Wednesday, February 28, 2007

அரேபியாவின் லச்சணம்....

வஜஹா அல்--ஹூவைதர் ஒரு சவுதி அரேபிய எழுத்தாளர்.

'ஆஃபாக்' (aafaq) என்ற பத்திரிக்கையில் இன்று அவர் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

'எப்போது' என்று இந்த கவிதைக்கு பெயரி்டப்பட்டுள்ளது.

அரபியில் எழுதபட்ட இந்த கவிதையை நான் நம் இணைய இழி இஸ்லாமிய தோழர்களுக்காக அர்ப்பணித்து இந்த இடுகையை இடுகிறேன்.

அரபி தெரிந்தால் அந்த கவிதையை இங்கே படியுங்கள்.

ஆங்கிலத்தில், அந்த கவிதையின் சுருக்கமான வடிவை இங்கே படியுங்கள்.

அந்த கவிதையில் என்னை கவர்ந்த வரிகள் தமிழில் இங்கே.

**********

எப்போது....

எப்போது, நகரத்தில் எங்கும் ஒரு தோட்டமும் இல்லை. ஆனால் ஒவ்வொரு மூலையிலும் மசூதி உண்டு - நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்...

எப்போது, பெண்கள் ஆண்களின் மதிப்பில் பாதி பொறுமானம் மட்டுமே உள்ளவர்கள், நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்....



எப்போது, கண்களை (மட்டும்) பிறருக்கு காட்டியதற்காக, பெண்கள் பொதுவில் கசையடி கொடுக்கப்படுகிறார்களோ, நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்....

எப்போது, ஒரு பெண்ணின் தலையை மூடுவது மற்ற எல்லா ஊழல் பிரச்சனைகளை விட முக்கியமோ, நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்....

எப்போது, சிறுபான்மையினர் தாக்கப்பட்டு நசுக்கப்படுகின்றனரோ, அவர்கள் உரிமை கேட்டால் ஐந்தாம் படை என்று அவமானப்படுத்தப்படுகிறார்களோ, நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்....




எப்போது, மக்கள் மனதில் ஒரு பயம் இடை விடாது இருந்துகொண்டே இருக்கிறதோ, நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்....

********************

நம் இணைய இஸ்லாமிய ஜல்லிகள் உண்மை அரபிகளை விட அதிகமாக ஜல்லி அடிப்பதை நிறுத்த வேண்டுகிறேன். வாங்கின வகாபி காசுக்கு இவ்வளவு குரைப்பு தேவையில்லையே!!!!

9 comments:

Anonymous said...

எங்கெங்கு குண்டு வெடிக்கிறதோ அங்கெல்லாம் முஸ்லீம்கள் இன்னும் உள்ளனர் என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

ஏமாறாதவன் said...

//// எங்கெங்கு குண்டு வெடிக்கிறதோ அங்கெல்லாம் முஸ்லீம்கள் இன்னும் உள்ளனர் என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் ////

உண்மைதான். எங்கெல்லாம் குண்டு வெடிக்கிறதோ, அங்கெல்லாம் பெட்ரோலில் விளைந்த வகாபி ரொட்டி சாப்பிட்ட நாய்கள் குரைக்கின்றன என்று எடுத்துக்கொள்ளலாம்..

Anonymous said...

// அரபியில் எழுதபட்ட இந்த கவிதையை நான் நம் இணைய இழி இஸ்லாமிய தோழர்களுக்காக அர்ப்பணித்து இந்த இடுகையை இடுகிறேன். //

:)) அருமை!

செருப்படி கவிதை. செமத்தியான படம். கலக்கறீங்க ஏமாறதவன்!

Anonymous said...

ஏமாறாதவன்...
இந்த ஆஃபாக் எப்படி வெளிஉலகில் உலவுகிறார்?
இன்னும் ஃபத்வா கொடுக்கவில்லையா?
பாத்து சார்...

வித்யார்தி said...

கலி காலத்தில் மக்களுக்கு சொல்லவொண்ணா துயரங்கள் வரும் என்று இ ந்து மதத்தில் ஒரு நம்பிக்கை உண்டு. இதற்காகத்தானோ என்னவோ இஸ்லாம் என்ற வன்முறை மதம் ஆண்டவனாலேயே படைக்கப்பட்டிருக்கலாம். ஒட்டுமொத்த மானுட சமுதாயமும் பிறப்பற்ற நிலையை எய்துவதற்காக நிறுவப்பட்ட மதமே இஸ்லாம். :-))))

We The People said...

ஏமாறாதவன்,

இந்த பதிவு மற்ற மதத்தை பழிப்பதாக உள்ளது! இதில் உள்ள பின்னூட்டங்களும் அந்த வகையே!! ஏன் இந்த மதக்கலவர சேவை?? இது தேவையா?? உங்களை(நீங்க, மரைக்காயர் & கோஷ்டிகள்) போல் சிலரால் இங்கு மத நல்லினக்கத்துக்கு வெடி வைக்கப்ப்டுகிறது! எனக்கு பல இஸ்லாமிய நன்பர்கள் இருக்கிறார்கள், அவர்கள் எல்லாம் நீங்க சொல்லறமாதிர் இல்லை!

////// எங்கெங்கு குண்டு வெடிக்கிறதோ அங்கெல்லாம் முஸ்லீம்கள் இன்னும் உள்ளனர் என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் ////

உண்மைதான். எங்கெல்லாம் குண்டு வெடிக்கிறதோ, அங்கெல்லாம் பெட்ரோலில் விளைந்த வகாபி ரொட்டி சாப்பிட்ட நாய்கள் குரைக்கின்றன என்று எடுத்துக்கொள்ளலாம்..//

தயவு செய்து இது போன்ற கருத்துக்களை வாயிக்கு வந்த மாதிரி வாந்தி எடுக்காதிங்க சார்! ஒரு சமுதாயமா வாழ எதாவது நல்லதை சொல்லுங்க! நம் மதத்தில் இருக்கும் குறையை முதலில் சரி செய்து விட்டு அடுத்த மதத்தை சாடப்போவோமே! இது உங்களுக்கு மட்டும் அல்ல, இரண்டு கோஷ்டிகளுக்கும் தான்!!

//அரபியில் எழுதபட்ட இந்த கவிதையை நான் நம் இணைய இழி இஸ்லாமிய தோழர்களுக்காக அர்ப்பணித்து இந்த இடுகையை இடுகிறேன்.//

Mind your words when you USE it! its irritating My Dear Friend!

நம்ம சமுதாயத்துக்கு நல்லது செய்யலைன்னாலும் பரவாயில்லை! இது போன்ற பதிவுகளையாவது குறைந்த பட்சம் எழுதாம இருங்க சார்!

நன்றி

ஜெயசங்கர் நா

ஏமாறாதவன் said...

ஜெய்சங்கர்,

தங்கள் கருத்துக்கு நன்றி. என்னை இந்துவாக கற்பனை செய்து நீங்கள் இந்த பின்னூட்டம் போட்டிருக்கிறீர்கள். ஆனால், என் பின்புலத்தை அறிய என் பதிவுகளை பாருங்கள். திரு.மரக்காயர் பதிவில் நானிட்ட பின்னூட்டங்களும் உதவும்.

இஸ்லாத்தை பழித்தால் அவன் ஒரு இந்து என்றும் (முடிந்தால் பாப்பான்..), இந்து மதத்தை பழித்தால் அவன் முஸ்லிம் என்றும் கட்டம் கட்டாதீர்கள். விவரம் புரிந்துகொண்டு எழுதுங்கள் என்று கேட்கிறேன்.

இந்த மத நல்லிணக்கம் என்பது எனக்கு புரியவில்லை? நீங்கள் விளக்குங்கள். நான் இஸ்லாத்தை அவதூறாக என்ன எழுதினேன் என்று சொல்ல முடியுமா? இஸ்லாத்தை ஆதாரங்கள் காட்டியிருக்கிறேன்.

இஸ்லாம் ஒரு பெரிய பொய். இதில் பாதிக்கப்படுவோர் முதலில் மற்ற முஸ்லிம்களே. நானும் இந்த இருட்டில் இருந்தவன்தான். அதனால், எனக்கு இந்த உண்மையை கூற எல்லா அதிகாரமும் உள்ளது.

மத நல்லிணக்கம் வேண்டுமானால், இஸ்லாம் அழிய வேண்டும். (அழியும் நாள் வெகு தொலைவில் இல்லை...) இதனால், முஸ்லிம்களுக்கு விடிவு காலம் பிறக்கும். யூதர்களையும், கிருத்துவர்களையும் குரான் பன்றி, குரங்கு என்று சொல்கிறது. இது மத நல்லிணக்கமா. இஸ்லாத்தை நம்பாதவர்களை எங்கு கண்டாலும் கொல்லுங்கள் என்று இறைவசனம் சொல்லுகிறது, இது மத நல்லிணக்கமா? காஃபிர்கள் (இந்துக்கள்) நஜஸ் என்று தீண்டத்தகாதவர்கள், அவர்களிடம் நட்பு பாராட்டக்கூடாது என்று சொல்கிறது இந்த மார்க்கம். இஸ்லாம் உலகெங்கும் மற்ற வழிகளை அழித்து பரவ வேண்டும் என்று இந்த வசனங்கள் சொல்கின்றன. இதெல்லாம் மத நல்லிணக்கம் இல்லை.

இதைத்தான் நான் சுட்டிக்காட்டுகிறேன்.

மத நல்லிணக்கம் என்ற போர்வையில் ஒரு பெரிய வன்முறை மார்க்கத்தை மறைக்க பார்க்காதீர்கள். இஸ்லாமின் வளர்ச்சி உங்கள் பிற்கால தலைமுறைக்கு ஒரு சாவுமணி. இது எனக்கு தீர்மானமாக தெரிவதாலேயே, நான் எழுதுகிறேன்.

இணைய இழி இஸ்லாமியர்கள் என்று நான் எழுதியதில் என்ன தவறு. என்னை தேவையில்லாமல், மரக்காயர் தன் பதிவில் எழுதி அதற்கு நான் எழுதிய பதிலை போடாமல், என்னை தெருப்.... என்று ஏசுகிறார்? அவரிடம் ஏன் இந்த கேள்வியை நீங்கள் வைக்கவில்லை? உங்கள் மத நல்லிணக்கத்தை குப்பையில் போடுங்கள்.

நம்பிக்கைகளை நாம் மதிக்கவேண்டும், ஆனால், எந்த நம்பிக்கை பிறரை தாக்கி அழிக்க முயலுகிறதோ அந்த நம்பிக்கையை நான் மதிக்கமாட்டேன். மாறாக அழிக்க முயலுவேன்

We The People said...

//இஸ்லாத்தை பழித்தால் அவன் ஒரு இந்து என்றும் (முடிந்தால் பாப்பான்..), இந்து மதத்தை பழித்தால் அவன் முஸ்லிம் என்றும் கட்டம் கட்டாதீர்கள். விவரம் புரிந்துகொண்டு எழுதுங்கள் என்று கேட்கிறேன்.//

நன்பரே நீங்க இந்து என்றோ! பார்ப்பனர் என்றோ நான் சொல்லவே இல்லையே!! நீங்களா ஏன் அப்படி எடுத்துக்கொண்டீர்கள்?! கற்பனை செய்தது நான் அல்ல!

நீங்க எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், நான் சொன்ன நம் மதம் அவரவர் மதம் என்ற அர்த்தத்தில்!

மதத்தை மதிக்காவிட்டாலும் அந்த நம்பிக்கை கொண்ட மக்களை மதிக்கவும்! சிலர் செய்யும் தவறான செயல்களுக்கு ஒரு மதத்தினரையே ஒன்றா திட்டுவது தவறு! எல்லா மதத்திலும் தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள்! இஸ்லாமில் மட்டும் அல்ல! அன்னப்பறவையாய் நல்லதை மட்டும் உட்கொள்ளும்/ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம் வேண்டும் நன்பா!

நான் சொல்லும் மதநல்லினக்கம் உங்களுக்கு புரிவது கஷ்டம் தான்! ஒன்று சொல்வதற்கு இல்லை! நான் சொல்லும் மதநல்லினக்கம் கொலைவெறிக்கு யாரையும் தூண்டாது! நீங்க செய்யும் காரியம் நிச்சயம் எங்கோ ஒருவனை வெறியேற்றும் என்பது உறுதி!

You choose the best!

//இணைய இழி இஸ்லாமியர்கள் என்று நான் எழுதியதில் என்ன தவறு. என்னை தேவையில்லாமல், மரக்காயர் தன் பதிவில் எழுதி அதற்கு நான் எழுதிய பதிலை போடாமல், என்னை தெருப்.... என்று ஏசுகிறார்?//

அவர் உங்களை தனிப்பட்ட தாக்குதல் செய்தால் அதற்கு நடவடிக்கை அவர் சார்ந்த மதத்தினரை பழிப்பது அல்ல நன்பா! இழி என்பதன் அர்த்தம் தெரிந்து தான் எழுதுகிறீர்களா! தவறு செய்கிறீர்கள் நன்பா!

அவ்வளவே! நன்றி! நான் சொன்னதில் தவறேதும் இருந்தால் மன்னிக்கவும்!

Anonymous said...

SURA- 47:4

" When you meet the unbelievers strike off their heads, then when you have made wide slaughter among them, carefully tie up the remaining"

சூரா:47 'முஹம்மது' வசனம்: 4

(விசுவாசிகளே! உங்களை எதிர்த்து யுத்தம் புரியும்) நிராகரிப்போரை சந்திப்பீர்களாயின், (தயக்கமின்றி) அவர்களடைய கழுத்துக்களை வெட்டுங்கள். அவர்களை நீங்கள் முறியடித்து விட்டால், (மிஞ்சியவர்களைச் சிறை) பிடித்துக் கட்டுங்கள்.

இப்படிப் பட்ட வசனங்களுக்குக் குரானில் பஞ்சமேயில்லை. ஒரு வன்முறை களஞ்சியமாகவே உள்ளது.
முஸ்லீம்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. Ignorant Muslims.
2. Terrorist Muslims.
பெரும்பாலான நம் இஸ்லாமிய நண்பர்கள் முதல் வகையைச் சேர்ந்தவர்கள்தாம். அவர்கள் குரானை ஆய்ந்து படிக்காதவர்கள் அல்லது படிக்க பயப்படுபவர்கள்.
துணிந்து படித்தவர்கள் சந்தடியில்லாமல் சுதந்திரம் அடைந்து விடுகிறார்கள்.
வெளியில் சொல்ல ஃ பத்வா பயம்.

The following is a question asked by an ex-muslim:-

If God must kill the unbelievers, why he does not do it himself? Why he asks Muslims to soil their hands with blood and become bloodthirsty murderers? What kind of people Allah wants to collect around himself as his followers? Will the paradise be full of assassins, murderers and terrorists? Why Allah has placed so much emphasis on fighting and killing and rewards those who kill for him more than those who don't?