றும் மாறாத ஒரு தங்க கோட்பாடு. மற்ற எல்லா விதிகளும் இந்த உறைகல்லில் நிறுவப்படவேண்டும்.

பிற்காலத்தில், நான் முகம்மதுவை ஆராய்ந்தேன். நான் படிக்க படிக்க முகம்மதுவின் பொய் பித்தலாட்டங்கள் தெரிந்தன. மேலும், பல கேள்விகள் உதித்தன.

ஒரு ஹதீஸ் சொல்கிறது, முகம்மது ஒரு ஆட்டை திருடியவனை மாறுகால், மாறுகை வாங்கி அவனை பாலைவனத்தில் சாகும்வரை துடிக்க விட்டுவிட்டார் என்று.

நான் கேட்கிறேன், இவரும் இதே திருட்டைதானே செய்தார்? இவர் மாறுகால், மாறுகை யார் வாங்குவது?

(முகம்மது செய்த தாக்குதல்கள் தற்காப்புக்காக என்பது ஒரு பெரிய பொய். ஹதீஸ்களே முகம்மதுவை காட்டிக்கொடுக்கின்றன. முகம்மதுவை தாக்க வருபவர்கள் குழ்ந்தை, குட்டிகள், ஆடுகள், செல்வங்களுடன் வந்து தாக்கினார்களா, முகம்மது சூரையாட வசதியாக??? - போகட்டும், இதை அப்புறம் பேசலாம்...)

தனக்கொரு நீதி, பிறருக்கு ஒரு நீதி என்று இருப்பவன் எப்படி இறைதூதனாக முடியும்?

எந்த மனிதன் ஒரு இனத்தையே அவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக கொன்று குவிப்பான்.

நீங்கள் முகம்மதுவை எல்லா குணங்களிலும் ஏற்க முடியுமா? (6 வயது ஆயிஷாவை நினைத்துக்கொள்ளாதீர்கள்.... :-)))


தன் மருமகளை தகாத முறையில் ஆசைப்பட்டு, அதற்கு தோதாக, தத்து எடுப்பது என்ற ஒரு புனிதமான செயலையே சட்ட விரோதம் என்று அல்லாஹ் சொன்னதாக பரப்பிய ஒருவன் எப்படி இறைதூதன்?

தனக்காக அவர் எத்தனை முறை சட்டங்களை மாற்றிக்கொள்கிறார். ஒரு ஹதீஸில் ஆயிஷாவே கிண்டலடிக்கிறார், "முகம்மது கேட்கும்போதெல்லாம், அல்லாஹ் அவர் பக்கமாக சொல்வதற்கு வந்துவிடுகிறார்" என்று.

அரபியர்கள் விஷயமாக, என் பதிவில் நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

இஸ்லாம் ஒரு அரேபிய ஆதிக்க கோட்பாடு. இஸ்லாத்தில் சமத்துவம் என்பது பொய்.

போன மாதத்தில் பாகிஸ்தானில் ஒரு கிராமத்தினர் போட்ட தீர்ப்பு என்ன தெரியுமா? ஒரு பெண்ணை பலர் முன்னிலையில் பலர் கெடுக்க வேண்டும் என்பது. முக்தார் பாய் என்ற அந்த பெண்ணுக்கான கோரத்தை இன்று உலகமே அதிர்ச்சியோடு பார்க்கிறது!!!!

அவள் செய்த தவறு? - ஒரு காதலனுக்கு அக்காவாக இருந்ததுதான்.

அந்த காதல் ஏன் தவறானது? ஏனென்றால், அவர்கள் தாழ்ந்த முஸ்லிம்கள். மற்ற இனத்தினரை காதலிக்க அவர்களுக்கு உரிமையில்லை.

அய்யா, இது இஸ்லாத்தில் இல்லை என்று ஜல்லியடிக்கப்போகிறீர்களா?

முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கையாகட்டும், அரேபிய அட்டூழியர்களாகட்டும், இஸ்லாம் மார்க்க கோட்பாடுகளாகட்டும் - எங்கும் சமத்துவம் தென்படவில்லை...

1400 ஆண்டுகளாக வாழ்ந்த மார்க்கத்தில் இன்று என்ன சமத்துவம் வந்து விட்டது? ஏன் உங்கள் அல்லாஹ்வால் 1400 ஆண்டுகளாக உங்கள் மார்க்கத்தினரையே சமத்துவ படுத்த முடியவில்லை?

சுன்னிகளும், ஷியாக்களும் இன்று அடித்துக்கொள்ளுகிறோமே, இதன் அடிப்படையே ஒரு ஆதிக்க வெறிதான்.

ஷரிய்யா சட்டத்தின் படி ஒரு அரபிப்பெண்ணை மற்ற முஸ்லிம் மணக்க முடியாது. இது உண்மை இல்லை என்கிறீர்களா? அல்லது ஷரிய்யா ஒரு காட்டுமிராண்டி சட்டம் என்று ஒப்புக்கொள்கிறார்களா? இவை இரண்டும் இல்லை என்றால், எங்கே சமத்துவம்?

அடிமைத்தனத்தை ஆதரிக்கும் அல்லாஹ் எப்படி சமத்துவ கடவுள் ஆவார்?

முகம்மது எத்தனை அடிமைகளை வைத்திருந்தார் தெரியுமா? அவற்றில் எத்துனை முஸ்லிம்கள் தெரியுமா? இவர் என்ன மாதிரி இறைதூதர்?

ஐயா, நான் வருந்திதான் எழுதினேன். தங்கள் சந்ததிகளை படுகுழியில் தள்ளாதீர்கள். நன்றாக யோசித்து பாருங்கள். முகம்மது இறைதூதர் என்பதற்கு ஒரு ஆதாரம் காட்டுங்கள்? குர்ரான் ஒரு அற்புத படைப்பு என்பது பெரிய புரட்டாக தெரியவில்லையா?

அவ்வாறு நீங்கள் காட்டினால், நான் என் பிழையை ஒப்புகிறேன். அவ்வாறு இல்லை என்றால், நீங்கள் கடவுளுக்கு ஒரு பெரிய துரோகம் அல்லவா செய்துகொண்டிருக்கிறீர்கள்?

இறுதி நாளில், இறைவன் உங்களிடம் கேட்பான். "மரைக்காயரே, நான் உங்களுக்கு அறிவு கொடுத்திருந்தேனே. அதை ஏன் நீங்கள் உபயோகிக்க வில்லை. ஒரு மனிதனை இன்னொரு மனிதனால் கொல்லச்சொல்லும் ஒரு சாத்தான் உரையை எவ்வாறு நீங்கள் வாழ்நாள் முழுதும் ஏமாந்து வீழ்ந்தீர்கள்" என்று? என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

சவுதியில் இருப்பது இஸ்லாத்தை ஒப்பிய ஒரு அரசாங்கம் என்று நீங்கள் சொன்னால், அந்த மாதிரி அரசாங்கம் உலகம் முழுதும் அமைந்தால் எப்படி இருக்கும் என்று யோசியுங்கள்?

மாறுகால், மாறுகை வாங்கும் ஒரு காட்டுமிராண்டி கோட்பாடா ஒரு அன்பான இறைவன் கொடுத்திருப்பான்?

அப்படிப்பட்ட ஒரு இறைவன் ஏன் தன் தூதரை ஒரு வழிப்பறிக்கொள்ளைக்காரனாக, கற்பழிப்பாளனாக, படிப்பறிவில்லாதவனாக தேர்ந்தெடுத்தான்? இது எப்படி உண்மையாக இருக்க முடியும்?

ஈசாவும் முகம்மதுவும் இறைவனின் தூதர்களே என்று நீங்கள் சொல்லுகிறீர்களே, ஆனால், இவர்களிடத்தில் வித்தியாசம் நீங்கள் காணவில்லையா? ஈசாவை தேர்ந்தெடுத்த ஒரு இறைவன் எப்படி இந்த ஒரு அயோக்கியனை இறைதூதனாக தேர்ந்தெடுக்க முடியும்? கொஞ்சம் மனம் பிறழாமல் யோசியுங்கள் ஐயா. உங்களுக்கே தங்களின் இருப்பிடமான படுகுழி புரியும்.

21 comments:

அரவிந்தன் நீலகண்டன் said...

Good deep thinking and a very sincere and honest call to Thiru. Marakayar. Let us see.

Anonymous said...

மிக மிக அருமையான காலணி கழட்டி அடித்தாற்போன்ற கட்டுரை அய்யா , அருமை , ஆனால் மதவெறியால் அரை மரை கழன்றவர்களுக்கு புரியாது .

கரு.மூர்த்தி

Anonymous said...

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியலன்னா அந்த மரையை போய் தூக்குல தொங்க சொல்லுங்க, பெருமுலை கன்னிகள் சொர்கத்துல கிடைக்கராங்களான்னு பாக்கட்டும் .

Anonymous said...

Ippo "Marai kalandavar" thanoda Jallihaloda discuss panni intha pathivukku sambandam illamal oru pathuvu pottu ungallai thakkuvar parungal.

Anonymous said...

மரைக்காயருக்கு கோபப்பட மட்டும்தான் தெரியும். அதுதான் அவர் சார்ந்துள்ள இஸ்லாமின் பலவீனம்.
கோபப்படாமல் சிந்தித்து செயல்படும் திறன் மட்டும் இவர்களுக்கு இருந்திருந்தால், அவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்தும், தங்களுக்குள்ளேயே
அடித்துக்கொண்டும் சாகாமலும் இருந்திருப்பர். தங்களில் இயலாமைதான் கோபமாக வெளிப்படுகிறது இவர்களிடம்.

ஏமாறாதவன் said...

நீலகண்டன் மற்றும் கரு.மூர்த்தி - உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

இவர்கள் யோசிப்பார்கள். யோசிக்கிறார்கள். இஸ்லாம் இன்று ஒரு உளுத்துப்போன மரமாக நிற்பதாகத்தான் படுகிறது. வெளியே தெரிந்தாலும் உள்ளே நம்பிக்கையின்மை மலிந்து கிடக்கிறது. 1400 வருடங்களாக விமரசனத்தை அனுபவிக்காத இந்த மதம் இப்போது முதல்முறையாக இணையத்தால் உண்மை ஒளியை காண வற்புறுத்தப்படுகிறது. கம்யூனிஸம் போல இஸ்லாம் தகரும் நேரம் விரைவில் வரும்.

மரைகழலாதவன் அவர்களே, தூக்கிலே தொங்குவது இஸ்லாத்தில் அனுமதி இல்லை. அவர்களுக்கு பெருமுலை கன்னியர்கள் கிடைக்கமாட்டார்கள். நம்மை கொன்றுபோட்டால்தான் கிடைப்பார்கள். அதற்கு ரெடி பண்ணுகிறார்களோ என்னவோ?

அனானிகளுக்கு நன்றி, இஸ்லாமியர்களுக்கு விமர்சனத்தை எதிர்கொள்ளும் பக்குவமும் இல்லை, அறிவும் கம்மி. இன்று பொதுவாக முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கரைசல்களை மட்டும் குடித்துவிட்டு இஸ்லாம் பற்றி முழுமையாக அறியாமல் இருக்கிறார்கள். அதனால், இவர்கள் உண்மையை கண்டு அஞ்சுகிறார்கள். அவ்வளவே!!!

அய்யா அனானி, தங்கள் கடிதம் விலாசம் மாறி இங்கு போஸ்ட் செய்துவிட்டீர்களா? தேவையில்லாத இந்த கருத்தை வேறு இடங்களுக்கு அனுப்புங்கள், அய்யா!!!

Anonymous said...

ஏமாறாதவன்!
நீங்களும் இருட்டிலிருந்து வெளியேறி வந்தவரா?
வெளிவந்தவுடன் இவ்வுலக வெளிச்சம் கண்கூசும் அளவிற்கு பரவசப்படுத்தி இருக்குமே!
From darkness to enlightenment.
Total Freedom.
அடியேனும் அவ்வாறே!

ஏமாறாதவன் said...

//// நீங்களும் இருட்டிலிருந்து வெளியேறி வந்தவரா?////

அனானி, தங்கள் கருத்து புரிகிறது. மிக்க மகிழ்ச்சி. சக ஒரு நண்பரை அறிந்துகொண்டு மகிழ்கிறேன். உங்கள் அனுபவங்களையும் பதியலாமே? ஆவலாக படிப்பேன். Yes, Total Freedom!!! And, Truth can set us free....

Anonymous said...

Mr. Maraikkayar,

that is not the answer for Emarathavan questions. May be he is not knowing the " Karpoora vasanai " but you seem to know. why dont you answer his questions and shut hist mouth instead of behaving like cheap 3rd grade person ?

-- again - it is for your manasatchi - publishing or not up to you
******


my comment at maraikkayar's blog..

ஏமாறாதவன் said...

////Mr. Maraikkayar,

that is not the answer for Emarathavan questions. ////

அனானி, தங்கள் ஊக்கத்திற்கு நன்றி. மரைக்காயர் அவர்களின் பின்னூட்டத்தில் என் பின்னூட்டத்தை ஏன் போடவில்லை என்று எழுதியிருக்கிறார்? அதைப்படித்து நானும் கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன். இவ்வளவு தரக்குறைவாக அவர் எழுதிவிட்டு நான் ஒரு தெருப்.... மாதிரி எழுதியுள்ளேன் என்று சொல்லுகிறார். நான் அவருக்கு போட்ட பின்னூட்டத்தை இங்கே போட்டிருக்கிறேனே? ஏதாவது, ஆபாசமாக இருக்கிறதா?

ஒரு உண்மையை அறியும் ஆவலில் எழுதினால் ஏன் இவர் என்மேல் சேறு பூசுகிறார் என்று புரியவில்லை.

மேலும், நான் எந்த மதத்தில் இருக்கிறேன் என்ற சம்பந்தமில்லாத கேள்வியை திரும்ப திரும்ப கேட்கிறார். Argumentum ad homimem ஒரு தவறான வாதம். இது அவருக்கு புரியுமோ இல்லையோ?

விமர்சனத்தை எதிர்கொள்ள இயலாத இஸ்லாத்தின் எதிர்விளைவுகள்தான் இவை.

நான் அவருக்கு அவர் மறுப்புக்கு எதிராக அங்கே போட்ட பின்னூட்டம் தோ. இது அங்கு பிரசுரமாகும் என்ற நம்பிக்கை குறைவாக இருப்பதால் இங்கே...

=====================

மரைக்காயரே,

இத்தனை காழ்ப்பும், எரிச்சலும் ஏன்? மூல வியாதி முற்றிவிட்டதோ?

நீங்கள் என்னிடம் கேட்ட கேள்வியே ஒரு திசைதிருப்பல். தேவையற்றது. தங்களிடம் என் கருத்துக்கு விடையில்லாததால் கேட்கப்பட்டது. கேள்வி கேட்பவனை 'நீ மட்டும் ஒழுங்கா" என்று கேட்டு வாயடைக்க முயலும் ஒரு வேண்டாத முயற்சி.

அதனால், நீங்கள் இப்படி கேட்டதே தங்களின் பொய்மைக்கு சான்று.

போகட்டும்.

அதற்கு விடையாக, நான் என் பின்புலத்தை சொல்லியிருக்கிறேனே?. என் பழைய பதிவுகளிலும். மேலும், நான் கொடுத்த விடை பின்னூட்டத்திலும். அது தங்களுக்கு புரியவில்லை என்றால் நான் என்ன செய்வேன். நானும் தங்களைப்போன்ற இருட்டு மார்க்கத்திலிருந்து வந்தவன்தான். ஆனால், இப்போது "ஏமாறாதவன்" ஆகி ஒரு பெரிய பொய்யை புரிந்துகொண்டு விட்டேன். அவ்வளவுதான்.

நான் கேட்ட கேள்விகளில் எதுவும் தெரு.... மாதிரி இல்லை அய்யா? முகம்மதுவின் மீது நான் வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும் என்னால் குரான், ஹதீதுகளில் ஆதாரம் காட்ட முடியும். குற்றச்சாட்டுகளை கேட்டாலே பதறும் உங்களை பார்த்து பரிதாப்ப்படுகிறேன். குற்றச்சாட்டுகளை வைக்காவிட்டால் எப்படி விவாதம் நடக்கும்.

தங்கள் தரப்பில் உண்மை இருந்தால் ஏன் அதை நீங்கள் வெளிப்படுத்த கூடாது?

என் பின்னூட்டத்தை பிறர் படிக்க பிரசுரிக்கவே தயங்கும் நீங்கள் ஏன் உண்மையை கண்டு பதறுகிறீர்கள்?

தங்கள் குழியிலிருந்து சிறிது தலை தூக்கி பாருங்கள். தாங்கள் இருக்கும் நிலை புரியும்.

என் கேள்விகளுக்கு விடை அளிக்காமல் தாங்கள் மீண்டும் மீண்டும் ஆபாசமாக என்னை தூற்றுவதால் உங்களிடம் உண்மை இல்லை, இஸ்லாமிய மார்க்கத்தில் சத்தியம் இல்லை, முகம்மது ஒரு டுபாக்கூர் என்று நீங்கள் ஒப்புக்கொண்டீர்கள் என்று ஆகிறது.

வரட்டுமா....

எழில் said...

இப்படியெல்லாம் குரான் கதீஸ்களில் இருக்கிறதா?
ஆச்சரியமாக இருக்கிறதே!

சமீபத்தில் ஒரு ஆச்சரியமான செய்தி படித்தேன். ம்யூஸிக் கடைகளில் குண்டு வைக்கிறார்களாம். கடைக்கு போகும் வழியிலேயே குண்டுதாரி இறந்து போய்விட்டார்.
ஆமாம். ஏன் இசையை இஸ்லாமிய தீவிரவாதிகள் வெறுக்கிறார்கள்?

ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது..

நன்றி

ஏமாறாதவன் said...

எழில் அய்யா,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ஹதீத்துகளில் உள்ளவைகள் முகம்மதுவை தோலுரிக்கின்றன. நீங்கள் உண்மையிலேயே சந்தேகப்பட்டால், குறிப்பிட்டுச்சொன்னால் reference ஐ சொல்லுகிறேன். சரிபார்க்க வசதியாக.

முகம்மது கவிதைகளையும் இசையையும் வெறுத்தவர்.

'என் உடம்பில் மலம், சளி யால் நிரப்பினாலும் நிரப்புவேன், ஆனால், என் மனதை கவிதையால் நிரப்ப மாட்டேன்' என்றார் முகம்மது.

Sahih Bukhari Volume 8, Book 73, Number 175:

Narrated Ibn 'Umar:

The Prophet said, "It is better for a man to fill the inside of his body with pus than to fill it with poetry."

இவரை இறைதூதர் என்று நம்புகிறார்களே? என்ன சொல்ல!!!


அதனால், அவர் வழியை பின்பற்ற அவசியமான இஸ்லாமியர்களும் இசையை வெறுக்கிறார்கள்.

Anonymous said...

ஏமாறதவன்,

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடைந்த விடுதலையை ஆழமாகக் குறிப்பது போல பெயரே வைத்திருக்கிறீர்களே! உங்களைப் பாராட்டுகிறேன்.

"யான் பெற்ற துன்பம் படவேண்டாம் இவ்வையகம்" என்ற உயர்ந்த எண்ணத்துடன் நீங்கள் அனுபவித்த கஷ்டத்தை மற்றவர்களும் அனுபவிக்கக் கூடாது என்று நினைத்து எழுதுகிறீர்கள்.

நீங்கள் கேட்ட கேள்வி எதற்கும் பதில் சொல்லாமல், அதே சமயம் கண்டபடி திட்டி எழுதுவதையே மரக்காயர் போன்ற ஆசாமிகள் செய்கிறார்கள். கடவுள் அவர்களுக்கு நல்ல புத்தி தரட்டும்.

Anonymous said...

Mr. Emarathavan,

Well written article. I don't know where Mr. Maraikayar found you to be "theru....".

Once I was at a friends place and just wanted to see what is there in Kuran. She did not allow me to touch stating that only muslims are allowed to touch kuran. Now I know the reason. They don't want non muslims to know what a pathetic book it is and how uncivilized islam is.

Muslims talk about patience and love. Remember when Salman Rushdi wrote that book, they issed fatwa. Even the Bangladeshi writer Thaslima is in hiding. Btw, forgot about the norwegian cartoon.

No mulim can take any comment from anyone, whether it is from a muslim or non muslim. It is pure arrogance.

I have good muslim friends. I like them. I hate their following for simple fact of being so horrible.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
ஏமாறாதவன் said...

திரு.மரைக்காயர் தன் இடுகையில் தொடர்ந்து என்னை தூற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்.

அவரை பின்பற்றி அவரின் ஜல்லிகளும் அங்கே கூத்தாடிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த பதிவில் அவர்கள் என் மீது சொன்ன இழிசொல்லுக்கு பதிலளிக்கும் விதமாக, நான் இன்று இந்த கீழ்க்கண்ட பின்னூட்டத்தை பதிந்துள்ளேன். அய்யா அவர்கள் இதை வெளியிடுவார் என்று நம்புகிறேன்.


===============
அய்யா,

உங்கள் பதில்களில் அவதூறைத்தவிர வேறு ஒன்றும் தென்படவில்லை. என்னைப்பற்றி பலரும் உங்கள் இடுகையில் கொச்சையாக எழுதி சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.

ஆனால், என் கேள்விக்கு பதில் எங்கே?

அய்யா, திரும்பத்திரும்ப நீ எந்த குழியில் இருக்கிறாய் என்று கேட்கிறீர்கள். இது என் கேள்விக்கு சம்பந்தமில்லாதது என்று பலமுறை சொல்லியாகிவிட்டது. தங்களுக்கு அதை மீறி பதலளிக்க இயலவில்லை!.

இருந்தும், நான் தங்களிடம் விடை பெற முயன்றேன். சம்பந்தமில்லாம்ல நீங்கள் கேட்ட கேள்விக்கு விடையாக, நான் இஸ்லாம் என்ற குழியிலிருந்து தப்பித்தவன் என்று சொல்லிவிட்டேன். நான் இப்போது எந்த "குழியிலும்" இல்லை. இதை நான் முன்னமேயே "எல்லா மதங்களும் பொய்" என்ற வார்த்தையால் என் பின்னூட்டத்தில் சுட்டினேன்.

ஆனால், விவாதம் என் தனி தேர்வை பற்றி அல்ல.

விவாதம் இஸ்லாத்தை பற்றியது. இஸ்லாம் என்ற சூரியனை பாற்று நான் நாய் போல குரைப்பதாக எழுதியிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட சூரியன் போன்ற ஒளியும், உண்மையும் இருக்குமானால் அது எல்லோருக்கும் பலப்படுமே. ஆனால், நான் பலமுறை தேடியும் எனக்கு இந்த மார்க்கத்தில் பொய்யும், புரட்டுமே தெரிகின்றன. இஸ்லாமிய கோட்பாடுகள் ஒரு ரஹீம், ரஹூமான் என்று சொல்லப்படுகின்றன அன்பான இறைவனின் கோட்பாடுகளாக தெரியவில்லையே. அதை ஏன் நீங்கள் விளக்கவில்லை!

உங்களுக்கு உண்மை தெரிந்திருந்தால், அதை நீங்கள் பிறருக்கு சொல்ல வேண்டாமா? தங்கள் பார்வைப்படியே வைத்துக்கொண்டாலும், மார்க்கம் மாறிப்போன என் போன்றவர்களுக்கு நீங்கள் தெளிவுபடுத்துவது உங்கள் ஃபர்ஸ் அல்லவா.

ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் மார்க்க அறிவை வளர்த்துக்கொள்வதும், இஸ்லாமியத்தை உலகெங்கிலும் பரப்புவதும் அல்லாவால் விதிக்கப்பட்ட கடமை அல்லவா? அப்படியாயின், நீங்கள் எனக்கு பதிலளிக்க மறுப்பதன் மூலம், (உங்கள் கற்பனை கடவுள்) அல்லாஹூவின் கோபத்துக்கு ஏன் ஆளாகிறீர்கள்?

நான் பொய்யும், புரட்டும், புராணங்களும் எழுதுவதாக சொல்லியிருக்கிறீர்கள். எங்கு நீங்கள் பொய் கண்டீர்கள் என்று சொல்லலாமே?

இந்த "ஏமாறாதவன்" ஒரு புரட்டு ஆளாக இருந்தாலும், இதை படிக்கும் பல இணைய தோழர்களுக்கு உண்மை தெரியட்டுமே. இதற்கு நீங்கள் நேரிடையாக பதிலளிக்க மறுப்பதன் மூலம் தங்கள் மார்க்கத்தின் பெரிய புரட்டுத்தனத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதாக அல்லவா ஆகிறது?

அய்யா, நான் மீண்டும் உங்களிடம் வேண்டிக்கேட்கிறேன். நீங்கள் இருக்கும் மார்க்கத்தை கொஞ்சம் சுய சிந்தனை செய்து பாருங்கள். என் கேள்விகளை நீங்களே கேட்டுப்பாருங்கள்.

உங்கள் அடிப்படை மனித நேயம், கருணை, சமத்துவம் நிறைந்த உள்ளத்தை கேளுங்கள். என் நிறைய உறவினர்களிடம் நான் இந்த கேள்விகளை கேட்டிருக்கிறேன். பலர் தங்களைப்போலவே இந்த கேள்விகளை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள். ஆனால், மார்க்கம் உண்மையாக இருந்தால் எந்த கேள்விக்கும் பயப்பட வேண்டியதில்லை அல்லவா.

கல்லையும், மண்ணையும் வணங்கிய நாம் இப்போது ஏக இறைவனை வணங்குகிறோம் என்று நீங்கள் நினைக்கலாம். ஏனென்றால், நானும் நினைத்த காலங்கள் உண்டு. ஆனால், நம் மூதாதையர்கள் இந்த மார்க்கத்தை ஆராய்ந்து தேர்ந்தெடுக்கார்களா? இது எனக்கு புரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். அவ்வாறு ஆராய்ந்து தேர்ந்தெடுத்திருந்தால், இப்போது ஆராய்வதில் என்ன பாவம் வந்துவிட முடியும். உண்மைதானே தெரியவரும்? ஒருவேளை, ஆராயாமல், பணத்துக்காகவோ, சமுதாயத்துக்காகவோ மாறியிருந்தால், இதை இப்போது நீங்கள் ஆராய வேண்டாமா?

தீன் என்பது மனிதனை செதுக்கும் ஒரு பிம்பம் அல்லவா! அதை நீங்கள் ஆராயாமல் இருக்கலாமா?

அய்யா, குர்ரான், சுன்னா மற்றும் ஹதீத்துக்களை நன்கு திறந்த மனத்தோடு படியுங்கள். முகம்மது உண்மையான இறைதூதர் என்பதற்கு என்ன ஆதாரம் காட்டுகிறீர்கள். உலகில் மிக எளிதாக கிடைப்பது இறைதூதர் பட்டம்தான். எத்தனையோ இறைதூதர்கள் என்று சொல்லிக்கொள்வோர்கள் எப்போதும் வந்துகொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில் டேவிட் குராஷ் என்ற கொடுங்கோலன் செய்தவைகள் அமெரிக்காவில் பார்த்திருப்பீர்கள்.

இந்த சூழலில், இறைவன் ஒரு இறைதூதரை அனுப்பினானாகில் அதற்கு தெள்ளிய ஒரு ஆதாரத்தை காட்டாமல் இருப்பானா? நம்பிக்கையற்றோருக்கு நம்பிக்கை வரத்தானே இந்த ஆதாரம்? அது என்ன என்று சொல்லமுடியுமா?

அப்படி ஒன்றும் தெரியவில்லை என்றால், நீங்கள் இருப்பது ஒரு படுகுழி என்பது தெரியவில்லையா?

அய்யா, நான் பதிவுக்காக புனைப்பெயர் வைத்துக்கொண்டது என் மனநிலையை கொண்டே. நான் ஏமாறாமல் விழித்துக்கொண்டு விட்டேன் என்று சொல்லிக்கொள்ளவே. இதில் என்ன பெரிய இடக்கு வந்துவிட்டது. இதெல்லாம் ஒரு மறுப்பாக நீங்கள் சொல்வது ஏன்?

தங்களிடமிருந்து நேரிடையான பதில் இதுவரை வரவில்லை. நான் மீண்டும் கேட்கிறேன். இஸ்லாம் ஒரு இறை மார்க்கம் என்பதற்கு என்ன ஆதாரம்? முகம்மது ஒரு இறைதூதர் என்பதற்கு என்ன ஆதாரம்? இஸ்லாம் ஒரு படுகுழி என்பதற்கு நான் ஆதாரமாக என் பின்னூட்டத்திலும், என் இடுகையிலும் சில குறிப்புகள் வைத்துள்ளேன். அவற்றில் நீங்கள் என்ன பொய் கண்டீர்கள்.

பதிலை எதிர்பார்க்கிறேன். அல்லது, நீங்களும் "ஏமாறாமல்" விழித்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

=============

Anonymous said...

எல்லாம் சரி,எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.ஆண்கள் சொர்க்கத்துக்கு போனா பெரு முலை கன்னியர்களை அல்லா ஏற்பாடு பண்ணி தருவாரு சரி.பெண்கள் போனா அதே மாதிரி ஆண்களை Arrange பண்ணி தருவாரா அந்த uncle.

I asked this qustion to 'mari' kayaer blog lets see wat ans he is giving.

Anonymous said...

The only proof they have that Muhammad was a prophet of God is his own words. This is the same proof, all cult leaders and impostors can give. That is not enough for rational and thinking people.
Islam is a total lie and a cult.

இப்படி எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் இவர்களுக்கு ஏன் புரியாமல் போகிறது?
நம் முன்னோர்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பால்தான் இந்தப் படுகுழியில் விழுந்து விட்டார்கள் என்பது உண்மை.
இதிலிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் சிந்திக்கத் தெரிந்தவர்களும், ஏமாறாதவர்களும் தவித்துக் கொண்டிருக்கிறர்கள்.
அதை பகிரங்கமாகச் சொன்னால் தலை தப்புவது தம்பிரான் புண்ணியம்.
முகம் தெரியாமல் இப்படி எழுதுவதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

ஏதாவது வழி இருக்கிறதா, ஏமாறாதவரே?

ஏமாறாதவன் said...

விழித்துக்கொண்டவரே,

இஸ்லாத்தில் மாட்டிக்கொண்ட முஸ்லிமாக்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள். இவ்வுலக வாழ்வில் மட்டுமல்ல. சுவனத்திலும்தான்.

சொல்லப்போனால், அவர்கள் சுவனத்துக்கு போகும் வாய்ப்பு மிக குறைவு. முகம்மது இதை தெளிவுபடுத்தியிருக்கிறார். "நான் நரகத்தை பார்க்கிறேன். அதில் பெரும்பான்மையானவர் பெண்களே" என்று அவர் ஒரு ஹதீஸில் சொல்லுகிறார். பெண்கள் அறிவில் மட்டமானவர்கள் என்றும் அவர் சொல்லுகிறார்.

சுவனத்தில் ஆண்களுக்கு எப்போதும் "ஆண்மை" முழுதாக இருக்கும். பெண்கள் எப்போதும் இழந்த "பெண்மை"யை மீண்டும் மீண்டும் அல்லாஹ் வழங்குவான். அதனால், அவர்கள் எப்போதும் புதுமணப்பெண் போல் அனுபவிப்பார்கள்.

இதுவே சுவனத்தில் அந்த அப்பாவி முஸ்லிமாக்களுக்கு கிடைக்கும் ஒரே பரிசு.

முகம்மதுவின் மனைவி ஆயிஷாவே ஒரு ஹதீஸில் சொல்கிறார். 'நான் ஈமான் உள்ள முஸ்லிமாக்களைப் போல பிறர் கஷ்டப்படுவதை பார்த்ததில்லை என்று ('Aisha said, "I have not seen any woman (sic) suffering as much as the believing women.) - புகாரி - 7; 72; 715.

இந்த கொடுமையின் பெயர்தான் இஸ்லாம்.

rv said...

வணக்கம் திரு.ஏமாறாதவன்,
உங்கள் பதிவு இன்றே நண்பர் மூலம் என் பார்வைக்கு வந்தது. இப்பதிவில்
// இராமநாதன் said...

அல்லாமீது ஆணையிட்டு உங்களின் கேள்விகளுக்கு பதில் அவரின் பதிவில் கேட்டுள்ளேன்.

அந்த பின்னூட்டம் பிரசுரிக்காமல் போனால் அல்லது அதற்கு பதில் இல்லாமல் போனால் அவர்கள் சொல்லும் அல்லா, முகம்மது போன்றவர்களை சற்றேனும் மதிப்பதில்லை எல்லாம் வெளி வேஷம் என்றாகிறது.


மரைக்காயரே - பதில் தேவை. மற்றவர்களை பழிக்காத நேர்மையான மற்றும் சுற்றிவளைக்காத நேரான பதில் மட்டுமே தேவை. உங்களின் மதத்திற்கான சப்பைக் கட்டை உடைக்க வரும் கேள்விகளுக்கு பதில் அளித்தே தீரவேண்டும்.

February 28, 2007 9:37 PM //
என்று இடப்பட்டுள்ள பின்னூட்டம் சுமார் இரண்டு வருடங்களாக தமிழில் வலைபதிந்துவரும் நான் இட்டதல்ல. (இதற்கு user statistics பார்த்தாலே போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்). என்னுடைய வலைப்பூக்கள் தெரியல, விக்கிபசங்க மற்றும் பொதுப்பாட்டு. இந்த இந்து முஸ்லீம் சண்டை சச்சரவுகளுக்கு துளியும் சம்பந்தமற்றவை. இப்பதிவில் வந்த பின்னூட்டம் நான் இட்டது என்று நினைத்து மரைக்காயர் என்ற ஒரு பதிவர் என்னையும் உங்கள் விவாதத்திற்குள் இழுத்துள்ளார்.

இவ்விஷயத்தில் நான் துளியும் சம்பந்தப்படவில்லை என்பதோடு, ஒருபோதும் போலி ஐடிக்கள், அனானிமஸ்கள் மூலம் பின்னூட்டம் இடுவதும் வழக்கம் கிடையாது என்று சொல்லிக்கொள்கிறேன்.

ஆகவே தயவு செய்து என் பெயரில் உள்ள போலிப்பின்னூட்டத்தை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

என் சமீபத்திய பின்னூட்டங்கள் அனைத்தும் cocomment சர்வரில் திரட்டப்படுகின்றன. அவற்றைப் போலவே இப்பின்னூட்டத்தையும் என் வலைப்பூவாகிய தெரியலவில் காணலாம்.


நன்றி

அன்புடன்,

இராமநாதன்
http://valaippadhivu.blogspot.com
http://podhuppaattu.blogspot.com
http://wikipasanga.blogspot.com

ஏமாறாதவன் said...

உண்மை "ராமநாதன்' அய்யா,

உலகத்தில் இராமநாதன் என்று ஒருவர் தான் இருக்க வேண்டுமா என்ன?

அந்த பின்னூட்டத்தில் ஒன்றும் ரஷ்ய ராமநாதன் என்று உங்களை impersonate செய்ததாக தெரியவில்லையே!!

/////வணக்கம் திரு.ஏமாறாதவன்,
உங்கள் பதிவு இன்றே நண்பர் மூலம் என் பார்வைக்கு வந்தது. இப்பதிவில்
// இராமநாதன் said...////

இருப்பினும், உங்கள் மறுப்பை ஏற்று அந்த பின்னூட்டத்தை எடுத்துவிடுகிறேன்.